சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேனில் நன்றாக மிதந்துகொண்டு […]
Category: சேலம்
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99.01 அடி அணையின் நீர் இருப்பு _63.564 அடி அணைக்கு நீர்வரத்து _14,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]
சுதந்திர தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களை வாங்கி மதுக்கடைகளின் ஏராளமானோர் குவிந்தனர். சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள மதுபான கடை மற்றும் செவ்வாய் பேட்டை பகுதியில் உள்ள மதுபான கடைகளில் சமூக இடைவெளியின்றி ஏராளமானோர் மது வாங்க குவிந்தனர். மதுரையில் உள்ள மதுபானக் கடைகளிலும் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொருவரும் 5 முதல் 10 பாடல்கள் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 99 அடி அணையின் நீர் இருப்பு _63.551 அடி அணைக்கு நீர்வரத்து _15,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.99 அடி அணையின் நீர் இருப்பு _ 30.3 அடி அணைக்கு […]
கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_98.51 அடி அணையின் நீர் இருப்பு _63.02 அடி அணைக்கு நீர்வரத்து _25,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _13,500 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.90 அடி அணையின் நீர் இருப்பு _ 30.2 அடி அணைக்கு நீர்வரத்து […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.420 அடி அணையின் நீர் இருப்பு _61.548 அடி அணைக்கு நீர்வரத்து _15,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.50 அடி அணையின் நீர் இருப்பு _ 29.9 அடி அணைக்கு நீர்வரத்து […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_97.270 அடி அணையின் நீர் இருப்பு _61.360 அடி அணைக்கு நீர்வரத்து _20,,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _101.10 அடி அணையின் நீர் இருப்பு _ 29.5 அடி அணைக்கு நீர்வரத்து […]
மேச்சேரி அருகே ஏரியில்குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள சொக்கம்பட்டி ஊராட்சியில் இருக்கிறது நாகிரெட்டிபட்டி ஏரி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த வாரம் கன மழை பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், நேற்று சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_95.10 அடி அணையின் நீர் இருப்பு _ 58.67 அடி அணைக்கு நீர்வரத்து _80,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _100.82அடி அணையின் நீர் இருப்பு _ 29.3 அடி அணைக்கு நீர்வரத்து […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_86.91 அடி அணையின் நீர் இருப்பு _ 49.18 அடி அணைக்கு நீர்வரத்து _1,30.000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _100.23 அடி அணையின் நீர் இருப்பு _ 28.9 அடி அணைக்கு […]
குடும்பத்தகராறு காரணமாக மூன்றுபேரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கண்ணன் (30) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_75.830 அடி அணையின் நீர் இருப்பு _ 37.927 அடி அணைக்கு நீர்வரத்து _ 90,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 99.58 அடி அணையின் நீர் இருப்பு _ 28.4 […]
சேலத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இவர் நேற்று சூரமங்கலத்தில் உள்ள ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இரண்டு சக்கர வாகனத்தில் சேலம் ஜாகிர் அம்மாபாளையம் சேர்ந்த சுரேஷ் பாபு என்பவர், சாலையில் நின்று செல்போனில் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_66 அடி அணையின் நீர் இருப்பு _ 30 அடி அணைக்கு நீர்வரத்து _ 40,000 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _1,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 96.42 அடி அணையின் நீர் இருப்பு _ 26 […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 94.85 அடி அணையின் நீர் இருப்பு _ 24.8 […]
அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயிருக்கும் ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பாஸ்குமார்.. வயது 20 ஆகிறது.. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு வயது 19 ஆகிறது. இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே இருக்கும் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயின்று வந்தனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.20 அடி அணையின் நீர் இருப்பு _ 27.91 அடி அணைக்கு நீர்வரத்து _ 3,625 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 90.91 அடி அணையின் நீர் இருப்பு _ 22.1 […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.15 அடி அணையின் நீர் இருப்பு _ 27.87அடி அணைக்கு நீர்வரத்து _ 3,613 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 88.07அடி அணையின் நீர் இருப்பு _ 20.3 அடி அணைக்கு […]
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.06 அடி அணையின் நீர் இருப்பு _ 27.80அடி அணைக்கு நீர்வரத்து _ 3,532 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.72 அடி அணையின் நீர் இருப்பு _ 18.9 அடி […]
மதுகுடித்தவரை விரட்டியடித்ததால் ஆத்திரம் கொண்ட வாலிபர், என்னை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தா? என்று கேள்வி கேட்டு ஸ்டேஷனில் படுத்துக்கொண்டே நியாயம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள டவுன் ரயில்வே ஸ்டேசன் எதிராக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மதுவாங்க செல்லும் ஆசாமிகள், ரோட்டில் நின்று கொண்டும், வீடுகளின் முன்பு கூட்டமாக அமர்ந்து கொண்டும் மதுகுடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில், சிலர் கூட்டமாக […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.02 அடி அணையின் நீர் இருப்பு _ 27.77அடி அணைக்கு நீர்வரத்து _ 4,040 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.60 அடி அணையின் நீர் இருப்பு _ 18.8 அடி […]
சேலம் மாவட்டத்தில் யாசகம் பெற்ற தந்தையை அவரின் இரு மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த கெங்கு(80) என்பவர் தனது இரண்டு மகன்களுடன் லட்சுமணதீரத்தம் அப்பகுதியில் வசித்து வருகிறார்.அவர் சென்ற சில தினங்களாக அக்கம் பக்கத்தில் உள்ளவரிடம் சென்று யாசகம் கேட்டுள்ளார். அதனால் கோபமடைந்த கெங்குவின் மகன்கள் சக்திவேல் மற்றும் வெங்கடேசன் இருவரும் அவரை கடுமையாக கண்டித்திருக்கின்றனர். இருந்தாலும் அதனை பொருட்படுத்தி […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_63.97 அடி அணையின் நீர் இருப்பு _27.73 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,118 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.43 அடி அணையின் நீர் இருப்பு _ 18.7 அடி […]
சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு இரு நபர்கள் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சென்ற ஒரு மாதமாக வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் எதிரில் இருவரும் உயிர் இழந்து சடலமாக கிடந்தனர். இதுபற்றி […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.64 அடி அணையின் நீர் இருப்பு _28.26 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,864 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.21 அடி அணையின் நீர் இருப்பு _ 18.6 […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.69 அடி அணையின் நீர் இருப்பு _28.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,563 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 7,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.10அடி அணையின் நீர் இருப்பு _ 18.5 […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.08 அடி அணையின் நீர் இருப்பு _28.61 அடி அணைக்கு நீர்வரத்து _ 6,065 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_65.52 அடி அணையின் நீர் இருப்பு _28.97 அடி அணைக்கு நீர்வரத்து _5,973 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 84.98அடி அணையின் நீர் இருப்பு _ 18.4 அடி […]
டிக் டாக் மூலம் பழகி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த சசிகலா என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் வெள்ளையூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. […]
இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.42 அடி அணையின் நீர் இருப்பு _ 29.30 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,977 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]
சேலம் ஈரோடு நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 66.97 அடி அணையின் நீர் இருப்பு _ 30.15 அடி அணைக்கு நீர்வரத்து _ 4,710 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 10,000 கன அடி ஈரோடு பவானிசாகர் அணை: அணையின் முழு கொள்ளளவு _ 84.69 அடி அணையின் […]
நெல்லை ஈரோடு சேலம் மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். நெல்லை பாபநாசம் அணை : அணையின் முழு கொள்ளளவு_ 143 அடி அணையின் நீர் இருப்பு _ 52.70 அடி அணைக்கு நீர்வரத்து _ 409.84 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 454.75 நெல்லை சேர்வலாறு அணை : அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி அணையின் நீர் இருப்பு […]
தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!
இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]
சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கணவருடன் […]
சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து […]
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டிலிருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்வதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததன் காரணமாக நோயாளிகள் சிலர் அடிக்கடி தப்பிச் சென்று விடுகின்றனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் அங்கும் இங்கும் தேடியலைந்து மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா […]
கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]
தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும் […]
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஒன்பதாம் பாளையம் பகுதியை தேர்ந்தவர் மாரியம்மாள் இவருக்கு 40 வயதாகிறது. இவர்களின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 30ம் தேதி சேலம் கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரி உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாரியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரியம்மாள் தூக்கில் […]
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. ஜூலை மாதத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்று டாஸ்மாக் மூலம் சென்னை மண்டலத்தில் 20 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி இருக்கிறது. அதேபோல் திருச்சி மண்டலத்தில் 38 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 40 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் 37 கோடி ரூபாய்க்கும், கோவையில் 34 கோடி ரூபாய்க்கும் மது […]
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1034 நபர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று காலை என 2 நபர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியைச் சேர்ந்த 58 வயது […]
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1000யை தாண்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்திருக்கிறது. இன்றைய தினம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று […]
சேலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தைகடந்துள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே மூன்று முறை இந்த எண்ணிக்கையானது உச்சம் தொட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் நேற்றைய தினம் 946 ஆக இருந்த மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் ஒரு பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதேசமயம் கடந்த சில நாட்களாக பிற மாவட்டங்களிலும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.. பண்ணவாடி கிராமத்தில் […]
பத்து வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்த மனைவி அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கும் செஞ்சிகோட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு பூங்கொடி தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகளும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 10 வருடங்களுக்கு முன்னர் பூங்கொடி அவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு புருஷோத்தமன் என்பவருடன் சேர்ந்து பூங்கொடி வாழ தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]