நடிகர் ஆர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சார்பட்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் வெற்றி அடைந்ததால் நடிகர் ஆர்யா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில் அவர் இதுவரை 10 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தனது அடுத்த படத்திற்காக 20 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்று கூறப்படுகிறது.