மீனவர் நலத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் படி மீனவர் குடும்பத்தை சேர்ந்த பட்டப்படிப்பு படிக்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கமானது 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் டி.இ.எம்.கே.ஏ அறக்கட்டளை உபரி நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு […]
Category: ஈரோடு
குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசணம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கோசணத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நம்பியூர்-கோபி சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணன் பாளையத்தில் ஏசுராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வெளியே சென்ற பிறகு வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஏசுராஜா குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
ஆசிரியரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே இருக்கும் பண்ணாரியம்மன் நகரில் ஆசிரியரான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாமனாரை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது விரைவில் இருந்த […]
தொழிலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சிவசக்தி நகரில் தொழிலாளியான அலாவுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அலாவுதீனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் […]
கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போன் பறித்த வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தி கல்லூரிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆனந்தியின் கையில் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆனந்தி காவல்நிலையத்தில் […]
தடுப்புச்சுவர் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். ஈரோடு மாவட்டம் நோக்கி பால் பாரம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி முள்ளாம்பரப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
இளம்பெண் குளிப்பதை வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டிவலசு பகுதியில் 26 வயது இளம்பெண் வாடகைக்கு வீடு எடுத்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இளம்பெண் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் துவாரத்தில் செல்போன் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் […]
காட்டுத்தீ ஏற்பட்டதால் அரியவகை மரங்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டு மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீயில் அரியவகை செடிகள் மற்றும் மரங்கள் […]
யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் அடிக்கடி சாலையோரங்களில் வருகின்றன. இந்நிலையில் நேற்று காரப்பள்ளம் அருகே 3 யானைகள் சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் சற்று தூரத்திலேயே வாகனத்தை நிறுத்தி விட்டு யானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து […]
வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி சத்திரம் வீதி, பவானிசாகர் ரோடு, மாதம்பாளையம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான 126 கடைகள் அமைந்துள்ளது. இதில் பல மாதங்களாக 67 கடைகளின் உரிமையாளர்கள் 11 லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தவில்லை. […]
தனியார் நிலத்தில் இறந்து கிடந்த மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை சீனாபுரம் அருகிலுள்ள தலையம்பாளையம் பகுதியில் மயில்கள் சுற்றி திரிகின்றன. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் நேற்று காலையில் 7 மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அவ்வழியாக சென்ற நபர்கள், இச்சம்பவம் பற்றி ஈரோடு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, மயில்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
நசியனூரில் வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் விடியவிடிய போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகில் நசியனூரில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 21 குடும்பங்கள் வசித்து வந்தது. இந்நிலையில் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில் சம்பந்தப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த இடத்தில் குடியிருந்தவர்கள் நாங்கள் 60 […]
ஈரோடு அருகில் தடுப்புச் சுவரில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். ஈரோட்டிற்கு அவல்பூந்துறையிலிருந்து நேற்று அதிகாலை பால் பாரம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த லாரி ஈரோடு அருகில் முள்ளாம்பரப்பு பகுதியில் வரும்போது ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. இதனால் லாரியின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரியின் ஓட்டுனர் காயமில்லாமல் உயிர் தப்பியுள்ளார். இது தொடர்பாக தடுப்புச் […]
மது குடிக்க தண்ணீர் தர மறுத்ததால், தொழிலாளியை பாட்டிலால் தாக்கியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி நாய்க்கன்காடு பகுதியில் கூலிதொழிலாளியான தர்மராஜ்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன்(54) என்பவரும் அந்த பகுதிக்கு மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தர்மராஜ் முருகனிடம் மது கலந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு முருகன் […]
சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சிங்கம்பேட்டை சொட்டையனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. தமிழக அரசு கூட்டுறவு சங்கத்தில் ஐந்து சவரன் நகை கடன் வைத்தவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய அறிவித்திருந்தபடி, இந்த தள்ளுபடிக்கான சான்றிதழ் ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிலபேருக்கு கடன் […]
அந்தியூரில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் முத்துக்குமாரசாமி கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார்(46). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு கோமதி என்ற மனைவியும், சபரி கண்ணன் என்ற மகனும், சுபிக்ஷா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் சபரி கண்ணன் நேற்று காலை தூங்கி எழுந்து பார்த்தபோது விஜயகுமார் படுக்கை அறையில் இருக்கின்ற கொக்கியில் நைலான் கயிற்றால் […]
குண்டம் திருவிழாவை முன்னிட்டு மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழாவை காண்பதற்காக கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் சிறப்பாகத் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக முதியவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்கரசம்பாளையம் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான சோமன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை வீட்டின் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு […]
