Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…. கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும்  கொரோனா பரவி ஒரு வருடத்தைக் கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  சேலம் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று  இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற உள்ள உத்திர திருவிழா… விறுவிறுப்பாக நடைப்பெறும் ஏற்பாடு…. மிகுந்த எதிர்பார்ப்பில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் பால சுப்பிரமணியன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைப்பெற உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல்  பகுதியில் வட சென்னிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த கோவிலில் வருகிற 28-ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனையடுத்து  தினந்தோறும் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம், பன்னீர், தயிர் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம்  செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைப்பெற்ற திருவிழா… புஷ்ப பல்லக்கில் அம்மன் காட்சி…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்..!!

சேலம் மாவட்டத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது அந்தக் கோவிலில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த  16 ஆம் தேதி கால் நாட்டத்துடன்  தொடங்கியது. மேலும் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நேற்று எராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும் தொடர்ந்து ஆடு கோழிகளை பலி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாடு வாங்குறதுக்குத்தான் வச்சிருந்த…. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்களே… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை..!!

மாசிநாயக்கன்பட்டியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள  மாசிநாயக்கன்பட்டியில் இருக்கும் சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு குழு அலுவலர் கமல கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை கண்டிப்பா மீறாதிங்க… இது வரைக்கும் மொத்தம் 164 வழக்குகள்…. தேர்தல் அதிகாரியின் தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடை பெற உள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகளை மீறியதாக 164 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் துணை ராணுவ அதிகாரி மற்றும் போலீசார் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தேர்தல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடியும் ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொடிய தொற்று… சேலத்தில் உயரும் பலி எண்ணிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 468 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கடந்த ஆண்டு  கொரோனா என்ற கொடிய நோய் பரவியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஓர் ஆண்டில் 33 ஆயிரத்து 85 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சோதனை மூலம் உறுதி செய்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 410 பேர் சிகிச்சையிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்… அந்த பகுதியில் இதான் ஸ்பெஷல்.. ஜோராக நடைப்பெற்ற விற்பனை…!!

சேலம் மாவட்டத்தில் புளியம்பழம் விற்பனை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான திம்பம், நிலக்காடு, பெரியகுளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் புளியம் பழங்களை பறித்து கூடையில் வைத்து, பூலாம்பட்டியிலுள்ள மலையடிவாரத்தில்  வைத்து விற்பனை செய்து வருவார்கள். இந்த விற்பனை வருடம் தோறும் கோடை காலங்களில் செய்யப்படும். இந்நிலையில் புளியம்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பூலாம்பட்டியில் 50 க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரு மோட்டார் சைக்கிள்ள இத்தன பேரா..? இப்படியெல்லாம் போகவே கூடாது… அலட்சியத்தால் நடந்த கோர விபத்து..!!

சேலம் மாவட்டத்தில் இரு மோட்டார் சைக்கிள் மோதியதால் விபத்து ஏற்பட்டத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியிலிருக்கும் ஊனத்தூர் கிராமத்தில் சரோஜா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சரோஜாவும் அவரது உறவினர்களான வர்ணீஸ்வரன், தர்ஷன், ரஞ்சித் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து  ஒரே மோட்டார் சைக்கிளில் தென்குமரை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போது தலைவாசல் அருகே மங்களமேடு பால்சொசைட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் சொல்லுறத செய்ய மாட்டுக்கிங்க… விதிமுறையை மீறியவர்களுக்கு அபராதம்…. பேரூராட்சி ஊழியர்களின் அதிரடி நடவடிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடத்தில் அபராதம் வசூலித்த காவல் துறையினர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தொற்றை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தீவிர பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள இடங்கணசாலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி ஊழியர்கள்  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது மாஸ்க் அணியாமல் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உன்ன நம்பி பொறுப்ப ஒப்படைத்ததற்கு… ரொம்ப நல்லா வேலை செஞ்சிருக்க… தொழிலாளரை கைது செய்த காவல் துறையினர்..!!

