காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த […]
Category: சேலம்
காவல்துறையினர் தாக்கியதில் மளிகை வியாபாரி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் அத்தியாவசிய தேவை இன்றி பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் மளிகை வியாபாரியான முருகேசன் என்பவர் அவரது உறவினர் வீட்டிற்கு சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் முருகேசனிடம் விசாரணை நடத்திய போது இருவருக்கும் இடையே […]
ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி வாங்குவதற்காக சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் ரேஷன் கடையில் அரசு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சமயத்தில் ஜான்சன் பேட்டை ரேஷன் கடையில் நிவாரண நிதியை வாங்குவதற்காக 300 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கடைக்கு முன் குவிந்துள்ளனர். […]
காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தெச விளக்கு பகுதியில் ஜெகநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மெக்கானிக்கான ராஜேஷ் கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கண்ணனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் வெள்ளகுட்டி என்பவரின் மகளான புவனேஸ்வரிக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய […]
பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்க செருப்பை வைத்த சம்பவம் பேரூராட்சி அலுவலருக்கு ஆவேசத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் அரசு சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மண்டபத்தில் விரைந்து குவிய தொடங்கிவிட்டனர். அங்கு கூட்டமாக நின்ற பொதுமக்களை பேரூராட்சி அலுவலர் சமூக இடைவெளிவிட்டு […]
காதல் தகராறில் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாதையன் குட்டை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூனாட்சி பகுதியில் வசிக்கும் சதீஷ் குமார் என்பவரும் உறவினர் ஆவர். இந்நிலையில் சதீஷ்குமாரின் சகோதரியை அமிர்தன் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த […]
சேலத்தில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கலெக்டரிடம் வழங்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வை கண்டித்து மாநகர தலைவர் பிரபாகர் தலைமையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து அதனை கலெக்டரிடம் வழங்க சென்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி […]
குடிபோதையில் இரண்டு வாலிபர்கள் மாற்றுத்திறனாளியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏ.வி.ஆர். மேம்பாலம் அடியில் மாற்றுத்திறனாளியான தம்பதிகள் வசிக்கின்றனர். இந்த தம்பதிகள் சமுக ஆர்வலர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு காலத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் ரவுண்டானா அருகே இரண்டு வாலிபர்கள் மதுபானங்களை அருந்தி கொண்டு மாற்றுத்திறனாளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளி அவர்களிடம் சென்று கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முக கவசம் அணிந்துகொண்டு பேசுமாறு கூறியுள்ளார். அதன்பின் குடிபோதையில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் […]
விவசாயிகள் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பதால் நிவாரண தொகை வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சீலியம்பட்டி, கல்லாநத்தம், மல்லியகரை போன்ற பகுதிகளில் சம்பங்கி பூக்களை விவசாயிகள் விளைநிலங்களில் உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சில மாவட்டங்களில் அரசுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த பூக்களை ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் மற்றும் வெளியூர்களுக்கு சென்று சாகுபடி செய்ய முடியாத அவல நிலையில் விவசாயிகள் தவித்து […]
16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்ற மரம் வெட்டும் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விக்னேஸ்வரன் […]
மாமூல் வசூல் வாங்கிய குற்றத்திற்காக போக்குவரத்து காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கின்றது. அந்த பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமூல் கொடுக்காதால் லாரி கிளீனர் ஒருவரை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்கி விட்டனர். இதனால் அந்த லாரி கிளீனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் படி உயர் காவல் […]
விவசாய கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் பகுதியில் அத்தியப்பன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அத்தியப்பன் தனது விவசாய தோட்டத்திற்கு சென்றபோது அங்குள்ள கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீரில் புள்ளிமான் ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அதன்பின் அத்தியப்பன் உடனே தலைவாசல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விட்டார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த […]
தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சூப்பிரண்டு அபிநவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல் துறையினர் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக […]
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிகவுண்டனூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதிலயா என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த சிறுமி சுருதிலயா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவரது பெற்றோர் கதறி […]
மாநகராட்சி அலுவலகத்தில் கட்டாயப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஊழியர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள எருமாபாளையம் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் 30 ஆண்டுகாலமாக பணியாற்றுகிறார். இந்நிலையில் அருள் மாவட்ட அலுவலகத்தில் உள்ள இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட சக ஊழியர்கள் அருளை தடுத்தி நிறுத்திவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் வழக்கு […]
சேலம் அரசு மருத்துவமனை முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் 500 – க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காத நிலையில் நோயாளிகளை காண்பதற்கு அவர்களின் உறவினர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை முன்புறத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை இருக்கும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் […]
சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சபடுவதாக ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முருகன் கோவில் ஓடை பகுதியில் 20 பேரல்களில் 4,500 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். […]
குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள பல இடங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், மது கடத்தி விற்பனை செய்தல், வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ரவுடிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெறும் குற்ற செயல்கள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அபினவ்வுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவுப்படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு […]
புளிய மரம் சாய்ந்து விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆனையம்பட்டி பகுதியில் சின்னச்சாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சின்னச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் தடாவூர் பிரிவு சாலையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென புளியமரம் ஒன்று சின்னச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் அங்கு […]
பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன் புதூர், பணைமடல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து லாரிகளில் தினமும் சாராயம் கொண்டு வரப்பட்டு அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தண்ணீர் போன்று தயார் செய்கின்றனர். அதன்பிறகு சாராயம் தேவைப்படும் நபர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றனர். இதனால் […]
ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 10 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமலைக்கூடல் பகுதியில் உதவித்தொடக்ககல்வி ஆசிரியராக இருந்த செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது வங்கிக் கணக்கிற்கு புதிய ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்குப்படிவ புத்தகம் வந்துள்ளதாகவும் செல்லம்மாள் இடம் […]
உடல்நலக்குறைவால் தாயை இழந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் நலகாப்பகத்தில் சேர்த்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியில் கமலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகம் என்ற 14 வயது மகன் இருக்கின்றார். இந்நிலையில் தாயும், மகனும் பல மாதங்களாக அப்பகுதியில் இருக்கும் பயணிகள் நிழற்குடையில் வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து கமலா காசநோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலாவின் உடலை […]
அடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி மீது மற்றொரு வாகனம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இரவு நேரம் என்பதால் மூதாட்டியின் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]
வெளிமாநில மது பாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக வேன் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம்பட்டி பகுதியில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்ட்டு உத்தரவின்படி காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வேனை காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை […]
கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 194 மது பாட்டில்கள் மற்றும் 1,50,000 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்த மது பாட்டில்களை சேலம் மாவட்டத்தில் இருக்கும் சிக்கனம்பட்டி கிராமத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் வேன் டிரைவர் வெங்கடேஷ் […]
சப் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக விக்னேஸ்வரமூர்த்தி என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள கேம்பிலில் இருக்கும் வீட்டில் மயங்கி இருப்பதாக கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது விக்னேஸ்வரமூர்த்தி விஷம் குடித்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவரை உடனடியாக […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர் 5 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிக்குட்டை கிராமத்தில் விவசாயியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவியும் உள்ளார். இவர்கள் பூசாரிபட்டி கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்து நல்லம்மாளிடம் தண்ணீர் கேட்பது போல் நடித்துள்ளார். அதன்பின் சற்றும் எதிர்பாராத சற்றும் எதிர்பாராத சமயத்தில் கத்தியை வைத்து […]
ஏரியில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்துதனால் ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குருவிப்பனை ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வீடுகள், சாக்கடை போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு […]
14 வகையான மளிகை பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரணத்தொகை பெறுவதற்கென பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகிக்கும் பணியானது தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் நிவாரண தொகை மற்றும் 14 வகையான […]
அமைச்சர் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை திறந்துவைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 500 ஆக்சிஜன் படுக்கை இருக்கிறது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அங்கு சென்று பார்வையிட்ட போது கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கையை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து ஆக்சிஜன் படுக்கை தயாரிக்கும் பணி மும்முரமாக தொடங்கி விரைவில் முடிவடைந்தது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி இரும்பாலை […]
முகக் கவசம் அணியாமல் தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிகாரிகள் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாத பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபதாரம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு அதிகாரிகள் கட்டாய கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். இதற்காக சேலம் மணக்காடு காமராஜர் […]
வீட்டில் சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்த ஊர்க்காவல் படை வீரரை போலீஸ் கமிஷனர் பணி நீக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வரும் காரணத்தினால் வரும் 14ஆம் தேதி வரை தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் சலூன், தேனீர் மற்றும் டாஸ்மார்க் கடைகள் போன்றவற்றை அரசு திறப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமத்தில் […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் காவேரி டெல்டா பாசனத்திற்கு வருகிற 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதனை அடுத்து அணையை திறந்து வைப்பதற்கான ஆயத்த பணிகளை பொதுப்பணித்துறையினர் மும்முரமாக செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணையை நேரில் சென்று பார்வையிட்டார். […]
வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கந்தம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் ஐந்தடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்து ஒளிந்திருக்கிறது. இதனையடுத்து செல்லதுரையின் குடும்பத்தினர் எதார்த்தமாக பாம்பைப் பார்த்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்துவிட்டனர். பின்பு வனத்துறையினர் […]
தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிந்தவர்களை பிடித்து காவல்துறையினர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் பிரதான சாலைகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தேவையில்லாமல் […]
மின்சாரம் தாக்கி இளம் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் திருமால் நகரில் கணேஷ் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சவுமியா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சௌமியா தன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை இயக்குவதற்கு சுவிட்சை போட்ட பிறகும் அதிலிருந்து தண்ணீர் வெளிவரவில்லை. இதனால் சௌமியா அந்த மின் மோட்டாரில் கைவைத்து பார்த்த போது திடீரென […]
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி பாஸ் வாங்கிய ஒருவர் சாராயம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொத்தாம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக ஆத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சாதாரண உடையில் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் நிற்காமல் சென்ற அந்த காரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். […]
ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து இட்டேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர். […]
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இசைக்கலைஞர்கள் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் சுபநிகழ்ச்சிகள் மூலம் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவி வருவதால் அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதியில் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இசை கலைஞர்கள் […]
ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்த இரண்டு கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]
கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததால் ரூ.3 லட்சம் மதிப்பிலான முட்டைகள் நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டம் பட்டுத்துறை பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோகுல்ராஜ் சங்கராபுரம் பகுதிக்கு 36 ஆயிரம் முட்டைகளை சரக்கு வேனில் ஏற்றுக் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கோகுல்ராஜ் சரக்கு […]
ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸில் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது எஸ் 9-வது பெட்டியில் திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும் எஸ் 7-வது பெட்டியில் திருவாரூரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . சேலம் மாவட்டத்தில் பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் சிலர் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் முத்தழகன் என்ற கூலித்தொழிலாளியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் சாராய ஊறல் போட்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் […]
திருமணமாகி ஏழு மாதங்களில் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் பெரமன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. இவர் பட்டதாரி ஆவார். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில் ஷாலினியை அவரது மாமியார் மாமனார் ஆடு, மாடு மேய்க்கவும் விவசாய பணிகளை மேற்கொள்ளவும் கூறியுள்ளனர். ஆனால் பட்டதாரியான ஷாலினிக்கு விவசாயத்தின் மீது […]
ஆத்தூரில் இருந்து பயணிகள் இல்லாமலேயே சேலத்திற்கு ரயில் புறப்பட்டு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நலனுக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரெயில்வே நிர்வாகத்தினர் சிறப்பு ரயில்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ரத்து செய்து வருகின்றனர். […]
ரோந்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட 800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கொட்டி அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி, அணைபள்ளம், பக்கநாடு பகுதிகளில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பக்கநாடு கல்லுரல் காடு மலைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பேரல்களில் 200 லிட்டர் சாராயம் ஊறல் போட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அதனை கீழே கொட்டி அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூர்த்திபட்டி கிராமத்தில் இலட்சுமணன்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். நதியா நங்கவள்ளி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நதியா நேற்று வழக்கம்போல் வங்கி பணிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் பணி முடிந்தபின் தனது மகனான சபரிநாதனுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் நங்கவள்ளி-மேச்சேரி சாலையில் […]
களப்பணியாளர்கள் பணிக்கு ஆயிரம் பேரை நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை வீடு வீடாக சென்று கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்கும் வகையில் களப்பணியாளர்கள் ஆயிரம் பேர் நியமிப்பதற்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நேர்முகத் தேர்வு அஸ்தம்பட்டி மண்டலத்தில் இருப்பவர்களுக்கு கோட்டை பல்நோக்கு அரங்கிலும், சூரமங்கலம் மண்டலத்தில் உள்ளவர்களுக்கு திருவாக்கவுண்டனூர் ஜி.வி.என் கல்யாண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டவர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள […]
சேலம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பொதுமக்களுக்கு தெருக்களில் மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதியிலுள்ள மளிகை கடை வியாபாரிகள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் வினியோகம் செய்வது குறித்து […]