பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு கோபி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், நொன்னைய வாடியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகள் 19 வயதுடைய அகிலா. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்கோட்டையில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவருடைய மகன் 27 வயதுடைய சதீஷ்குமார். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு […]
Category: ஈரோடு
சேற்றில் சிக்கிய பேருந்தை நீண்டநேரம் போராடி மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலை ஊராட்சியில் தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தலைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று தடசலட்டி சாலையில் வந்து […]
குன்றி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், டி. என் பாளையம் அடுத்துள்ள கடம்பூர் அருகில் குன்றி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பைத்தொட்டி, மாகாளிதொட்டி, கோவிலூர், நாயகன் தொட்டி, அணில்நத்தம், கோம்பையூர், ஆனந்த்நகர், கிளை மன்ஸ்தொட்டி குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர் உட்பட 10-க்கும் அதிகமான ஊர்கள் இருக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு கிணற்று தொட்டி, […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வாலிபர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியில் பருவதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான தனபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பருவதம் தனது மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோருடன் சேர்ந்து மண் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென பருவதத்தின் வீட்டு சுவர் பின்புறமாக இடிந்து விழுந்துள்ளது. […]
நகைகளை திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த 17-ஆம் தேதி 2 பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் தங்க நாணயம் வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை ஊழியர்கள் தங்க நாணயங்களை காண்பித்துள்ளனர். ஆனால் அவர்கள் நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறிது […]
சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து மூலப்பட்டறை செல்லும் ஈ.வி.கே சம்பத் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த நிலையில் பல தினங்களாக சாலை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக வண்டிகள் செல்லும்போது புழுதி பறந்துள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி […]
கார்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் விவசாயியான பழனிச்சாமி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளக்கேத்தியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பேயாங்காட்டு வலசு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
ஈரோட்டில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சிக்கள்ளி, தொட்டகாஞ்சனூர், இக்களூர், நெய்தாளபுரம், பாலப்படுக்கை மற்றும் வனப் பகுதியில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகில் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கி அடித்து […]
வ. உ. சி பூங்காவில் ஊஞ்சல், சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் விளையாடினார்கள். ஈரோட்டில் வ. உ. சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதில் புதிய விளையாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அழைத்து வருவார்கள். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் வ.உ.சி சிறுவர் பூங்காவிற்கு பொதுமக்கள் நிறைய பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களது […]
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 1992 முதல் 1993 மற்றும் 2000 முதல் 2001 வரை முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதிக்கழகத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா 1,500 மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் […]
தளவாட பொருட்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரம் கடந்த 2017-ஆம் ஆண்டு பயன்பாடு இல்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில் நிறுவனத்தின் பொறியாளர் கோசல குமார் செல்போன் கோபுரத்தை ஆய்வு செய்தார். அப்போது 31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கம்பிளியம்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது செண்டை மேளம் அடித்துக் கொண்டிருந்த கேரள வாலிபரான அஜய் என்பவர் சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியும் அஜய்யும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த […]
லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் செம்மண் திட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து […]
குடும்ப தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பங்களாபுதூர் கள்ளியங்காடு பகுதியில் விவசாயியான ஈஸ்வரன்(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரனுக்கு சரண்யா(28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய கார்த்திகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது காய வைத்த துணிகளை வீட்டிற்குள் எடுத்து வந்து வைக்குமாறு ஈஸ்வரன் சரண்யாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நிலக்கரி லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதனை அடுத்து நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். […]
கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவு அடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. கூலி உயர்வு வழங்க வேண்டும் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