சேலம்  நிதி நிறுவனத்தில் 2 லட்சம் வரை மோசடி செய்த தொழிளாலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிதி  நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். இந்நிலையில் தினேஷ் குமார் என்பவர் நிதி நிறுவனத்தில் கணக்கை முடிக்காமல் கடந்த ஒரு வருட காலமாக பணி செய்து வந்துள்ளார். மேலும் செலவு செய்ததற்கான எந்த ஆவணமும் நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் 2 லட்சம் […]

Categories
Uncategorized சேலம் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு இடையூறு… போலீசுக்கே கொலை மிரட்டலா… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்கள்..!!

அன்னதானப்பட்டியில் ரோந்து பணியின்  போது சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் ராஜேந்திரன் என்பவர்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் திருச்சி கிளை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். இதைப்  பார்த்த ராஜேந்திரன் அவர்களை அங்கிருந்து  கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர்கள்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவஸ்தைப்பட முடியல… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

ஜலகாண்டபுரத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் அசோக் ரத்தினம் என்ற கூலித்தொழிலாளி  வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே பக்கவாத நோயால்  உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த அசோக், இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்… சட்டென நடந்த கோர சம்பவம்… விபத்தில் பறிபோன உயிர்கள்..!!

மல்லூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மல்லூர் பகுதியிலிருக்கும்  கிராம காட்டடூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் சுந்தரம் மற்றும் ஏர்வாடி கிராமத்தில் வசிக்கும் அம்மாசி  ஆகிய இருவரும் நேற்று மல்லூருக்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளனர். இந்நிலையில் சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து  கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஐயோ அவருக்கு என்னாச்சு… சடலமாக மீட்கப்பட்ட முதியவர்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!

கருப்பூர் பகுதியில் முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள  கருப்பூர் பகுதியில் மேக்னசைட் – ஜங்சன் ரயில் நிலையம் உள்ளது. இதில் நேற்று  தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர்  இறந்து கிடந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள்  முதியவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் 31 ஆம் தேதி வரை…. ஆதார் திருத்த சிறப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க!!!

சேலம் கிழக்கு தபால் கோட்டத்தில் இருக்கும் சேலம் தலைமை தபால் நிலையத்தில் இன்று முதல் ஆதார் சிறப்பு முகாம் 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பாலினம் உட்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் பதிவிற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். புதிதாக ஆதார் அட்டை விண்ணப்பிப்பவர்களுக்கு இலவசமாக எடுத்து தரப்படும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விடுமுறை கொண்டாட்டத்தில் மக்கள்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…சமூக ஆர்வலரின் அச்சம்..!!

சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவில் விடுமுறையை களிப்பபதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அண்ணா பூங்காவானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு இசை, நடன, நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று விடுமுறையைக் களிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன்  குவிந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வழியில்லாமல் சேலம்- ஓமலூர் சாலையின் இருபக்கத்திலும் வாகனங்களை நிறுத்தி சென்றுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இந்த நேரத்துல்ல நேரடியா சந்திக்கலாம்… நியமித்த சிறப்பு தேர்தல் காவல் அதிகாரி… பரபரப்பாக நடக்கும் தேர்தல் பணி…!!

சேலம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி  நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்ப்பட்டு  தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் காவல் பார்வையாளராக சகேட் பிரகாஷ் பாண்டே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடிப்பதற்காக வெளியில் சென்ற கணவன்… தீடிரென நடந்த கொடூர சம்பவம்… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

உடும்புகல்குட்டை பகுதியில் விவசாயி ஒருவர் மலையடிவாரத்தில் பிணமாக அழுகி கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உடும்புகல்குட்டை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி, இவருக்கு திருமணமாகி பெருமாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வீரமுத்துவிற்கு அதிகமாக குடிப்பழக்கம் உள்ளதால், கையில் பணம் இல்லாத போது வீட்டில்  உள்ள ஆடுகளை விற்று மது அருந்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ம் தேதி குடிப்பதற்காக  இரண்டு ஆடுகளை  வீட்டிலிருந்து எடுத்து சென்றவர் இன்னும் வீட்டீற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூடுபிடிக்கும் தேர்தல்… இரு கட்சி குழுவினருக்கு இடையே மோதல்… தலைமறைவான வாலிபர்கள்..!!

