Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-30). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்களாக பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1093 டன்… முக்கிய இடங்களில் தீவிர பணி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி நீண்ட நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் செய்து வாங்குறாங்க… அசைவ பிரியர்களின் ஆசை… ஹோட்டல்களில் பின்பற்றப்படும் விதிகள்…!!

பொதுமக்கள் ஹோட்டல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அசைவ உணவுகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும்  வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தற்போது பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கமா இருந்துச்சு” தலை குப்புற கவிழ்ந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அப்ரின் கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்ரின் கான் தனது உறவினரான சையத் என்பவருடன் இ-பதிவு செய்துவிட்டு காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் இருந்து வரும் ஒரு உறவினரை அழைப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் அப்ரின் கான் கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் காரை சரியாக ஓட்டவில்லை. இதனால் கட்டுப்பாட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிறு அன்று செயல்பட அனுமதி…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின் மீண்டும்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்களாக பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏற்கனவே உதவி செய்யுறாங்க… வழங்கப்பட்ட உணவு பொருட்கள்… ரயில்வே துறையினரின் முயற்சி…!!

சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் 80 சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 300 ஊழியர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைதா, சமையல், எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை ஊழியர்களுக்கு எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து இலவசமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்போ ஒரிஜினல் இல்லையா…? வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

3 1/2 லட்சம் வாங்கி கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து வாலிபரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் குட்டியப்பன் என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சுதர்சன் என்பவர் போலியான பணி நியமன ஆணையுடன் நீதிமன்ற வேலைக்கு வந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் போலீஸ் தான்” வாக்குவாதம் செய்த நபர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

காவல் அதிகாரி 4 பேருடன் இணைந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் காவல் துறையினர் மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் அவ்வழியாக சென்றுள்ளது. இதனை பார்த்ததும் காவல்துறையினர் அந்த காரை நிறுத்தி அதில் வந்த 4 பேரிடம் விசாரித்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… காவல்துறையினரின் தீவிர பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது இ-பதிவு இல்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி இதுவரை தேவையில்லாமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகரிஷி விந்தியா மந்திர் ஆசிரியர் மீது பாலியல் புகார்…. பணியிடை நீக்கம்….!!!!

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உட்பட 5 பிரிவுகளின் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையியேயே இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-28). இந்நிலையில் இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06 க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.89.11 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று பெட்ரோல் 22 […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நன்றி இல்லாத வட இந்தியர்கள்…. குத்திக் காட்டி பேசிய அமைச்சர் சேகர்பாபு …!!

திராவிட கட்சிகளின் உதவியால் பணக்காரர்களாக வாழ்ந்துகொண்டு ஓட்டுகளை மட்டும் பாஜகவுக்கு போட்டு இருக்கிறீர்கள் என சென்னையில் வாழும் வட இந்தியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு புட்டு வைத்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் வடசென்னையை சேர்ந்த சேகர்பாபு. துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை எதிர்த்து பாஜகவின் வினோஜ் செல்வம் போட்டியிட்டார். வாக்குப்பதிவு அன்று தொகுதிக்கு தொடர்பில்லாத வட இந்தியர்கள் பலர் துறைமுகம் தொகுதியில் ஓட்டு போட சென்றபோது அங்கிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… நாங்களே வந்து போடுறோம்… அதிகாரிகளின் சிறப்பான ஏற்பாடு…!!

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1600 க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்திரிகை விநியோகம் செய்பவர், பால் விநியோகம் செய்பவர், ஆட்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கட்டிலுக்கு அடியில் இருக்கு” மகனின் பரபரப்பு புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

வீட்டினை சுத்தம் செய்வதற்காக சென்ற தூய்மைப் பணியாளர் தங்க நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சதீஷின் தாயார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சதீஷின் வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் சதீஷின் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஒப்பந்த தூய்மை பணியாளரான புதூர் பகுதியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதுல காய்கறி இல்லையா…? ஏமாற்றி சுற்றி திருந்தவர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

காய்கறி விற்பது போல் நடித்து 2 பேர் மது பாட்டில்களை விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர், எருக்கஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காய்கறி விற்பது போல் நடித்து சிலர் மினி வேனில் மதுபாட்டில்களை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதை செய்யுறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வழங்குகின்றனர். தற்போது இந்த ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் பல பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் காவல்துறையினருக்கு வில்லிவாக்கம் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பித்த 36 பச்சிளம் குழந்தைகள்… மருத்துவமனையில் பெரும் விபத்து… சென்னையில் பரபரப்பு…!!

மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய்மார்களும், 36 பச்சிளம் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் மகப்பேறு வார்டு இரண்டாவது தளத்தில் அமைந்துள்ளது. இந்த வார்டில் பிரசவம் முடிந்த தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வார்டில் உள்ள டாக்டர்கள் தங்கும் அறையில் இருந்த ஏசியில் இருந்து திடீரென கரும்புகை வெளியாகி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. மருத்துவ ஆலோசனைக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சென்னை […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்களுக்கு பின்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை….!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-27). இந்நிலையில் இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06 க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.89.11 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் 22 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. உடனே இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதிகளாக முழு ஊரடங்கு மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மக்கள் வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என்று சென்னை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு கவசம் கொடுத்த எம்எல்ஏ…. குவியும் பாராட்டு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் தூய்மையே மிக முக்கியம். அதனால் ஆயிரம் விளக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவர்களின் விபரங்களை உடனே கொடுங்க…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பணியாக கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனியார் கிளினிக்குகளில் பரிசோதனை செய்து கொள்ளும் சிலர் தங்களுக்கு  கொரோனா அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல பயந்து கொண்டே வீட்டிலேயே இருப்பதால் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு ஏற்படுகிறது. அதனால் சென்னையில் கொரோனா அறிகுறி உடன் வரும் நபர்களின் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல் டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-26). இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.15 காசுகள் அதிகரித்து 94.86க்கும் , டீசல் லிட்டருக்கு 0.25 அதிகரித்து ரூ.88.87க்கும் விற்பனையாகி வந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 20 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்ததுன்னு தெரியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராசு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த பாம்பு ஒன்று ராசுவை கடித்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராசு பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டெஸ்ட் பண்ண வந்துருக்கோம்… மயங்கி விழுந்த பெண்… நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

காவல் அதிகாரியின் வீட்டில் கொரோனா பரிசோதனை செய்வது போல் நடித்து 2 பேர் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் பகுதியில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி அருகில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதியழகன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் சந்திரலேகா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு…. இலவச மளிகை, உணவுப் பொருட்கள் வழங்கல்…. தெற்கு ரயில்வே….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று சற்று அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-25). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. க்கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.15 காசுகள் அதிகரித்து 94.86க்கும் , டீசல் லிட்டருக்கு 0.25 அதிகரித்து ரூ.88.87க்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு நேரத்தில் காணாம போயிரும்” உரிமையாளர்களின் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப கொடுக்க வேண்டி உரிமையாளர்கள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி சுற்றித் திரிவதாக 227 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து உரிமையாளர்கள் கூறும் போது, […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

1இல்ல… 2இல்ல… 320இடங்களில்…. 20,000பேர் இருக்காங்க…. சென்னை போலீஸ் அதிரடி …!!

சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கின் போது 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உட்பட பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-24). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.17 காசுகள் அதிகரித்து ரூ.94.71 க்கும், டீசல் லிட்டருக்கு 0.28 அதிகரித்து ரூ.88.62க்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 100 லிட்டர்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சாராயம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள கச்சிராபாளையம் காவல்துறையினர் வடக்கநந்தல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சிலர் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலில் படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு சாராயம் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதே பகுதியில் வசிக்கும் பழனி, ரஜினி, பெரியசாமி மற்றும் முருகன் ஆகிய 4 பேரை சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எனக்கு பிறந்த நாள் கொண்டாடனும்” கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

கணவர் திட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கிடங்கன் பாண்டலம் கிராமத்தில் பிரபு என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிவசக்தி தனது கணவர் பிரபுவிடம் தனக்கு பிறந்த நாள் வருவதால் அதனை கொண்டாட தேவையான பொருட்களை வாங்கி வரும் படி கூறியுள்ளார். அப்போது பிரபு சிவசக்தியை திட்டியதோடு, செத்துப் போ என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் கண்விழித்த மூதாட்டி… நடந்த அதிர்ச்சி சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மூதாட்டியின் வீட்டில் நகை, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் ஞானாம்பாள் என்ற 104 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இரவு தனியாக படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து மூதாட்டி பீரோவை பார்த்த போது அதில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துரத்தி பிடித்த பொதுமக்கள்… இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் பரபரப்பு…!!

மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் பட்டாளம் பகுதியில் ஆறுமுகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஈ.சி.ஜி சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு யமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து யமுனா தனது மொபட்டில் பர்னபி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதனை விற்று குடித்ததால்…. கல்லால் அடித்து கொல்லப்பட்ட மகன்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகனை கொலை செய்த தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பி.டி.புதூர் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மகன் ஒருவர் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் பம்ப் செட் பொருத்துவதற்காக வாங்கி வைத்திருந்த வயர்களை விற்று மது குடித்துள்ளார். இதனையடுத்து கோபமடைந்த தட்சிணாமூர்த்தி மகனை தாக்கியதோடு, அவரைக் கல்லால் அடித்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த அவரது மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அதனை திரும்ப கொடுங்கள்” உரிமையாளர்களின் போராட்டம்… காவல் நிலையத்தில் பரபரப்பு…!!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களின் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து விட்டனர். அதன்படி மொத்தம் 227 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவொற்றியூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை திரும்ப கொடுங்கள் என்று கூறி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோபத்தில் இப்படி பண்ணலாமா… காவலாளியின் வெறிச்செயல்… சென்னையில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக காவலாளி பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி இருந்துள்ளார். அதே பகுதியில் தாஸ் என்ற தனியார் நிறுவன காவலாளி வசித்து வருகின்றார். இந்நிலையில் தாசுக்கும், மோகனாவுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, கோபமடைந்த தாஸ் புடவையால் மோகனாவின் கழுத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்கு நிலுவை… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீஸ் கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் இறந்திருக்குமா…? நோய் பரவும் அபாயம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தாமரைக் குளத்தில் செத்து மிதக்கும் ஏராளமான மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் காமராஜ் சாலை பக்கத்தில் தாமரைக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தில் மழைக்காலங்களில் சுற்று வட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழைநீர் தேங்குவதால் இது நிலத்தடி நீருக்கு பாதுகாப்பாகவும், பொதுமக்களுக்கு நீர் ஆதாரமாக இருந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை சுற்றி பல குடியிருப்பு பகுதிகளை கட்டி விட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் இந்த குளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தை இன்று செயல்படும்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்களுக்கு பின்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-23). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.17 காசுகள் அதிகரித்து ரூ.94.71 க்கும், டீசல் லிட்டருக்கு 0.28 அதிகரித்து ரூ.88.62க்கும் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையிலேயே இன்றும் பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-22). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.23 காசுகள் அதிகரித்து ரூ.94.54 க்கும், டீசல் லிட்டருக்கு 0.27 அதிகரித்து ரூ.88.34க்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2600 இடங்கள்…. கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால்,அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில அன்றாட தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் வெளியில் வரவும் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 2-வது நாளாக கனமழை…. கருமேகங்கள் சூழ்ந்து குளுமையில் மிதக்கும் சென்னை….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில்,மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை பாக்கி தரவில்லை…. வடமாநில தொழிலாளர்களுக்கு சித்தரவதை…. கைது செய்யப்பட்ட தே.மு.தி.க பிரமுகர்….!!

தே.மு.தி.க பிரமுகர் ஊரடங்கு நேரத்தில் வாடகை பாக்கி தராமல் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுடிவாக்கம் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாகு மற்றும் பிரதாப் சாகு என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வட மாநிலத் தொழிலாளர்களை தனியார் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தே.மு.தி.க செயலாளர் சுரேஷ் ராஜ் என்பவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்படி கூட பண்ணுவாங்களா…. மாறுவேடத்தில் கண்காணித்த காவல்துறையினர்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்….!!

தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள துணை போலீஸ் கமிஷனர் ஹரிகிருஷ்ணா பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தண்ணீர் கேன் விற்பனை செய்வது போல மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி எம்.ஜி.ஆர் நகர் தொகுதியில் தனிப்படை காவல்துறையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு தண்ணீர் கேன் விற்பது போல மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள்…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள்…. குற்றம் சாட்டும் வியாபாரிகள் சங்கத்தினர்….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகளை திறந்து வைத்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுகின்றனரா என தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது  விதிமுறைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொற்றை ஒழிக்கும் முயற்சி…. காலால் இயக்கும் தண்ணீர் குழாய்கள்…. தமிழக முதலமைச்சருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் கை கழுவுவதற்காக காலால் இயக்கும் தண்ணீர் குழாய்களை அமைத்து உள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளக் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதாரமாக இருத்தல் வேண்டும். இந்நிலையில் தலைமைச் செயலகத்திற்கு வரும் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். அதாவது தலைமை செயலகத்தில் முக்கிய வாயில்களில் […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு பின்னர் இன்று…. பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-21). இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வந்தது. கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 0.23 காசுகள் அதிகரித்து ரூ.94.54 க்கும், டீசல் லிட்டருக்கு 0.27 அதிகரித்து ரூ.88.34க்கும் […]

Categories

Tech |