பெருந்துறை அருகே வாய்க்காலில் தவறிவிழுந்து அக்கா – தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்து காஞ்சிக்கோவில் திருமூர்த்தி நகரில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் (40). இவருடைய மனைவி சாவித்திரி என்ற சந்தியா தேவி (32). இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய கீர்த்தனா என்ற மகளும், 3 வயதுடைய பரணீதரன் என்ற மகனும் இருந்துள்ளார்கள். கீர்த்தனா ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சாவித்திரி துணி துவைப்பதற்காக […]
Category: ஈரோடு
கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள். ஆனாலும் வடமாநில […]
பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் மோகனவண்ணன். இவர் ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இலங்கையிலிருந்து அப்துல் அஸ்ரப் முகமது ரஹிம் என்பவர் ஜவுளிகள் வாங்குவதற்காக மோகனவண்ணனை தொடர்புகொண்டு கடந்த வருடம் அக்டோபர் மாதம் காசோலை மூலம் இரண்டு தவணையாக 41 லட்சத்து 432 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்திற்கு ஏற்ற ஜவுளிகளை மோகனவண்ணன் அனுப்பவில்லை. மோகனவண்ணன் ஜவுளிகளை அனுப்பாமல் இருந்ததால் ஏமாற்றமடைந்த அப்துல் அஸ்ரப் முகமது ரஹீம் […]
ஈரோடு மாவட்டம் ஒத்தக்குதிரை பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் ஒத்தக்குதிரை பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் நேற்று முன்தினம் பணம் எடுக்கச் சென்றுள்ளார். இந்நிலையில் ஏதோ வாடிக்கையாளர் கார்டை செருகி 10,000 எடுக்க முயன்றுள்ளார். ஆனால் பணம் வராததால் அப்படியே விட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் போன பிறகு ரூபாய் 10000 வந்துள்ளது. அந்த சமயத்தில் வேலாயுதம் பணம் எடுக்க சென்றபோது அதில் ஏற்கனவே பணம் வந்திருப்பதைக் […]
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்த 120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் பள்ளிக்கூடங்களில் மறைமுகமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு […]
ஈரோடு மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் இவருடைய மனைவி பீனா. சில நாட்களுக்கு முன் இவர்களுடைய கைப்பேசிக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதை பீனா வாசித்து பார்த்துவிட்டு அதில் பேன்கார்ட்டில் புதிய தகவல்களை இணைக்க குறிப்பிட்ட தகவல்களை உள்ளிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அதில் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பீனா பூர்த்தி செய்து வந்தார். இறுதியில் ஓடிபி எண் கொண்ட குறுஞ்செய்தியையும் அளித்துள்ளார். சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்த 1 லட்சத்து […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வினோத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வினோத் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முடிச்சூரில் கூலி தொழிலாளியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சங்கர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் இருந்து சூசைபுரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மெட்டல்வாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி உதவி கோட்ட பொறியாளர் சரவணன் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இறந்து போனதாக நினைத்த நபர் உயிருடன் அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் கிராமத்தில் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்ட செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற மூர்த்தி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் மூர்த்தியின் மகன்கள் பிரபுகுமார் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் இணைந்து தந்தையை […]
கார் மோதிய விபத்தில் காயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி விநாயகர் கோவில் அருகே இருக்கும் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரியான குருராஜ் என்பவர் ஓட்டி சென்ற கார் புள்ளி மான் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் புள்ளிமானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து குருராஜூக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் […]
லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலிருந்து 42 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜேந்திரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் சக்திவேல் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முடிச்சூரில் கட்டிட தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வத்தை லதா கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சாணார்பாளையத்தில் ஓட்டுநரான முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுக்கடை புதூர் அம்மன் கோவில் திருவிழாவில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காட்டூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது முனிராஜ் மோட்டார் சைக்கிள் மீது கிருபாகரன் என்பவரது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னம்பட்டி முரளி பகுதியில் கூலி தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் கூலி தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மாலதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த மாலதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மாலதியை மீட்டு […]
லாரி டயர் வெடித்ததால் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கரூரிலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. […]
டி.ஜி.பி சைலேந்திரபாபு புகை பிடித்து கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி. என் பாளையம் அருகில் இருக்கும் பெரிய கொடிவேரி அணை பகுதியில் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு செட்டிபாளையத்தில் இருக்கும் டீக்கடையில் தேநீர் அருந்தியுள்ளார். இந்நிலையில் கடையிலிருந்து வாழைப்பழம் எடுத்து சாப்பிட்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு அங்கு சிலர் புகை பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதனால் அவர்களிடம் வாழைப்பழம் சாப்பிடுங்கள் உடல் […]