உப்போடை பகுதியில் தி.மு.க வை தாக்கி அ.தி.மு.க செயலாளர் தகவல் வெளியிட்டதால் ஆத்திரமடைந்த தி.மு.க குழுவினர் தகராறு ஏற்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உப்போடை பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியில் மாணவரணி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பிரபாகரன் தி.மு.கவை குறித்து  தனது வாட்ஸப்பில் தகவல்களை பரப்பியுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த தி.மு.க கூட்டணி குழுவினர் சதீஷ்குமார், கௌதமன், சுகவனேஸ்வரன் ஆகிய 3 பேரும் ஒன்று  சேர்ந்து பிரபாகரனை  தாக்கியுள்ளார்கள். இதில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் …. சக்கரத்தில் சிக்கி பறிபோன ஒரே குடும்பத்தின் உயிர்கள்… சட்டென நடந்த கோர சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மணி என்ற மகனும் சபரி என்ற மருமகனும் உள்ளனர். இந்நிலையில்  இவர்கள் நாமக்கல்லில் கல் உடைக்கும் பணியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்கள். இதனையடுத்து நேற்று வேலையை முடித்து விட்டு 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்க்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தோப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த நெருக்கடியால் திணறியவர்… விரக்தியில் எடுத்த முடிவு… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

வாழப்பாடி பகுதியில் கடன் சுமை அதிகமானதால் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சிவராமன்  பேன்சி ஸ்டோர் மற்றும் ஏல சீட்டு நடத்துவது போன்ற தொழில்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஏல சீட்டில் பண நெருக்கடி இருந்ததாகவும், சீட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக அதிக தொல்லை செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இது அவருக்கு எப்படி கெடச்சிது…. நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட அண்ணன்…. சகோதரனின் வெறிச்செயலால் பரபரப்பு…!!

சொத்து பிரச்சனை தகராறில் நாட்டு துப்பாக்கி வைத்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கும் அவரது சகோதரரான சந்தோஷ் என்பவருக்கும் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் தனது தாய் பெரியதாயிடம் கூறியுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்ன கொத்தடிமையா மாத்திட்டாரு…. தலைமறைவாகிய என் கணவரை கண்டுபிடிச்சி கொடுங்க…. பெண் அளித்த பரபரப்பு புகார்…!!

கடன் தொல்லை அதிகரித்ததால் தலைமறைவாகிய தனது கணவரை மீட்டுத் தர வேண்டி பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பருத்திக்காடு பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரான கோபால் என்பவருக்கும், தனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவர் பணிபுரிந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் ரத்த வங்கி செய்த முறைகேடு… சரியான ஆவணங்கள் ஏதும் இல்லை…. சோதனையில் சிக்கிய 11 யூனிட் ரத்தம்..!!

தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு  வருகின்றது. அங்கு நேற்று  மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக  இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது  ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்பட்ட திருவிழாவிற்கான அனுமதி… ஏமாற்றத்தால் கொந்தளித்த பொது மக்கள்… தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போராட்டம்..!!

தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இவங்க தொல்லை தாங்க முடியல…. மக்களுக்கு தொடர்ந்து இடையூறு…. 6 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்….!!

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார் . இவர் அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரபல ரவுடியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் . இச்சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். இவ்விசாரணையின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கார், மோட்டார்சைக்கிள் தருகிறோம்…. மக்களைக் கவர்ந்த அறிவிப்பு…. 44 லட்சம் மோசடி இருவர் கைது….!!

சேலம் மாவட்டத்தில் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கும் நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் ரூபாய் 44 லட்சம் மோசடி செய்த இருவரை காவலர்கள் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அழகாப்புரத்தில் வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கும் நிறுவனம் ஒன்று இருந்தது. இந்நிறுவனத்திலிருந்து அனைவரையும் ஈர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியது . அதாவது ரூபாய் அறுபதாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் 6 லட்சம் மதிப்புடைய கார் வழங்கப்படும் என்றும் ரூபாய் பத்தாயிரம் கட்டி சாமான்கள் வாங்கினாள் மோட்டார் சைக்கிள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நான் திரும்ப வந்துட்டேன்” னு மீண்டும் உருவெடுக்கும் கொரோனா…. சேலத்தில் உயரும் எண்ணிக்கை….!!