மத்திய அரசு இருசக்கர வாகனம் மற்றும் பழைய காரின் பதிவை புதுப்பிக்காமல் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை உயர்த்தியது. இதற்காக ஏற்கனவே 600 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய கார்களின் பதிவை புதுப்பிப்பதற்கு செலவு 5,200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பழைய கார்களை புதுப்பிக்க தவறினால் […]
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரிச்சேரி புதூர் மேற்கு அண்ணா நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான மோகனசுந்தரம்(31) என்ற மகன் உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மோகனசுந்தரம் பட்டதாரி பெண் ஒருவருக்கு தனது நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன் […]
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை புதுகாலனியில் பொம்மை வியாபாரியான கலியமூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் மகன் ஜோதி, பேரன் சூர்யா ஆகியோருடன் பொம்மைகள் வாங்குவதற்காக ஈரோடு நோக்கி சென்றுள்ளார். அங்கு பொம்மைகளை வாங்கி விட்டு மீண்டும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு காளைமாட்டுசிலையை கடந்து ரயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் […]
ஆன்லைனில் ஆர்டர் செய்ததில் ஷாம்புக்கு பதிலாக அழுகிய உருளைக்கிழங்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஆசிரியர் காலனியில் நீதி ஆலோசனை மையம் நடத்தி வருகின்றார். இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஷாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பார்சல் வந்தது. அப்போது ஷாம்புக்கான தொகை ரூபாய் 330 கொடுத்துவிட்டு பார்சலை அந்த பெண் வாங்கினார். […]
நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி அதிகமாக வந்ததால் விலை குறைந்த நிலையில், தக்காளி மட்டும் ஏற்றமாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் வா. உ. சி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 700-க்கும் அதிகமான காய்கறி கடைகள் அமைந்துள்ளது. இந்த காய்கறி மார்கெட்டிற்கு தினந்தோறும் கிருஷ்ணகிரி, தாளவாடி, சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்க கொண்டுவரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஈரோடு மற்றும் […]
சந்தையில் 35 கிலோ எடையுள்ள மருத்துவ குணம் கொண்ட பால் சுறா மீன் விற்பனைக்கு வந்துள்ளது.. ஈரோடு மாவட்டத்தில் ரெயில் நிலையம் அருகில் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் பகுதிகளில் மீன் சந்தை செயல்பட்டு வருகின்றன. சென்னிமலை சாலை, பெருந்துறை சாலை, சம்பத்நகர் உட்பட பல இடங்களில் மீன் விற்பனை கடைகள் வார தினங்களில் செயல்பட்டு வருகின்றது. தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களிலிருந்து இந்த கடைகளுக்கு மீன் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் வரும் சில […]
கணவரின் நினைவு நாளில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொமராபாளையம் எம்.ஜி.ஆர் நகரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கௌதம்(32) என்ற மகன் உள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பழனிசாமி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தி நேற்று முன்தினம் எனக்கு சாப்பாடு வாங்கி விட்டு வா என கூறி மகனை வெளியே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து […]
ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட விவசாயிகள் இலவச தகவல் தொடர்பு கொள்ள மைய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கரும்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்து சாகுபடி செய்து வருகின்றார்கள். கரும்பு சாகுபடிக்கு குறைந்த நீர் நிர்வாகத்தை பயன்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல மானியங்களை வழங்கி வருகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்புகளை விவசாயிகள் ஈ.ஐ.டி புகளூர் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். […]
லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில் 14 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று அதிகாலை இந்த பேருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள பூவம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரியை செல்வராஜ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்துக்கான இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 52 ஏக்கர் நிலத்தில் 22 […]
மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் என்பதும், நாய் கடித்து இறந்த புள்ளி மானின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். […]
மனைவியை அடித்து உதைத்த கணவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துகாடு பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பணிமனை அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுடன் வெங்கடேஸ்வரனின் தாயான சரஸ்வதியும் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் […]
சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(68). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளார்கள். பிரியதர்ஷினி கல்யாணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணயாகவில்லை. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் […]
ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில்கள் இயக்கபடாமல் இருந்த நிலையில் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்னக ரயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று முதல் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று பிற்பகல் […]
மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை ஈ.பி.பி நகரில் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்க்கும் சுரேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் சாந்தி கள்ளக்காதலை கைவிடாததால் […]
ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் […]
வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் புவனேஸ்வரியின் வீட்டிற்கு […]
ஒரே நாளில் நடந்த இரு வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் சந்தோஷ்சிங்-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காசிகா (12), யோஷிஜா (2) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடன் சந்தோஷ் சிங்கின் தாயாரான தாராபாயும் வசித்து வந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் காரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். இந்த கார் […]
சென்னிமலை அருகில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திற்கு நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநிலத்திலிருந்து கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த லாரியை சத்தியமங்கலத்தில் வசித்த துரைசாமி(62) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருக்கின்ற கிழக்கு ராஜ வீதியில் உள்ள வளைவில் திரும்புகின்ற போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக […]
நூல் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று பெருந்துறை ஆர்.எஸ் சாலை வழியாக நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்திற்கு சென்றது. இந்த வேன் சென்னிமலை அடுத்த கோரக்காட்டு வலசு அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானது. இதனால் நிலை தடுமாறிய வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது […]
சரக்கு வேனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் காவல்துறையினருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி […]
மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நூல் பட்டறையில் மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி என்னுடன் சேர்ந்து 5 பெண்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சேர்த்துவிட்டார். ஆனால இதுவரை எங்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை. மேலும் சரியாக […]
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூர் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி செம்படாபாளையத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்றுயுள்ளார். அப்போது ராஜேஸ்வரி நிலைதடுமாறி வீட்டின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பர்கூர், தட்டகரை ஆகிய பகுதிகளில் வனசரகம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் 35 கண்காணிப்பு கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனையடுத்து பர்கூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று உணவு […]
குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளக்காட்டூர் பகுதியில் தேங்காய் நார் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பற்றி எரிந்த […]
மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசி காணாமல் போனதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகில் திங்களூர் நிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி காளியப்பன்(76). இவருடைய மனைவி பாவாயாள். இவர்களுக்கு ஒரே மகன் 42 வயதுடைய பெரியசாமி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த பெரியசாமியை கடந்த 19 ஆம் தேதி அன்று முதல் காணவில்லை. இதுதொடர்பாக காளியப்பன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் […]
திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ,தாளவாடி அருகே இருக்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகாவிற்கு தினந்தோறும் நிறைய வண்டிகள் செல்வதால் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வண்டிகளில் மோதி இறப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் ஒரு பசு மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டை அருகில் மொண்டியபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துசாமி என்ற மணி. இவருடைய வீட்டின் அருகில் இருக்கின்ற பண்ணையில் பத்து சிந்து இன பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. அந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு இரண்டு கன்றுக்குட்டிகளை போட்டது. அதில் ஒரு ஆண் கன்று குட்டி, […]
கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள் நடைபெற்று வந்த பொழுதில் […]
சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.பி.அக்ரஹாரம் செல்லும் சாலையில் விறகு பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது . இந்த விபத்தில் கோவிந்தராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் லாரியில் இருந்த அனைத்து விறகுகளும் சாலையில் சிதறி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.இந்த மழை பவானி 56.6,வரட்டுப்பள்ளம் 22,கோபிசெட்டிபாளையம் 19,மொடக்குறிச்சி 19,கவுந்தப்பாடி 18.4,பெருந்துறை18,குண்டேரிப்பள்ளம்16.4,ஈரோடு,15,எலந்தைகுட்டை 12.8,அம்மாபேட்டை 11.6,கொடிவேரி 8.2,பவானிசாகர் 6.4,சென்னிமலை 6,சத்தியமங்கலம் 5தாளவாடி1.2, என மொத்தம் 108 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வ.உ .சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை சேறும், […]
மரத்தில் இருந்த சிறுத்தையை பேருந்தில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனப்பகுதி அருகில் அமைந்திருக்கும் கிராமங்களில் வனவிலங்குகள் புகுந்து ஆடு, மாடு போன்றவற்றை கொன்று வருகிறது. இந்நிலையில் தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மழை பாதையான […]