இரயில்வே காவல்துறையினர் ரயிலில் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு இரயில்வே நிலையத்திற்க்கு வந்த போது அங்கு காவல்துறையினர் ஓவ்வொரு பெட்டியாக ஏறி தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போதுஅந்த ரயிலின் s-7 பெட்டியில் சந்தேகத்துக்குரிய ஒரு அட்டை பெட்டி இருந்துள்ளது. அந்தப் பெட்டியை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது . இதைதொடர்ந்து […]
அட்டைப் பெட்டிக்குள் ரூபாய் ஒரு கோடி வைத்ததாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூபாய் 10 லட்சத்தை மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சித்தோடையில் வசித்து வருபவர் 49 வயதுடைய செந்தில்குமார். இவருடைய மனைவி 42 வயதுடைய ஸ்ரீதேவி. இந்த தம்பதிகளுக்கு 19 வயதுடைய ரமணா என்ற மகன் உள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் பி காம் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார். செந்தில்குமார் மொத்தமாக பழங்களை […]
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீஸ் கமிஷனர் நடந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகர காவல்துறை சார்பாக பிரபாத்- தாதகாப்பட்டி சிக்னலிருந்து தாதகாப்பட்டி கேட்முடிய நேற்று நடைபயண ரோந்து நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கமிஷனர் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ரோந்து நிகழ்ச்சியில் உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் அசோகன், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு சரவணன், […]
மசாஜ் கிளப்பில் விபசாரம் நடத்திய குற்றத்திற்காக மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இருக்கும் ஒரு லாட்ஜ் . ஒருவர் மசாஜ் கிளப் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடைபெறுவதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஒருவர் சாதாரண உடையில் மசாஜ் கிளப்பிற்கு சென்றுள்ளார். அங்கு கிளப் மேலாளர் தானேஷ்குமார் என்பவர் மசாஜ் செய்வதற்கு 2 ஆயிரம் ரூபாய் […]
ஈரோடு மாநகராட்சியில் 7 பதவிகளுக்கான இடங்களில் பெண்களே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதன்பின் 60 பேர் கவுன்சிலராக பதவியேற்று கொண்டனர். பதவியேற்றவர்களில் ஒருவர் மேயராகவும், மற்றொருவர் துணை மேயராகவும் போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் 4 மண்டலங்களுக்கு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர் தேர்தலை நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், […]
ஈரோடு மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டையில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கண்டன போராட்டம் நடத்தினார்கள். வட்டார காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கிய இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் யு.எ.ராமராஜ், மாவட்ட பொது செயலாளர் எஸ்.விவேகானந்தன், மாவட்ட பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் அம்மாபேட்டை நகர செயலாளர் அப்துல் அஜீஸ், […]
அம்மாபேட்டை அருகில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட குறிச்சி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பிற்காக ஒவ்வொரு வீடுகளிலும் ரூபாய் 2,000 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஆனால் யாரும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதனால் குடிநீர் இணைப்பு பெற்ற அந்த […]
சார்ஜாவில் படிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். சார்ஜா அமீரகத்தில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரிதனி காதம்பரி என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த சிறுமியின் திறமையை பார்த்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் வியந்தனர். இந்நிலையில் ரிதனி காதம்பரி தனியாக ஒரு பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து 5 வயதுடைய சிறுமி காதம்பரி தனது மழலை மொழியில் பேசி லிட்டில் […]
சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த சந்தன கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நகரில் இருக்கும் ஒரு வீட்டில் சந்தன மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து ஒரு வீட்டில் 35 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள், நாட்டு துப்பாக்கி, கோடாரி, துப்பாக்கி […]
மின்னல் தாக்கியதால் பசுமாடு இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எரகனகள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயியான சித்தன் என்பவருக்கு சொந்தமான பசுமாடு மின்னல் தாக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூரில் ராஜு, மாதையன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் திருப்பூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பாஸ்கர், ராஜு, மாதையன் ஆகிய 3 பேரும் திருப்பூரிலிருந்து காலில் தாளவாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனை அடுத்து அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு இவர்கள் மீண்டும் திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கும்பராகுண்டி […]
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ உள்பட 24 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நில மீட்பு இயக்கம் சார்பில் 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் கோவில் நிலத்தை மீட்க கோரி மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே சரஸ்வதி கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் […]