சேலம் மாவட்டத்தில் மீண்டும் படையெடுக்கும் கொரோனாவால் புதிதாக 26 நபர்கள் பாதிப்படைந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தொற்று அனைத்து பகுதிகளிலும் சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இத்தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அரசாங்கம் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகலையும் , விதிமுறைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் உருவெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் கொரோனா பரிசோதனை அதிக அளவில் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

வீரபாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் பிரச்சனைகளும்… எதிர்பார்ப்புகளும்…

சேலம் மாவட்டத்திலுள்ள வீரபாண்டி தொகுதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பலமுறை போட்டியிட்டு வென்று தொகுதியாகும். மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை இந்த தொகுதியில் தான் உள்ளது. விசைத்தறி, மலர் சாகுபடி, வெள்ளிக்கொலுசு தயாரிப்பு, கயிறு உற்பத்தி இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக 7 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. முதல் முதலில் தொகுதி உருவாக்கப்பட்ட 1957 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் கட்சி வென்றது. தொகுதியின் தற்போதைய உறுப்பினராக அதிமுகவின் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மேற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி கடந்த 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு பின் உருவான புதிய தொகுதி ஆகும். சேலம் இரண்டாவது மற்றும் ஓமலூர் தொகுதியில் இருந்து சில பகுதிகளை பிரித்து மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கயிறு திரிப்பது ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. செங்கல் சூளைகளும் இங்கு அதிகம். தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் வெங்கடாசலம் எம்எல்ஏவாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமானவர் செய்யும் காரியம்மா… ? நட்புடன் பழகிய மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்… போலீஸ் விசாரணை…!!

சீலநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர்  திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . மேலும் அப்பகுதியில்  கட்டிடம் கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில்  ஐயப்பன் , வீராணம் பகுதிக்கு  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு  குடியேறினார். அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும்  ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்புடன் பழகி வந்த ஐயப்பன் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வடக்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1951ஆம் ஆண்டு சேலம் புறநகர் தொகுதியாக இருந்தது பின்னர் சேலம் இரண்டாவது தொகுதி என்றாகி, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மறுசீரமைப்பில் பெயர் மாற்றம் பெற்றது சேலம் வடக்கு தொகுதி. விவசாயமும், கைத்தறி மற்றும் கொலுசு உற்பத்தியும் லாரி தொழிலும் இத்தொகுதியில் அதிகம். சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அதிகளவாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. தேமுதிக மற்றும் பாமக தலா  1 முறை தொகுதியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் சேர்க்கை… கண்டித்த பெற்றோர்… சிறுவன் செய்த விபரீத காரியம்…!!

பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் இருக்கும் டேனிஷ்பேட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 10ஆம் தேதி நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக மற்றும் அதிக நேரம் அவர்களுடனே சுற்றி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திகேயன்  வீட்டில் யாரும் இல்லாத போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் போலீசார்… மொபட்டில் சிக்கிய பொருள்… வாலிபர் கைது..!!

வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்  மகேந்திரகுமார் , ராஜஸ்தான்  மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில்  பலசரக்கு கடை வைத்திருப்பதும் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

