Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்த வனத்துறையினர்…. விவசாயியை மிதித்து கொன்ற யானை…. ஈரோட்டில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கியதால் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள திகினாரை ஜோரகாடு பகுதியில் விவசாயியான மாதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிவம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு 11 மணி அளவில் மாதேவனின் கரும்பு தோட்டத்திற்குள் யானை ஒன்று புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காயத்துடன் மயங்கி கிடந்த குரங்கு…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

காலில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காயத்துடன் குரங்கு ஒன்று மயங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் பரிசோதித்து பார்த்தபோது, குரங்கின் காலில் முயலுக்கு வைக்கப்படும் கண்ணி ஒயர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நகைக்கு உரிய ஆவணம் இருக்கிறதா….? வாலிபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

அதிகாரி போல் நடித்து நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியில் குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மூலப்பாளையம் பூந்துறை ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். இதனை அடுத்து நீங்கள் நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசுறீங்க….? காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு மாணிக்கம் அதே பகுதியில் வசிக்கும் பிருந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து பிருந்தா கேட்டபோது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அந்த விலங்காக இருக்குமோ….? கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்த ஆடுகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் இறந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் அருகே இருக்கும் அம்பேத்கர் நகரில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் பகல் நேரத்தில் தனது தோட்டத்து பகுதியில் கால்நடைகளை மேய்த்து விட்டு இரவு அங்கிருக்கும் பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் சங்கர் வெளியூர் சென்றுவிட்டதால் தமிழரசி கால்நடைகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து விட்டு ஊருக்குள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்யுங்க” போலீஸ் சூப்பிரண்டிடம் மூதாட்டி அளித்த மனு…!!

மோசடியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி மூதாட்டி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியில் மதியழகன் சுசிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுசீலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோட்டை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான ராஜாங்கம் என்பவர் மூலமாக பருவாச்சி கிராமத்தில் இருக்கும் ஆசிரியர் காலனியில் உள்ள ஒரு வீட்டு மனையை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய ஓட்டுநர்…. அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்…. கோர விபத்தில் 2 பேர் பலி…!!

மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி வ.உ.சி வீதியில் கார் ஓட்டுநரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது காரில் ஈரோடு கச்சேரி வீதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காரை இயக்கிய நிலையிலேயே ஸ்டீயரிங்கை பிடித்தபடி ராஜேந்திரன் மயங்கிவிட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விரைந்து செயல்பட்ட கல்லூரி மாணவி…. வாலிபர்களை மடக்கி பிடித்த உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவியிடம் இருந்து செல்போன் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆர்த்தி விஜயமங்கலம்- ஊத்துக்குளி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் ஆர்த்தியின் கையில் வைத்திருந்த 2 செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நான் ஐடி அதிகாரி… அடுத்தடுத்து 3 பேரிடம் நகை, பணம் அபேஸ்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

ஈரோடு மாவட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து நகை பணத்தை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா தெருவில் வசித்து வந்த குழந்தைவேல் (66) என்பவர் கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி திண்டலிலிருந்து ஆனைக்கல் பாளையம் நோக்கி மோட்டார் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மூலப்பாளையம் பூந்துறை சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் மோட்டார் வாகனத்தை வழிமறித்து வருமானத் துறை அதிகாரி என்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வனவிலங்கு வேட்டை.… மேலும் ஒரு நபர் கைது… வனத்துறையினர் அதிரடி.!!

டி.என் பாளையம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடிய இன்னொரு நபரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் டி .என் பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை அருகில் உள்ள  வனப்பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியுடன் மர்ம ஆசாமிகள் சுற்றி திரிந்ததாக டி.என் பாளையம் வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சுற்றி அலையும் 2 பேரை பிடித்து விசாரித்தபோது விலங்குகளை வேட்டையாட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐயோ பாவம்… “காலில் காயத்துடன் தவித்த குரங்கு”… சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்..!!

ஊஞ்சலூர் அருகில் காலில் காயத்துடன் கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காலில் காயத்தோடு மயங்கிய நிலையில் ஒரு குரங்கு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்த அந்தப் பகுதி பொதுமக்கள் வனக்காப்பாளர் கீர்த்தனாவுக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு சாக்குப் பையில் வைத்து அருகிலுள்ள கொம்பனை புதூர் அரசு கால்நடை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் அச்சம்…. இரை தேடி சென்றபோது… பர்கூர் மலைப்பகுதியில்… விவசாயியை கடித்த கரடி…!!