மின்சாரம் தாக்கி இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியிலுள்ள தாசம்பாளையம் குலத்து தோட்டத்தில் வசித்து வருபவர் கந்தசாமி. இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். விக்னேஷ் ஹாங்காங்கில்லுள்ள தனியார் கப்பல் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் விடுமுறையின் காரணமாக விக்னேஷ் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பிற்பகல் விக்னேஷ் பயிர் வகைகளுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிப்பதற்கு அவருடைய தோட்டத்திற்கு […]
சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல் ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை. […]
பேப்பர் போர்டு விலை அதிகரித்ததால் 50,000 தொழிலாளர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ‘தி இன்டஸ்டரியல் பேப்பர் கோன் அண்ட் டியூப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்’ சார்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் இளங்கோ தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் செயலாளர் குப்புசாமி, துணை தலைவர் செல்வம், பொருளாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் பேசி உள்ளார்கள். மேலும் கிராப்ட் போர்டு பேப்பர் மில் அசோசியேசன் மாநில தலைவர் செங்குட்டுவேலன் உட்பட பலர் பங்கேற்றார்கள். இதையடுத்து […]
கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் […]
லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் கிராமத்தில் கௌதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மினி லாரியில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜானகிராம் மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி ஓட்டுனர் பாண்டி துரை என்பவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கௌதம் ஓட்டி சென்ற மினி லாரி முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி மீனாட்சி தலைமையில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி ஏராளமானோர் மனு கொடுத்துள்ளனர். அவை, முள்ளம்பட்டி ஊராட்சி அரசு பள்ளியில் மாணவ -மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவம் பற்றி கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் […]
தொழிலாளியின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் தொழிலாளியான பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது விரைவில் இருந்த 5 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி […]
ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள தனியார் பள்ளியில் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஈரோடு மாவட்டம் கோபி கச்சேரி மேட்டில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களுடன் பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தார்கள். அதனால் ஒரு மாணவர் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதுகுறித்து தகவலறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், காவல்துறையினர் சம்பவ […]
ஈரோட்டில் மெடிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஈ.வி.என் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவமனைக்கு சொந்தமான மெடிக்கல் கடை செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணியை முடித்து விட்டு மெடிக்கல் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு பூட்டப்பட்டிருந்த மெடிக்கல் கடையில் இருந்து திடீரென்று […]
10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தமிழ்புரம், மல்லன்குழி, கரளவாடி ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் என மழை பெய்துள்ளது. அதன் பின்னர் பலத்த சூறாவளி காற்று வீசியதால் அப்பகுதியில் இருக்கும் ஐந்து தோட்டங்களில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் சாய்ந்தது. இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கடந்த 10 […]
சிறுத்தை பசு மற்றும் கன்று குட்டியை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன இந்நிலையில் சேசன் நகர் பகுதியில் விவசாயியான சித்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல சித்தராஜ் தனது மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் விவசாயி மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது பசுமாடும் […]
லாரி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் தினமும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல் நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று […]
சிறுவர்கள் பள்ளிக்கூட கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 15 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் என இரண்டு பேர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் கழிப்பறையை மாணவ-மாணவிகள் சுத்தம் செய்வதுபோல சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ஒருவர் நீங்கள் […]
தப்பி ஓடிய சரக்கு வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவர்ந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வேனை அப்புறப்படுத்தி அதிலிருந்த மூட்டைகளை பிரித்து பார்த்துள்ளனர். அதில் 25 முட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ரேஷன் அரிசியை கடத்தி […]
சீராக குடிநீர் விநியோகிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் புங்கார் காலனியில் பசிக்கும்போது மகளுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பவானிசாகர் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்னும் 15 நாட்களுக்குள் […]
சிறுமியை கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் ஜெகன் வீதியில் அஜித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அஜித்குமார் பழகி வந்துள்ளார். இதனை அடுத்து அஜித் குமார் செல்போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியே வருமாறு தெரிவித்துள்ளார். […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசிபாளையத்தில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உஷா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த உஷா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். […]