எடப்பாடி சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தற்போதய முதலமைச்சரால் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள தொகுதி. மீண்டும் அவரை போட்டியிடும் இந்த தொகுதியில் விவசாயமும் விசைத்தறியில் முக்கிய தொழிலாகும். எடப்பாடியில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. பாமக 3 முறையும், அதிமுக 6 முறையும் தொகுதியை கைப்பற்றியுள்ளன. தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி மொத்தம் 2,84,378 வாக்காளர்கள் உள்ளனர். விசைத்தறியும், விவசாயமும் நலிவடைந்ததால் கூலி வேலைக்கு பிற மாவட்டங்களுக்கு செல்லும் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சங்ககிரி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதி லாரி பட்டறை தொழிலுக்கு புகழ்பெற்றதாகும். இப்பகுதியில் லாரி பாடி பில்டிங் தொழிலும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் மானாவாரி பயிர்கள் மட்டுமே இப்பகுதியில் விளைவிக்கப்படுகின்றன. எனினும் காவிரி கரையோரம் உள்ள 3 ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்கின்றனர். தற்போதைய சபாநாயகர் தனபால் சங்ககிரியில் 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆனார். சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிகமாக அதிமுக 7 முறை வெற்றி […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் தெற்கு சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாநகராட்சி பகுதியை கொண்ட தொகுதியே சேலம் தெற்கு. இங்கு கைத்தறி, பாட்டுத்தறி, விசைத்தறி, ஜவுளி ஏற்றுமதி, சாய தொழிற்சாலை, வெள்ளி மற்றும் தங்க நகை ஆபரணம் தயாரிப்பு ஆகியவை பிரதான தொழிலாக இருந்து வருகின்றன. வெளிமாநிலங்களில் பரவலான வரவேற்பைப் பெற்ற சேலம் வெண்பட்டு வேஷ்டிகளுக்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மிகுந்த புகழ் பெற்றதாகும். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே சேலம் நகர் மற்றும் புறநகர் என இருந்த தொகுதிகள், […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகளும்… எதிர்பார்ப்புகளும்…!!!

மலை பிரதேசமாக உள்ள சேலம் மாவட்டத்தின் ஏற்காடு தொகுதி முழுமையாக விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு முக்கிய பயிராக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பாக்கு மற்றும் தென்னை வளர்ப்பும் அது சார்ந்த தொழில்களும் இங்கு அதிகம். கருமந்துறை பகுதியில் விளையும் கடுக்காய் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் பழங்கியினருக்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 தொகுதிகளில் ஏற்காடு ஓன்று. ஏற்காடு தொகுதியில் அதிக அளவாக அதிமுக 8 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேவையானதை முதலில் செய்யுங்க… தேர்தலை புறக்கணிப்போம்… வீட்டில் கருப்புக்கொடி ஏற்றிய மக்கள்…!!

குமரகிரியில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொது மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள குமரகிரியில் உள்ள சிவன் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் நேரத்தில் மட்டும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என கட்சி வேட்பாளர்  கூறுகின்றனர். ஆனால் இதுவரை அடிப்படை வசதிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில நின்ன மாட காணூம்…. எதுக்கு இந்த வேண்டாத வேலை… 2 வாலிபர்கள் கைது…!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் இருந்த மாடுகளை திருடி விற்ற வாலிபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியில்  தேவி பிரித்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் மாடுகளை வளர்த்து பால் கறந்து அதை விற்று அதன் மூலம் வருமானம்  ஈட்டி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பசுமாடு ஒன்று காணாமல் போனதால்  அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில்  அலைந்து தேடி பார்த்தார், ஆனால்  மாடு […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

சேலம் மாவட்டத்தில் வசிஷ்ட ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளதால் ஆற்றூர் என அழைக்கப்பட்டு, பின்னர் ஆத்தூர் என மாறியதாக கூறப்படுகிறது. ஆத்தூர் தொகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இங்கு மரவள்ளி, பருத்தி, மஞ்சள், மற்றும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக மற்றும் அதிமுக தலா 4 முறை தொகுதியில் கைப்பற்றியுள்ளனர். சுதந்திரத்திற்கு பிறகான முதல் இரண்டு தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றுள்ளனர். தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் சின்னதம்பி. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

ஓமலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் குறைகளும் எதிர்பார்ப்புகளும் என்ன ?

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓமலூர் சட்டமன்ற தொகுதி. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே ஓமலூர் சட்டமன்ற தொகுதி உருவானாலும் அடுத்த இரண்டு தேர்தல்களில் தாரமங்கலம் தொகுதியின் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டு பொது தொகுதியாக மாறிய ஓமலூர் தொகுதியில் அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறையும் வென்றுள்ளன. 1989 தேர்தலில் அதிமுகவின் ஜெயலலிதா அணி வென்றது. பாமக […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

கெங்கவல்லி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!

சேலம் மாவட்டத்தில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதி 2010ஆம் ஆண்டு மறுசீரமைப்பில் எந்த கெங்கவல்லி என பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இது முழுமையாக விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள தொகுதி. இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 1952 முதல் 2006 தேர்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்த நிலையில் காங்கிரஸ் 5 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக 4 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. அதிமுக 2 முறை வென்றுள்ளது. […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்புகளும், கோரிக்கைகளும் என்ன ?