பர்கூர் மலைப்பகுதியில் விவசாயியை கரடி கடித்து குதறிய சம்பவம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதி ஒன்று உள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள சோளகனை என்ற கிராமத்தில் ஈரையன்(50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயி, ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றார். இவர் ஆடு மாட்டிற்காக  வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு சென்று இரையை கொண்டுவருவது வழக்கம். அதேபோல் நேற்று இரையை கொண்டு வருவதற்காக ஈரையன் வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது செடியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியின் பின்பகுதியில் மோதிய கார்…. 2 குழந்தைகள் பலி…. கோவையில் கோர விபத்து…!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகரில் பெயிண்டரான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான கேரளாவிற்கு காரில் சென்றுள்ளார். இந்த குடும்பத்தினர் அங்கிருக்கும் கோவில், தர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் மீண்டும் ஈரோடு நோக்கி புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலக்காடு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் கார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படியா அதிக சுமை ஏத்துவீங்க…. பாரம் தாங்காமல் கீழே விழுந்த மாடு…!!

மாட்டுவண்டியில் அதிக சுமை ஏற்றப்பட்டு  மாடு கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பொருள்கள், சரக்குகள் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டி தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  ஈரோடு மூலப்பட்டறை பார்க்ரோட்டில்  உள்ள பார்சல் அலுவலகத்தில் பொருள்களை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டியில் சுமை அதிகமாக ஏற்றப்பட்டதால் மாடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளது.அதை தொடர்ந்து  வண்டியிலிருந்து பாரம் இறக்கிய  பின்பும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதையில்… திடீரென கவிழ்ந்த வேன்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய டிரைவர்..!!

திம்பம் மலைப்பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகில் திம்பம் மலைப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவு ஒன்று இருக்கிறது. இந்த வளைவு பாதையில் அடிக்கடி விபத்து ஏற்படும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஹரி குமார் (53) என்பவர் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி வேனை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 5-வது கொண்டை ஊசி வளைவு பாதையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

150 பேர் பங்கேற்ற நீச்சல் போட்டி…. திறமையை வெளிப்படுத்தி…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…!!

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிசு வழங்கினார். ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நீச்சல்குளத்தில் நேற்று முன்தினம்  மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு மாவட்ட நீச்சல் கழக செயலாளர் எஸ் .ரமேஷ் தலைமை வகித்துள்ளார். சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் குமரவேல் முன்னிலை வகித்துள்ளார். திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ மற்றும்  என்.சி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சி ராபின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில்…. 14,487 பேருக்கு கொரோனா தடுப்பூசி… சுகாதாரத்துறை தகவல்..!!

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 5-ம்  தேதி மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் உட்பட 433 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டிலில் படுத்து… பீடி குடித்த முதியவர்…. பின் நடந்த சோகம்..!!

கட்டிலில் படுத்து பீடி குடித்த போது தீ பிடித்ததால் உடல் கருகி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகில் காந்திபுரம் பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று வந்தவர் கருப்பசாமி(75). இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் திருமணமான  மகள் மகேஸ்வரி வீட்டில் தங்கியிருந்தார். கருப்பசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை மகேஸ்வரி வெளியே சென்றுவிட்டதால் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கருப்பசாமிக்கு பக்கவாத […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 கிலோ கஞ்சா கடத்தல்… “வசமாக சிக்கிய 8பேர்”… போலீசார் அதிரடி.!!

காரில் கஞ்சா கடத்தி வந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் சிலேட்டர் அன்பு நகர் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலின் பேரில் பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர்  அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள்.அப்போது அந்த ரோட்டில் ஒரு கார் நின்றது. அதன் அருகே 8 பேர் கும்பலாக நின்றுகொண்டிருந்தன .அவர்கள் போலீசை பார்த்ததும் தெறித்து ஓட ஆரம்பித்தன. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

½ மணி நேரம் மட்டுமே குடிநீர்… இதுபோதாது… காலி குடங்களுடன் சாலையை மறித்த மக்கள்..!!

சென்னிமலை பகுதியில் குடிநீர் சீராக வர வேண்டும் என்று பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை முகாசிபிடாரியூர் அருகிலுள்ள கூற பாளையம் காலனி பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் நேற்று காலை 7 மணி அளவில் சென்னிமலை – பெருந்துறை சாலையில் காலி குடங்களை வைத்துக்கொண்டு சாலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குண்டம்,பொங்கல் விழா…பக்தர்கள் நேர்த்திக்கடன்….தரிசனத்திக்கு குவிந்த மக்கள்….!!

சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த எல்லை மாகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான விழா கடந்த 1ஆம் தேதி விநாயகர்  வழிபாட்டுடன் தொடங்கி நிலையில் அந்த நாளில்  பக்தர்களுக்கு காப்பு கட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கடைவாசலில் மொபட் திருட்டு… வசமாக சிக்கிய வாலிபர்…போலீசில் ஒப்படைப்பு …!!

ஈரோடு மாவட்டத்தில் கடையின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த மொபட்டை திருடிச் சென்ற வாலிபரை கையும் களவுமாக பிடிப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் ஈ.பி.பி நகர் ,தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் 30 வயதான தியாகு என்பவர்.இவர் ஈரோடு, மேட்டூர் ரோட்டிலுள்ள ஒரு கடையின் வாசலில் அவருடைய மொபட்டை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார் . அப்போது அவர் திரும்பி வந்து பார்க்கும் பொழுது நிறுத்தி வைத்திருந்த இடத்தில் மொபட்டை காணவில்லை .இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார் .உடனே தியாகு தனது நண்பரின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. “4 நகராட்சியையும் கைப்பற்றிய திமுக”… யார் யார் தெரியுமா?

ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளையும்  தி.மு.க.வே கைப்பற்றி அசத்தியுள்ளது. தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் களை தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தல் எல்லா நகராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானி ஆகிய நான்கு நகராட்சிகளிலும் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த நான்கு நகராட்சியிலும் தி.மு.கவே  வெற்றி பெற்றுள்ளது அதன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி…. மாணவியை கடத்திய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மறவன்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஒலகடம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேங்கியாம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தாளந்தூர்பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பவர் அவரது மனைவி சசிகலாவுடன் மோட்டார் சைக்கிளில் காகம் என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிளும் சாஸ்த்திரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்… “10 ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞர்”… தூக்கி சிறையிலடைத்த போலீஸ்..!!

மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகில் மறவன்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சந்தோஷ்(20) ஒலகடம் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகின்றார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சந்தோஷையும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உள்ளே பேஷன்ட் இருக்காங்க….!! நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்…. மலைப்பாதையில் பரபரப்பு….!!!

நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதையில் கடந்த 10-ஆம் தேதி முதல் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்லக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் காலை 6 மணி முதல் திம்பம் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரிலிருந்து நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆங்கிலேயர் கால கட்டிடத்தை இடிங்க” மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பழைய கட்டிடத்தை இடிக்குமாறு மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றமொன்று இந்த பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் பாழடைந்து இடியும் நிலையில் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் அங்கு சென்று விளையாடுவது சாப்பிடுவது என கட்டிடத்தின் ஆபத்தை உணராமல் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 வருடங்களுக்கு பிறகு…. மீண்டும் திருவிழா கொண்டாட்டம்…. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

புகழ்பெற்ற பன்னாரி அம்மன் திருக்கோவிலில் திருவிழா சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். கடந்த 2 வருடங்களாக இந்த கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறாமல் இருந்துள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. வருகிற மார்ச் 7-ஆம் தேதி பூச்சாட்டுதல் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு மார்ச் 28-ம் தேதி வரை திருவிழா நடைபெறவுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

விடுதலை செய்..! விடுதலை செய்..! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீப்பனசத்திரம் புதிய பேருந்து நிலையத்தின் அருகே அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் தேர்தலின் போது அ.தி.மு.க வினர் மீது போடப்பட்ட வழக்குகள் ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கியுள்ளார். இவர் அ.தி.மு.க வின் முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலிருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எனது மகனை எப்படியாவது மீட்டு தாருங்கள் ” கண்ணீர் வடிக்கும் பெற்றோர்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் தங்கராஜ் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிரன் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்ககளில் தங்கியிருப்பதாகவும் உணவின்றி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

” அடிப்படை வசதிகள் வேண்டும் ” மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குண்ணபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 238 சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென பள்ளிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தாளவாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற நீச்சல் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்…. மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்…!!

மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை குபேர லட்சுமி அரங்கில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த நீச்சல் போட்டி சங்க தலைவர்  சஞ்சீவ் குமார் அகர்வால் தலைமையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு மாநில நீச்சல் சங்க செயலாளர் டி. ராஜேந்திரன் நீச்சல் போட்டியினை  தொடங்கி வைத்துள்ளார். இந்த நீச்சல் விழா 6 பிரிவுகளில் நடைபெற்றுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மர்மமாக இறந்து கிடந்த மூதாட்டி….. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!!

நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மணல்மேடு பகுதியில் முத்தாயம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்தாயம்மாளின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் போக முடியல….. கிராம மக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பேருந்தை சரியான நேரத்தில் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுபீர்கடவு கிராமத்தில் வசிக்கும் மாணவ மாணவிகள் தொட்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பயணம் செய்வதற்காக கிராமத்தின் வழியாக செல்லும் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் உரிய நேரத்தில் பள்ளி கூடத்திற்கு செல்ல முடியாமல் மாணவ மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல் சுந்தரம் தலைமையில் மாணவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மணி நேரம் ஆகுது…. பல கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மலைப்பாதையில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். கடந்த 10-ஆம் தேதி முதல் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திம்பம் மலை பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 9 கிலோ மீட்டர் தூரத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

50 அடி பள்ளத்தில் குதித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

போலீஸ்காரர் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் நகலூரில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் 2 நாட்கள் விடுப்பு எடுத்து வேலுசாமி வீட்டில் இருந்துள்ளார். ஆனால் விடுமுறை முடிந்த பிறகு அவர் பணிக்கு செல்லவில்லை. இதற்கிடையில் மல்லியதுர்க்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சுரேஷ் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இது குறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டம்…. 14 அம்ச திட்ட பணிகள்…. 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு…!!

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 14 விதமான வளர்ச்சி திட்ட பணிகளை அரசு செயல்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்து தருமாறு பல வருடங்களாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 14 அம்ச பணிகளை ரூபாய் 4 கோடி செலவில் அரசு செய்துள்ளது. இதன்படி 8 இடங்களில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அரைநிர்வாணமாக நிற்கிறார்கள்” சைகை காட்டும் வடமாநில தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநில தொழிலாளர்கள் அரைநிர்வாண கோலத்துடன் பெண்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியில் தீவன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சாவடிப்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சின்னியம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் அரை நிர்வாண கோலத்துடன் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொழிற்சாலைக்கு பின்புறம் வசிக்கும் பெண்களிடம் தவறான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக முதியவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான தேவராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அன்பரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரிஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் குமார் தனது நண்பர்களுடன் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் குமார் தண்ணீரில் மூழ்க […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருப்பி கொடுக்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காய்கறி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் காவிரி நகர் 4-வது வீதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனோகரன் இறந்துவிட்டதால் கமலா தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதில் கமலாவின் மகனான மோகன் ராஜ் என்பவர் சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மினிவேன்…. மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

திம்பம் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகரில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு மினிவேன் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேன் இரவு 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதை 11-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்றுள்ளது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் மகேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரு சொட்டு தண்ணீர் இல்ல…. காலிக்குடங்களுடன் போராடிய பெண்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

குடிநீர் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் பவானி-வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காட்டு யானையின் முன்பு கீழே படுத்து கும்பிட்ட நபர்…. கூச்சலிட்ட வாகன ஓட்டிகள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

யானையின் முன்பு கீழே படுத்து ஒருவர் கும்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. அப்போது கர்நாடக வனப்பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஆண் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனை வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தில் இருந்து 40 வயது மதிக்கத்தக்க நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இறங்கியுள்ளார். அதன்பின் அந்த நபர் யானை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நகை,பணத்துடன் மாயமாகிவிட்டார்” கணவரை கண்டுபிடித்து தாங்க….. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு….!!

நகை மற்றும் பணத்தை தன் காணாமல் போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஞானிபாளையம் பகுதியில் இந்துமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது கணவர் பெயர் ஹரிபாபு. இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். எனது கணவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு…. பணியாளர் செய்த செயல் …. பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகள்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு ஒப்பந்த பணியாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சக்தி ரோட்டில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 7-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் பரிமளா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவக்காளிபாளையம் மாரியம்மன் கோவிலுக்குள் கடந்த 14-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். அதன்பின் அந்த மர்மநபர் 2 பவுன் தங்க நகையை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஒத்தக்குதிரை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிறந்து 2 மணி நேரமே ஆன குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகில் இருக்கும் சாக்கடையில் தொப்புள் கொடியுடன் பிறந்து 2 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குழந்தையை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories

Tech |