Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி எல்லாம் அடைப்பு… அதிகாரி எடுத்த முடிவு… தொற்றினால் ஏற்பட்ட விளைவு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேட்டூர் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் காவிரி நகர் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அந்த உழவர் சந்தைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பதற்காக பொருட்களை எடுத்து வருவதுடன் சந்தையில் பொருட்கள் வாங்க மேட்டூர் மற்றும் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் சந்தைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இன்று முதல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல் முறையாக சுற்றுப்பயணம்… கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு… சேலம் வந்த முதலமைச்சர்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக 15 குழுக்கள்… தீவிர கண்காணிப்பில் ஈடுபட தயார்… அதிகாரி கூறிய தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது கண்காணிப்பதற்காக புதிதாக 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைத்து காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருமானமே இல்லை… வரியை ரத்து செய்யனும்… 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் காரணமாக வேலையில்லாததால் சுமார் 35 ஆயிரம்  லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் லாரிகள் மூலம் ஜவ்வரிசி, சர்க்கரை, கல், மாவு, இரும்பு பொருட்கள், வெள்ளம்  மற்றும் ஜவுளிகள் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது ஊரடங்கால் சுமார் 35 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு குறைவான லாரிகள் மற்றும்  ரேஷன் பொருட்களை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புதிதாக தொடங்கிய சிகிச்சை மையம்… ஆய்வு செய்த ஆணையாளர்… அதிகரிக்கும் பரிசோதனை….!!

சேலம் மாவட்டத்தில் அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மையம் செயல்பட தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநகர பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக கொரோனா பரிசோதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நல்ல வேளை பக்கத்துல யாரும் இல்லை… திடீரென பற்றிய காட்டுத்தீ… எரிந்து சாம்பலான செடிகள்…!!

சேலம் மாவட்டத்தில் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி செடி கொடிகள் முழுவதும் எரிந்து சாமபலாகியுள்ளன. சேலம் மாவட்டத்திலுள்ள கவர்க்கல்பட்டி பகுதியிலிருக்கும் முஸ்தோப்பு கரடு என்னும் மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று பரவியுள்ளது. இதுக்குறித்து தகவலறிந்த வாழப்பாடி தாசில்தார் மாணிக்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் ஏதும் குடியிருப்பு உள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து குடியிப்புகள் ஏதும் இல்லை என உறுதிப்படுத்திய பின்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏழைகளின் பசியை போக்கிய மனிதர்… பேருந்து நிறுத்தத்தில் வாழைப்பழ தார்… பொது மக்கள் பாராட்டு…!!

சேலம் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தத்தில் வாழைப்பழ தாரை தொங்க விட்டு ஏழைகளுக்கு உதவிய சமூக ஆர்வலரின் சேவையை பொது மக்கள் பாராட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் அதிகாலை நேரத்தில் வாழைப்பழ தார் ஒன்றை தொங்க விட்டு சென்றுள்ளார். அந்த வாழைப்பழங்களை அப்பகுதியில் செல்லும் ஏழைகள் மற்றும் சாலை ஓரத்தில் சுற்றுபவர்கள் பழத்தை பறித்து சாப்பிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு மாறியே தெரியல… உரிய நடவடிக்கை எடுக்கனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவடத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சாலையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களில் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த ஆண்டு கிடையாது…. ஊரடங்கினால் ரத்து செய்யப்பட்டது… ஏமாற்றம் அடைந்த மக்கள்..!!

சேலம் மாவட்டத்தில் ஏற்காட்டில் ஊரடங்கின் காரணமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அங்குள்ள படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் மலை மற்றும் பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் சுற்றுலா பயணிகள்  தினந்தோறும் சென்று நேரத்தை செலவிடுவார்கள். மேலும் ஏற்காட்டில் ஆண்டு தோறும் மே மாதம் இறுதியில் கோடை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் நாசமாகிருச்சு… ஆறு போல் ஓடிய முட்டைகள்… டயர் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்..!!

சேலம் மாவட்டத்தில் சரக்கு வேன் டயர் வெடித்து 6 ஆயிரம் முட்டைகள் நடு ரோட்டில் உடைந்து ஆறு போல் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமகிரிப்பேட்டையிலிருந்து சரக்கு வேனில் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது சரக்கு வேன் டயர் வெடித்து நடுரோட்டில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பஞ்சமி திருதியை… சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்… பக்தர்கள் இன்றி பூஜை..!!