மர்ம விலங்கு தாக்கி ஆடு உயிரிழந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பங்களாபுதூர் பகுதியில் நல்லாயாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தோட்டத்தில் இருக்கும் ஆடுகள் அலறி சத்தம் போட்டுள்ளது. இதனால் நல்லாயாள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ஒரு ஆடு ரத்த காயத்துடன், 2 ஆடுகள் படுகாயத்துடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஆட்டிற்கு அருகில் […]
தரைமட்ட தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்கரசம்பாளையம் பாரதி நகரில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உதய், சந்தோஷ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 வயதுடைய சந்தோஷ் வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தீயணைப்பு நிலைய அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தியமங்கலத்தில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீனா என்ற மகளும், ஆகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் குள்ளம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியமங்கலம் தீயணைப்பு […]
பெண் கூலி படையை ஏவி மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரசன்புதூர் பகுதியில் முருகசாமி- அருக்காணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சின்னச்சாமி என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த 17-ஆம் தேதி சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீட்டில் முருகசாமியும், அருக்காணியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து […]
பைக் ஒட்ட கற்று தருவதாக கூறி ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராசு என்ற சித்தராசு(41). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வீட்டின் அருகே 11 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் […]
ஈரோட்டிலிருந்து பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இயக்கப்பட உள்ளது என்று கலெக்டர் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி, பழனிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணிஅறிக்கை வெளிட்டுள்ளார். அதில், பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டலம் சார்பாக சிறப்பு பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக வருகின்ற 21 ஆம் தேதி, 22ஆம் தேதி மற்றும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் ஐ.டி.ஐ முதல்வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார் பாளையத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரட்டிபாளையத்தில் இருக்கும் தனியார் ஐ.டி.ஐ-ல் முதல்வராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் ஆனந்தன் சத்தியமங்கலம்-ஈரோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி ஆனந்தனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆனந்தனை […]
கிணற்றில் விழுந்த லாரியை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியபுலியூர் தயிர்பாளையத்தில் இருக்கும் ஒரு தோட்டத்தில் அறுவடை செய்த கரும்புகளை சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றியுள்ளனர். இந்நிலையில் லாரி ஓட்டுனர் வாகனத்தை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது போது அதிக பாரம் இருந்ததால் தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் லாரி சாய்ந்துவிட்டது. இதனை பார்த்ததும் சுதாரித்துக்கொண்ட லாரி ஓட்டுநர் கிணற்றிலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பிவிட்டார். சிறிதுநேரத்தில் லாரி முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கிவிட்டது. இது […]
பள்ளி சமையல் அறையில் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை அருகே இருக்கும் காஞ்சிக்கோவிலில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய நேரத்தில் சத்துணவு சவைப்பதற்காக சமையல் பணியாளர்கள் கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது கியாஸ் அடுப்பு எரியாததால் பணியாளர்கள் சிலிண்டரை சற்று அசைத்து பார்த்துள்ளனர். இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் சிலிண்டர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் […]
குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் பஞ்சு மூட்டைகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொன்னாங்காட்டு புதூரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கணவன் மனைவி இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு டீ போட்டு குடுத்துள்ளனர். இதனை அடுத்து தம்பதியினர் விறகு அடுப்பை அணைக்காமல் படுத்து தூங்கிவிட்டனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]
நாட்டு வெடிகுண்டை கடித்து காயமடைந்த பசுமாடு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பங்களாபுதூர் பகுதியில் மதன்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவருக்கு சொந்தமான பசு மாடு நாட்டு வெடிகுண்டை கடித்துவிட்டது. இதனால் பசுமாட்டின் வாய் சிதைந்து உணவு, தண்ணீர் அருந்த முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் மதன்குமார் பசுமாட்டை நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு […]
லாரி பழுதாகி நின்றதால் மலை பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலிருந்து பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லாரி திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி பழுதாகி நின்றதால் அவ்வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மெக்கானிக்கை வரவழைத்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது மஜீத் வீதியில் கேரள மாநிலத்தை சேர்ந்த சபான் பையாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சபான் ஒரு தலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த சபான் […]
நம்பியூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் வசித்து வந்த சீனிவாசன் என்பவருடைய இளையமகள் மலர்(19). இவர் கோபியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மலரிடம் சீனிவாசன் நானும் அம்மாவும் பர்கூரில் உள்ள எனது சித்தப்பா வீட்டு கல்யாணத்திற்கு செல்கிறோம். நீயும் பள்ளிக்கூடம் போகாமல் எங்களுடன் வா என்று […]
ஈரோட்டில் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் கணபதி நகர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர் மனைவி கலைவாணி. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக சுரேஷ்குமார் மோட்டார் வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஈரோடு பெருந்துறை ரோட்டில் செங்கோடம் பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த […]
நம்பியூர் அருகே அளவுக்கதிகமாக மது அருந்திய தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகிலுள்ள குருமந்தூர் அலங்கியம் பகுதியில் வசித்து வந்தவர்கள் 51 வயதான சுப்பன் மற்றும் 46 வயதான செல்லான். நண்பர்களான இவர்கள் 2 பேரும் விவசாயம் கூலிவேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள அண்ணமார் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரண்டு […]