தமிழ்நாடு கர்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது மேட்டூர் சட்டமன்ற தொகுதி. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூருக்கு தண்ணீர் கொடுப்பது இங்குள்ள மேட்டூர் அணைதான். அனல் மின் நிலையம் நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் சட்ட மன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பிரஜா சோசியலிஸ்ட் கட்சிகள் தலா இரு முறையும் வென்றுள்ளன. திமுக, பாமக, தேமுதிக மற்றும்  மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளனர். அதிகளவாக அதிமுக 6 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் ஜோடியை… அவமானப் படுத்தியதால்… மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட ஜோடி…!!!

மகுடஞ்சாவடியில் கள்ளக்காதல் ஜோடி , குடும்பத்தினர் அவமானப்படுத்தியதால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி பகுதிக்கு அடுத்துள்ள கூடலூரை  சேர்ந்த 26 வயதுடைய  சேகர். இவர் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த ,சுமதி என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கிஷோர் என்ற மகனும் (வயது 3)  மற்றும் சுரேந்திரன் என்ற  8 மாத குழந்தையும்  உள்ளது. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்தலில் போட்டியிட மனு அளித்ததால்…. வேளாண்துறை பெண் ஊழியர் பணி நீக்கம்…!!!

சேலத்தில் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு தொகுதியில் , திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த வேளாண்துறையில் பணியாற்றி வந்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் ,தலைவாசல் பகுதியில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் பதவியில் திலகவதி என்பவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் ஏற்காடு தொகுதியில் போட்டியிடுவதற்கான மனுவை ,சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் 57 சோதனை சாவடிகளில்… பறக்கும் படையினர் அதிரடி…!!

சேலம் மாவட்ட எல்லைகளில், 57 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் கண்காணிக்கபடுகிறது . தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான  தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ,வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் 33 பறக்கும்படை மற்றும் 33 கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டு ,ஒவ்வொரு தொகுதிக்கும் 6 குழுக்கள் வீதம் நியமிக்கப்பட்டு ,சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதிலும் 11 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…”காவலரின் மனைவியே போலீசில் புகார் கொடுத்த அவலம்”….!!

வாழப்பாடியில்  மனைவியை பெற்றோர் வீட்டிலிருந்து பணம்,நகையை வாங்கி வருமாறு துன்புறுத்திய கணவன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சூர்யவர்மா ,சென்னையில் மாநகர காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு வாழப்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத வந்த,கடலூரை சேர்ந்த 24 வயதுடைய சற்குணா என்ற இளம் பெண்ணும், சூர்யவர்மாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 மாதத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா கூட்டம்…. நெரிசலில் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்… சேலம் அருகே நேர்ந்த சோகம் ..!!

நங்கவள்ளிக்கு அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . சேலம் மாவட்டம் நங்கவள்ளிக்கு அருகில்  உள்ள கரட்டுப்பட்டி இடத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த கோவிலுக்கு சேர்ந்த கிணறு ஒன்று, கோவில் பின்புற பகுதியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அந்தக் கிணற்றில் வாலிபர்  தவறி விழுந்தார். கிணற்றில் விழுந்த வாலிபர் நீரில் மூழ்கி இறந்தார். இதனால் நங்கவள்ளி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுடுகாடு வசதி செஞ்சு கொடுங்க….” இல்லைன்னா தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்”… கிராம மக்கள் போராட்டம்..!!

ஏற்காட்டில் சுடுகாடு வசதி செய்து தராததால் , தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறியுள்ளனர் . சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து, செங்கலுத்துப்பாடி கிராமமானது  22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  செம்மநந்தம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு என்று ஒரு தனி இடமில்லை. 200க்கும் மேற்பட்டோர் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.  இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்படும் போது உயிரிழந்தவரை புதைக்க, சுடுகாடு வசதி இல்லை  . இதனால்  சிரமத்திற்கு ஆளாக தாகவும் […]

Categories

Tech |