சேலம் மாவட்டத்தில் பஞ்சமி திருதியையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது. அந்த அம்மனுக்கு பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்  இன்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து மக்கள் விடுபட்டு பூர்ண குணமடைய வேண்டுமென பூஜைகள் செய்யப்பட்டுள்ளன.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2,146 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு… வேகமா உயர்ந்துவிடும்… மழையினால் ஏற்பட்ட பயன்..!!

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் மழையின் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 2,146 கன அடியாக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்து  400 கன அடிக்கு கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திடீரென நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 2, 146 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 97.67 அடியிலிருந்து 97.74 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… தீவிர சோதனை…. அபராதம் வசூல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது இறைச்சி கடை திறந்து விற்பனை செய்த 2 பேருக்கு தலா 5 ஆயிரம் வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலைவாசல் பகுதியிலுள்ள வீரகனூர், வேப்பம்பூண்டி ஆகிய பகுதிகளில் இறைச்சி கடை  திறந்து விற்பனை செய்த இரண்டு பேருக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பமே தற்கொலை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில்  மகளை கொன்று விட்டு பெற்றோர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் செங்கமலம் அதேப் பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது மகன் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. மேலும் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10 மணிக்கெல்லாம் கடைகள் அடைப்பு… களைகட்டிய வியாபாரம்… கூட்டமாக குவிந்த மக்கள்… !!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று மளிகை பொருட்களை வாங்கி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டுமென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிக்கு மளிகை கடைகள் திறந்து வியாபாரம் ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து மளிகை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரொம்ப உதவியா இருக்கு… நிவாரண தொகை வழங்கும் பணி… தொடங்கி வைத்த கலெக்டர்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் கட்ட தவணையாக ரூபாய் 2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 1,591 ரேஷன் கடைகள் மூலம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 10 லட்சத்தை 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்வசாதரணமாக செல்லும் மக்கள்… கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் திறக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு மட்டும் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர் அழகாபுரம், ராமகிருஷ்ணா சாலை, சாரதா கல்லூரி சாலை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காய்கறியெல்லாம் வாங்க முடியாது… விரக்தியில் விவசாயி எடுத்த விபரீத முடிவு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் மண்டியில் காய்கறி வாங்க மறுத்ததால் வியாபாரி நடு ரோட்டில் காய்கறிகளை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி தினசரி மண்டிக்கு சிவகங்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசுப்ரமணியம் விற்பனைக்காக புடலங்காய் மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறிகளை விற்க முடியாது. அதனால் புடலங்காய் வேண்டாம் என்று வாங்க மறுத்துள்ளனர். இதனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…. தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது… கலெக்டர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி பகுதியிலிருக்கும் ரேஷன் கடையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. அதனை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் முழுமையாக ஊரடங்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 75 ஆயிரம் அபராதம்… நீங்க கட்டியே ஆகனும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை..!!

சேலம் மாவட்டத்தில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு வன அலுவலர் அபராதம் விதித்துள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி வனப்பகுதிக்கு அருகில் சிறுமலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் நாய்கள் துரத்தி கடித்ததால் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து விட்டது. இந்நிலையில் அந்த புள்ளி மானை அறுத்து அதன் இறைச்சியை சமைப்பதாக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் முடிஞ்சிருச்சு… 15 ஆம் தேதி முதல் தொடக்கம்… தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு..!!

சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகையாக  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தவறு… நீங்க கட்டியே ஆகனும்… அபராதம் வசூலித்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் தடையை மீறி பூக்கடை திறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, இறைச்சி மளிகை, பூக்கடை மற்றும் பழக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12  மணிக்கு பிறகும் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னக்கடை வீதியில் தடையை மீறி சில வியாபாரிகள் பூக்கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளனர். மேலும் பூக்கடையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விருப்பு வெறுப்பின்றி வேலை செய்வோம்… உறுதிமொழி எடுத்த செவிலியர்கள்.. மாலை அணிவித்து மரியாதை…!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனை வளாகத்திலுள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விருப்பு வெறுப்பின்றி சிகிச்சை அளிப்போம் என செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உரிமையாளர்… தீவிர விசாரணையில் காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் பூட்டி கிடந்த வீட்டில் தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டினம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் முதல் மாடியில் இப்ராகிம் என்பவர் வாடகைக்கு இருந்தார். இவர் அப்பகுதியிலுள்ள உணவகத்தில் சர்வராக பணிபுரிந்து வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் பத்து நாட்கள் இருந்துள்ளார். இவர் இரண்டு நாட்களாக வெளியே வராததால் குமார் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கு வீடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இருக்க கூடாது…. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பால், மருந்து கடைகள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டீக்கடை, மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகள் மதியம் 12 வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கை மதிக்காமல் வாகன ஓட்டிகள் மதியம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யார் செய்த வேலையோ… தாய்க்கு ஏற்பட்ட சோகம்… விசாரணையில் மகன் கைது..!!