தாய்-மகன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிவதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கோவிந்தன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிவதேவி தனது தந்தை பரமசிவம், மகன் கோவிந்தசாமி, ஷாமிலி உள்பட 13 பேருடன் […]
அரசு ஊழியரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ஈங்கூர் மேற்கு வீதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிசாமியின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பான் கார்டு குறித்த விவரத்தை தெரிவிக்க ஒரு லிங்க் அனுப்பப்பட்டுள்ளது. எதார்த்தமாக பழனிச்சாமி […]
பாரம் தாங்காமல் லாரி கிணற்றுக்குள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கிய வீடியோ சமூக வளைதளத்தில் வேகமாக வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேவாகவுண்டனூர் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வெங்கடேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து 3 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட 10 டன் கரும்புகளை லாரியில் ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக பள்ளிபாளையம் அருகில் இருக்கும் தனியார் சர்க்கரை ஆலைக்கு புறப்பட்டனர். இந்த லாரியை பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். […]
போதையில் மகன் தந்தை மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கரம் பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கணேசன், திருமுருகன் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் திருமுருகன் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான திருமுருகன் கிருஷ்ணசாமியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த திருமுருகன் தனது தந்தையுடன் […]
கொடிமுடி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அதிகாரியை கண்டித்து கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கொடிமுடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசர கூட்டம் நேற்று கூட்ட அரங்கில் நடைபெற்றபோது ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி ராஜேந்திரன் தலைமை வகித்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுமித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். மேலும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தீர்மானங்கள் மன்ற […]
பயணிகளிடம் இருந்து செல்போன் திருடிய நபருக்கு நீதிமன்றம் 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் தொடர்ந்து பயணிகளின் செல்போன் திருடு போவதாக ரயில்வே காவல்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருடனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சவுண்டப்பன் என்பவரை பயணிகளிடம் செல்போன் திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]
சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் கழகம் பாளையத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுமியுடன் தங்கராஜ் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த […]
கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருக்குபாளையம் பகுதியில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 2 1/2 ஏக்கர் தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் தோட்டத்தில் இருந்த கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டு சென்றனர். சிறுது நேரத்தில் தோட்டத்தில் காய்ந்துபோன கரும்பு தோகைகள் இருந்த பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் […]
காட்டு யானை அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் திகினாரை கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. இதனையடுத்து காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை மரக்கிளைகளை முறித்து தின்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்தும், சத்தம் போட்டும் காட்டு யானைகளை 2 மணி நேர […]
சென்னிமலை அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர், கிளீனர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான சங்கர்(38) என்பவரும் கிளீனராக ஜெயராம் (27) ஆகியோர் ஒரு லட்சம் கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு அனந்தபூர் பகுதியிலிருந்து கோவை மாவட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை அட்டை பெட்டிகளில் அடுக்கி வைத்து கொண்டு சென்றனர். அப்போது நேற்று காலை […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உப்பிலியர் வீதியில் வசித்து வருபவர் குமார். இவர் மனைவி ரம்யா தேவி (39) கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து அதே வீதியில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ரம்யா தேவியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தார்கள். […]
ஈரோட்டில் நடந்த விபத்தில் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வா.உ.சி தெருவில் கார் டிரைவரான ராஜேந்திரன்(53) என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஈரோடு கச்சேரி தெருவில் கார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது கார் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு காரை இயக்கியபடியே ஸ்டியரிங்கை பிடித்த நிலையில் மயங்கியுள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி ஈரோடு […]
கல்லூரி மாணவியிடம் செல்போனை பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் ஆர்த்தி(19) பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விஜயமங்கலம் ஊத்துக்குளி சாலையில் ஆர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையாக மோட்டார் வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென ஆர்த்தி வைத்திருந்த […]
தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனப்பகுதிக்கு உட்பட்ட திகினாரை ஜோரகாடு பகுதியில் மாதேவன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சிவம்மா என்ற மனைவியும், விஜயகுமார், ராஜி என்ற 2 மகன்களும் உள்ளார்கள். இவர் தோட்டத்திலே வீடு கட்டி குடியிருந்து வருகின்றார். இவருடைய தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இவருடைய தோட்டத்திற்குள் […]
கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமானது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருந்து ஒரு லட்சம் கோடி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோயம்புத்தூர் மாவட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு தனியார் நிறுவனத்தில் இன்குபேட்டர் மூலம் கோழி குஞ்சு பொரிப்பதற்காக இந்த முட்டைகளை பெட்டியில் அடுக்கி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த லாரியை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். கிளீனரான ஜெயராம் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் […]