பிரசித்தி பெற்ற அய்யாசாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலங்காரிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அய்யா சாமிக்கு பழம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]
Category: ஈரோடு
பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதுபோல் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது.இதனை பார்த்த பல்வேறு அமைப்பினரும் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊமாரெட்டியூரை பகுதியில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பூ வாங்கி கொடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]
மின்னல் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வினோபா நகரில் விவசாயியான ரத்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ரத்னாவின் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் ரதனாவின் தோட்டத்தில் இருந்த 5 தென்னை மரங்களும் […]
பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியை உட்பட இருவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற கழிப்பறையை ஒரு மாணவன், ஒரு சிறுமி சுத்தம் செய்கின்ற வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை பார்த்து பல்வேறு […]
அந்தியூர் ஏரி நீர்வழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறி வரக்கூடிய பாதையில் உள்ள கண்ணப்பன் கேட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் பரத், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மின்வாரிய […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி நால்ரோடுலிருந்து சூரம்பட்டிவலசுக்கு செல்லும் எஸ்.கே.சி.ரோட்டின் ஓரமாக சாக்கடை செல்கின்ற நிலையில் இதன் மீது கடைக்காரர்கள் கான்கிரீட் அமைத்து இருப்பதால் சாக்கடையை தூர்வார முடியாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் மழை பெய்யும் பொழுது மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் […]
சத்தியமங்கலம் கோவிலில் திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து கோவிலில் கம்பம் நடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை […]
ஈரோடு அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் வசித்து வருபவர் காளியண்ணன். இவருடைய மனைவி 69 வயதுடைய வள்ளியம்மாள். இவர் ஈரோடு பேருந்து நிலையம் செல்வதற்காக நேற்று காலை சென்னிமலை சாலை கே.கே நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அறச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் அரசு டவுன் பேருந்து வந்துள்ளது. அந்த அரசு பேருந்தில் வள்ளியம்மாள் ஏறினார். […]
இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் வருகின்ற ஜனவரி மாதம் தொடங்கும் எட்டாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதித்தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெற உள்ளது. ஜனவரி 2, 2010 -க்கும் ஜூலை 1, 2011 இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் இந்த தேர்விற்கு […]
இடியுடன் கூடிய கன மழையில் திடீரென மின்னல் தாக்கி இரண்டு கன்று குட்டிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகிலுள்ள பேடர்பாளையம் கிராமத்தில் விவசாயியான காளப்பா வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கேர்மாளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான பேடர்பாளையம், திங்களூர், காடட்டி, மந்தையை தொட்டி, சிக்கநந்தி ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது […]
போலியான இன்சூரன்ஸ் ஆவணத்தை தயாரித்து கொடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 2017-ஆம் வருடம் விபத்தில் பலியாகி இறந்துள்ளார். இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மணிகண்டன் ஆட்டோ மோதி இறந்ததாக தெரிவித்து அவருடைய குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ18 லட்சம் இழப்பீடு தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு […]
வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார். ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை பரிசோதித்துப் […]
பர்கூர் மலைப்பகுதியில் 10 அடி பள்ளத்தில் இருந்து பொக்லைன் எந்திரம் உருண்டு விழுந்த நிலையில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஊசிமலை கிராமத்தில் வசித்து வருபவர் பூபதி(22). இவர் ஊசிமலை பகுதியில் இருந்து பவானி அருகில் உள்ள ஜம்பைக்கு பொக்லைன் எந்திரத்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது பர்கூர் மலைப்பாதையில் இருக்கும் ஒரு வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் இயந்திரம் தாறுமாறாக ஓடி […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சாம்பமேடு பகுதியில் வசித்து வருபவர் அமானுல்லா கான். கூலி தொழிலாளியான இவர் திருமணமாகி சிறிது நாட்களிலேயே மனைவி அவரைவிட்டு பிரிந்து விட்டார். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்தபோது சென்ற 2020 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதியன்று அவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி ஒருவரை பாலியல் […]
சிவகிரி அரசு மருத்துவமனையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், சிவகிரி நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 200 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. டாக்டர் இசக்கி தலைமை தாங்கிய இந்த விழாவில் சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிவகிரி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஏ.ஐ.டி.யு.சி வேல்முருகன், […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞனை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே இருக்கும் அந்தியூர் காலனி அருமைக்காரன்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் தாமோதரன். இவர் வேறொரு பால் பூத்துக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அந்தியூர் பகுதியில் இருக்கும் பால் பூத்தை நடத்தி வருகின்றார். இவர் பால் பூத்துக்கு பணிக்குச் சென்ற காலத்தில் அங்கு வேலைக்கு வரும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இதுபற்றி […]
பருகூர் மலை கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இணைய வழி பயிற்சி வகுப்பை ஈரோடு மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பர்கூர் ஊராட்சி தாமரைக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மலைவாழ் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் போட்டி தேர்வுகளுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த […]
சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் பாலப்பாளையத்தில் மர்ம விலங்கு கடித்து 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகே இருக்கும் ஈங்கூர் பாலப்பாளையம் திட்டுக்காட்டில் வாழ்ந்து வருபவர் விவசாயி சுப்பிரமணி. இவரின் தோட்டத்தில் 45 ஆடுகள் பட்டியில் வைத்து வளர்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை அதிகாலையில் சென்று பார்த்தபோது ரத்த காயத்தோடு இரண்டு வெள்ளாடுகளும் 5 செம்மறி ஆடுகளும் […]
பாறையை தகர்ப்பதற்காக வைத்திருந்த வெடி வெடிக்காத நிலையில் திடீரென்று வெடித்ததால் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அருகே இருக்கும் மன்னாதம்பாளையம் காவிரி ஆற்றில் மத்திய அரசின் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தனியார் நிறுவனத்தால் நடைப்பட்டு வருகின்றது. இந்த பணிகளில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே இருக்கும் குஞ்சாண்டியூர் ஊரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகின்றார். குழி தோண்டும் பணிக்காக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அருகே […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஊஞ்சலூர் உள்ளிட்ட இடங்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அங்குள்ள கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் புகழ்மிக்க வீரபத்திர சாமி கோவில் இருக்கின்றது. இங்கு சித்ரா பவுர்ணமி விழா முன்னிட்டு சென்ற 15ஆம் தேதி கோமாதா பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஊர்வலம் , வேள்வி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சாமி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மக்களுக்கு அருள் புரிந்தார். புடைசூழ தெப்பத்தேர் காவிரி ஆற்றில் ஊர்வலம் நடைபெற்றது. மாலை […]
சென்னிமலை அருகே இருக்கும் பல ஊர்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அறக்கட்டளை சார்பாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னிமலையின் கிரிவலம் சுற்றி வந்தார்கள். கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னிமலை அருகே இருக்கும் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. இதனால் நாட்டார் ஈஸ்வரர் கோவிலுக்குச் சென்று காவிரி நீர் […]
பவானி அருகே இருக்கும் சங்கமேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருக்கும் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு காலை 5 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தை பசவர் ஜங்க அறக்கட்டளை சார்பாக நடந்தது. இதன் பிறகு தேரோட்டம் தொடங்கிய நிலையில் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி தேரில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். இதையடுத்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தேர் பூக்கடை பிரிவு, […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் அமரபணீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் பாரியூர் இல் அமரபணீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என இன்று காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம் மஞ்சள் நீர் ஊற்றவும் நடராஜர் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவகிரியில் உள்ள வேலாயுதசாமி கோவில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரியில் புகழ்வாய்ந்த வேலாயுதசாமி கோவில் இருக்கின்றது. நேற்று சித்ரா பௌர்ணமியையொட்டி இக்கோவிலில் காலை 7 மணிக்கு வள்ளி, தெய்வானை, வேலாயுதசாமி மணமக்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு 7.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் மந்திரம் சொல்ல சாமி திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய வந்த மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதன்பிறகு காலை 10 மணிக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் கட்டிட தொழிலாளியான அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அரவிந்த் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ […]
வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை நிறக்கல் எனக்கூறி விற்பனை செய்ய முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையத்திற்கு அருகே இருக்கும் நஞ்சை புளியம்பட்டி தெருவில் வாழ்ந்து வருபவர் ராஜேந்திரன். அவரிடம் ஆனந்தகுமார், சின்ராஜ் ஆகிய 2 பேரும் தங்களிடம் வானத்தில் இருந்து விழுந்த அதிசய பச்சை கல் இருப்பதாகவும் கல்லை வைத்து இருந்தால் கத்தியால் வெட்டினாலும் ரத்தம் வராது, காயம் எதுவும் ஏற்படாது என கட்டுக் கதைகளை கூறி ஆசை […]
ஈரோடு மாவட்டத்தில் பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 4000 ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் தொடர்ந்து நூல் விலை அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், அவர்களைச் சார்ந்த கடைகளும் நேற்று அடைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் […]
உயர் அதிகாரிகளின் தொடர் அழுத்தத்தால் மன வேதனைக்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக 7 மாதங்களாக பணியாற்றி வருகின்றார் நீலாவதி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் சென்ற 13-ஆம் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தபோது காதல்ஜோடி தஞ்சம் அடைந்தார்கள். பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்ற சில நிமிடங்களிலேயே பெண்ணின் உறவினர்கள் பெண்ணை கடத்திச் […]
அந்தியூர் அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே இருக்கும் அண்ணா மடுவு பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய விவேகானந்தன். இவரின் மனைவி 23 வயதுடைய திவ்யபாரதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சென்ற 12ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் தாயும் சேயும் சிகிச்சை பெற்று வந்தார்கள். இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் […]
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சீதாலட்சுமிபுரத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தனலட்சுமி, துரைசாமி, கன்னிகா,மிதுன் ஆகியோருடன் புத்தாண்டையொட்டி காரில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் பண்ணாரி ரோட்டில் வடவள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தீபா, மோகன பிரியா, […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சியில் சின்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய்க்கு திருமணமாகி மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் இருக்கிறது. நேற்று முன்தினம் சின்னியப்பன் தனது மனைவி, மருமகள், குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அப்போது விஜய் தோட்டத்தில் இருக்கும் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தார். இதனையடுத்து ஸ்விட்ச் போர்டில் பொருத்தப்பட்ட பிளக்கை சரிசெய்து போது […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி வாய்க்கால் ரோட்டில் ஓட்டுநரான நவீன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மகளான வைசாலியுடன் கொடிவேரி அணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் காந்தி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள உமாரெட்டியூரில் சுந்தரராஜன்-ஜெயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கோகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கோகிலாவிற்கும் விவசாயியான வேல்முருகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு மதுவதனி என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கோகிலா தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், […]
வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரியம்மன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உடல்நலக்குறைவு காரணமாக கோவைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது விரைவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் பணம் […]
வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் கால் டாக்சி கார்கள் பெரியார் நகரில் 80 அடி ரோட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் நிறுவன கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பேசியதாவது, பெட்ரோல், டீசல், வாகன உதிரி பாகங்களின் விலை அதிகமாகிவிட்டது. ஆனால் தனியார் […]
ஓட்டு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகில் கூத்தும் பாளையத்தில் உள்ள ஆலாம்பாளையத்தில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் ராதாமணி. இந்நிலையில் அவருடைய ஓட்டு வீட்டில் நேற்று எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. இது குறித்து ராதாமணி சென்னிமலை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீ […]
8 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நேரு நகரில் குடியிருந்து வருபவர் வடிவேல். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், கோகிலப்பிரியா, திவ்யா (24) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். வடிவேலு புங்கம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகின்றார். சென்னையில் கோகுல பிரியா கணவருடன் வசித்து வருகின்றார். திவ்யாவுக்கு ஈரோட்டில் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் […]
நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் கார்த்திக் – ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தில் 44,900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் மற்றும் 44,900 மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட 3 பொருள்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர் பார்சல் டெலிவரி செய்வதற்காக கார்த்திக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சரவணன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
பெண் ஒருவர் வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் 35 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் வசிக்கும் தரகர் மூலமாக 35 வயதுடைய பெண்ணை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்தனர். அதன்பிறகு அந்த வாலிபர் […]
பெண் ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து புறப்பட்ட ரயில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றுள்ளது. அதன் பின் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு மெதுவாக செல்லத்தொடங்கியது. அப்போது பெண் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பதற்றத்துடன் கீழே இறங்கினார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை […]
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. இந்த காட்டு யானை புங்கார் கிராமம் அருகே இருக்கும் நீர்த்தேக்க பகுதியில் சுற்றி திரிகிறது. இதனை பார்த்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, காட்டு யானைகள் தண்ணீர் தேடி பவானிசாகர் […]
லாரியில் ஏற்றி சென்ற மர பாரம் அரசு பேருந்து மீது சாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது . இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்த போது லாரியில் இருந்து மரங்கள் சரிந்து […]
இறந்தவரின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவலன் தண்டா பகுதியில் தாவிரியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லட்சுமி திடீரென இறந்துவிட்டார். அதனால் லட்சுமியின் உறவினர்கள் அவரது உடலை தனியார் ஆம்புலன்ஸில் வைத்து கொண்டு மதியம் 1 மணிக்கு போகியன்தாண்டா என்ற இடத்தில் எரிப்பதற்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து […]
எஸ்.கே.எம் எண்ணெய் ஆலையில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளியில் எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு செம்பரம் மாவட்டம் பக்ரிகாயல் அருகே […]
ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் ,சூரம்பட்டிவலசுவில் உள்ள ஈரோடு மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் தினேஷ்குமார், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் கோவை மாவட்ட தலைவர் காளியப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மாடசாமி, திருச்சி மாவட்ட தலைவர் தங்கபூமி, நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், […]
மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தொழில்நிறுவனங்கள் பெண்களுக்கான உரிய பாதுகாப்பு குழு அமைத்து நன்றாக செயல்படுத்த வேண்டும் என பேசினார். ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு பற்றி துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ் குமாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளதாவது, பெண்களின் நலனை கருத்தில் […]
எஸ்.கே.எம் ஆயில் நிறுவனத்தில் வாலிபர் உயிரிழந்ததை அடுத்து வடமாநில தொழிலாளர்கள் கலவரம் செய்ததில் பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 10 போலீஸ்காரர்கள் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் நஞ்சை ஊத்துக்குளி எஸ். கே. எம் பூர்ணா என்ற தனியார் எண்ணெய் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் அந்தப் பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்தி குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த ஆலையில் பீகார் மாநிலம் கிழக்கு […]
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டப சுவரில் வளரும் அரசமரத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் மலை அடிபகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கல்யாண மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த இரு மண்டபங்களுக்கு இடையில் உள்ள சுவரில் கடந்த 1994ஆம் வருடம் அரச மரக் கன்று ஒன்று முளைத்துள்ளது. அதன்பின் அந்த மரக்கன்று […]