சேலம் மாவட்டத்தில் தாய் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் அருள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வமேரி என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு கிறிஸ்டோபர் மற்றும் சகாயராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் செல்வமேரியிடம் அவரது மகன்கள் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து செல்வமேரி வீட்டிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி கவலை இல்லை…. தீவிரமாக நடைபெறும் பணி… ஊழியர் தெரிவித்த தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளில் திருட்டு போவதை தடுப்பதற்காக கதவின் மேல் இரும்புக் கம்பிகள் பொருத்தி வெல்டிங் பொருத்தும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் சில கடைகளில் பூட்டை உடைத்து மதுபானங்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி கேட், செவ்வாய்பேட்டை  உள்ளிட்ட டாஸ்மாக் கடைகளில் தொழிலாளர்கள் மூலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடனே வாங்கனும்… அப்போதுத்தான் நிவாரண தொகை கிடைக்கும்… அலுவலகத்தில் குவிந்த மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளை வாங்க தாலுகா அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றால் கொரோனா நிவாரண தொகை 4000 வழங்குவதாக வாக்குறுதிகள் அறிவித்திருந்த நிலையில் தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதனால் நிவாரண தொகை திட்டத்தின் முதல் கட்டமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 வழங்கி தொடங்கி வைத்துள்ளார். மேலும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்பதால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கடும் வெயிலுக்கு மத்தியில்”… இடி மின்னலுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ளதால் வெப்ப சலனத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் பதிவான நிலையில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அந்த மழை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பயங்கர சூறாவளி காற்றுடன் பெய்ததால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 8 லட்சம்”… எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் எடப்பாடி கிராமத்திலிருக்கும் ஆலச்சம்பாளையம் காட்டுப்பகுதியிலுள்ள சீனிவாசன் மற்றும் சுப்பராயன் ஆகியோர் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 746 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து 2 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுமார் 10 லட்சம் குடும்ப அட்டைகள்… டோக்கன் வழங்கும் பணி… முதல் தவணை வழங்க ஏற்பாடு..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகையை பெறுவதற்காக வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகை 4  ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை  முதலமைச்சர் சென்னையில் தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 வழங்கியுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 1571  ரேஷன் கடைகள் மூலம் சுமார் 10  லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு  வழங்கப்பட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு 2 மணிக்கெல்லாம் வந்துட்டாங்க… தடுப்புகள் அமைத்து ஏற்பாடு… பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு..!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் அலை மோதி காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தமிழக அரசு சார்பில் சென்னை கீழ்பாக்கம், சேலம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் நெல்லை  உள்ளிட்ட 6 இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் அரசு மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 36 இடம்…. இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரங்கின் போது வெளியில் தேவையில்லாமல் சுற்றியவர்களை காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாநகர் பகுதியில் அவரவர் வீடுகளுக்கு அருகிலுள்ள கடைகளில் காய்கறிகள் வாங்கிக் கொள்ள வேண்டாம் என காவல் துறையினர் கட்டுப்பாடுகள் வித்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாநகரில் மொத்தம் 36 இடங்களிலும் இரும்பு கம்பி மூலம் தடுப்புகள் அமைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாங்க சரியா இருக்கான்னு பார்க்க வந்தோம்… ஏமாற்றம் அடைந்த மதுப்பிரியர்கள்… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது திடீரென டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திறந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முள்ளுவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் காலை திடீரென கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது கடை திறந்து இருப்பதைப் பார்த்த மதுப்பிரியர்கள் கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடை திறக்க கூடாது என்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொடரும் கடத்தல் சம்பவம்…. விசாரணையில் வெளிவந்த தகவல்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல்லிலுள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை  நிறுத்தி சோதனை செய்த போது அதில் இரண்டு பேர் அரிசி மூட்டைகளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எதுவும் விற்க முடியல… கொஞ்சம் கூட வருமானம் இல்ல… விவசாயிகள் தவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் பூ மார்கெட் மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் பூக்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கி வைத்துள்ளனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி மார்க்கெட் அமைந்துள்ளது. அந்த பூ மார்க்கெட்டிற்கு சந்தனமல்லி, சாமந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த பூ மார்கெட்டிற்கு தினமும் 30 டன்னுக்கும் மேல் பூக்களைக் கொண்டு வருவார்கள். இந்நிலையில் பூ மார்க்கெட்டில் சில வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதிலளிப்பு… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காரை திருடி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் முத்துகுமாரராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குசாவடியிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று கார் டயரை மாற்றிய பின்பு கடையின் முன்பு  காரை நிறுத்தி விட்டு அதற்கான பணத்தை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அங்கத்தான் கொண்டு போறோம்… விசாரணையில் வெளிவந்த தகவல்… கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தி சென்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நத்தக்கரை பிரிவு ரோட்டில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்த போது 2 சரக்கு ஆட்டோவில் 45 மூட்டைகளில் 2 1/2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களை விசாரணை செய்த போது கடலூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

சேலம் மாவட்டத்தில் கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கதிரவன் என்ற மகன் இருந்தார். இவர் ஈரோட்டில் தறித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்து கொண்டிருந்த நிலையில் அப்பகுதியிலுள்ள ஒரு கோவிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  கதிரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளைக்கு போக முடியாது… வாலிபருக்கு ஏற்பட்ட சோகம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சேலம் மாவட்டத்தில் கிணற்றில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தங்கவேல் என்ற மகன் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள மொபைல் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கவேலுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் ஊரடங்கும் காரணமாக இன்று மாமா வீட்டிற்கு கேக் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு விலக்கு…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி திறக்க கூடாது…. உடனே மூட வேண்டும்… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் வ.உ.சி மார்கெட்டில் உள்ள வியாபாரிகள் 4 பேருக்கு தொற்று பரவியதால் மார்கெட்டை மூட ஆணையாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வ.உ.சி மார்க்கெட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் தற்போது சேலம் பழைய பேருந்து நிலையத்தில் தற்காலிக மார்கெட் செயல்பட்டு வருகின்றது. அந்த மார்கெட்டில் காய்கறிகள், பூக்கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாங்குறதுக்கு ஆர்வமே இல்ல…. மந்தமாக காணப்பட்ட விற்பனை…. ஏமாற்றம் அடைந்த வியாபாரிகள்..!!

சேலம் மாவட்டத்தில் இறைச்சி வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க அதிகமாக கூட்டம் கூடும் இடங்களில் ஒன்றான இறைச்சி கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்படுகின்றன. இதன் காரணமாக இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பொது மக்கள் இறைச்சி வாங்க அதிக ஆர்வம் காட்டவில்லை. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1200 …. சரக்கு ரயிலில் வந்து இறங்கிய மூட்டைகள்… தீவிர பணியில் தொழிலாளர்கள்…!!

சேலம் செவ்வாய் பேட்டை மார்கெட் ரயில் நிலையத்துக்கு உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலையம் மார்கெட்டிற்கு வடமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள் ரயில்கள் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் உத்திர பிரதேசத்திலிருந்து 1,200 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரயில்  மூலமாக செவ்வாய் பேட்டை ரயில் நிலைய மார்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இணை பிரியாத உறவுகள்…. கொரோனா தொற்றால் மகன் பலி… மனவேதனையில் தாயும் இறப்பு…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சிவதாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். வெள்ளி தொழிலாளியாக பணிபுரியும் இவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செல்வராஜ் இறந்து விட்டார். இதனையடுத்து செல்வராஜின் உடல் தகனம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்வராஜின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எப்படியாவது விடுபடனும்… சித்தா மருத்தை தேடி… அலை மோதிய மக்கள் கூட்டம்…!!

சேலம் மாவட்டத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத கடைகளில் நாட்டு மருந்துகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமென்றும், சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பொது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென மருத்துவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பிரம்மியமாக காட்சியளிக்கும் கதவணை… 15 நாட்களுக்கு பிறகு…. மீண்டும் தொடக்கம்…!!

சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி நிறைவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சொக்கனூர் நீர்மின் நிலையம். கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க நிலையம் மற்றும் நெருஞ்சிப்பேட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நீர்த்தேக்க நிலையத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர்மின் தேக்கக் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றுப் வருவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 614 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீங்க கண்டிப்பாக கடைக்பிடிக்கனும்…. மாணவர்களின் நற்செயல்….. மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு…!!

சேலம் மாவட்டத்தில் சென்ட்ரல் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொரோனா தொற்று விழிப்புணர்வை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்களுக்கு தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டதிலுள்ள சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மாணவர்கள் கொரோனா தொற்று விழிப்புணர்வை மோட்டார் சைக்கிளில் மாணவர்கள் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளை கட்டிக்கொண்டு முக கவசம் அணிதல், சமூக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கிறோம்… துரிதவேகத்தில் பணி…. ஆலோசனை கூட்டம்..!!

சேலம் மாவட்டத்தில் தடையில்லாமல் ஆக்ஸிஜன் வழங்குவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய […]

Categories

Tech |