Categories
சேலம் மாநில செய்திகள்

அம்மியில் அரைத்த மசாலா .. கை மனம் மாறாத கிராமத்து சமையல்… சேலத்தில் அசத்தும் பெண்கள் உணவகம்!

சேலம் அருகே உணவகம் ஒன்றில் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்படுவது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மறந்துபோன பாரம்பரிய உணவுகள் தற்போதைய தலைமுறைக்கும், நாகரத்துவாசிகளும் ஆசிரியத்தை தந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் கூரை நெய்யப்பட்ட உணவகம் தான் “அழகப்பன் கிராமத்து உணவகம்”. முழுக்க முழுக்க கிராமத்து பெண்களால் நடத்தப்படும் இந்த உணவகத்தை நெருங்கும் போதே குழம்பு வாசனை மூக்கை துளைக்கிறது. கிரமத்து உணவு தயாரிக்கும் நுட்பங்களை இந்தக்கால பெண்கள் மறந்துவிட்ட நிலையில் தமிழர்களின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பேருந்தில் தங்கிய நேபாளிகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்

சேலத்தில் விபத்துக்குள்ளாகிய உருக்குலைந்த நிலையில் இருக்கும் பேருந்திலேயே தங்கியிருக்கும் நேபால் நாட்டவர்களுக்கு வருவாய் வரித்துறையினர் உணவு வழங்கினார் நேபாள நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து ஓமலூர் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வந்த 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய சிலர் உருக்குலைந்த நிலையில் உள்ள அவர்களது பேருந்திலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டபுள்ளா தாரேன்..!.. ”ரூ 500,00,00,000 மோசடி” தீக்குளிக்க முயற்சி …. சேலத்தில் பரபரப்பு …!!

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி  பொதுமக்களை ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தைப் பெற்றுத் தருமாறு சேலத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அழாகாபுரத்தை சேர்ந்த சிவக்குமார் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த பகுதி மக்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாக கூறி மோசடி செய்துள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துக்கின்றனர். மேலும் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அவர் விற்பனை செய்வதை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை மீட்டுக் கொடுக்க […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராடக்கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில்  18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது! பின்னணி என்ன?

சேலத்தில் வாடகை வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார் ஏற்காடு அடிவாரம் கொண்டநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா குமாரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கும் பியூஸ் மானுஷ் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் வெளியேற மறுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக பியூஸ் மானுஷிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் அவரை கைது செய்தனர். மத்திய-மாநில அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதால் இத்தகைய நடவடிக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

சேலம்  மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்  ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொடூர கொலை செய்த சைக்கோ  கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். சேலத்தில் ஆதரவற்ற முதியவர்களை  குறிவைத்து கொடூரமாக  கொலை செய்யபட்ட சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம்  தொடர்பாக   தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ய தொடங்கினர். கொலை தொடர்பாக சிக்கிய CCTV  பதிவின்  சந்தேகத்தின் பேரில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனை வாசலிலே விபத்து….. நிற்காமல் போன ஆட்டோ…. உயிரிழந்த மாணவன்….

விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவன் புல்லட்டில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் கிரிதரன். இவர் கோவையில் இருக்கும் தனியார்  பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ள கிரிதரன் நேற்று இரவு தனது புல்லட்டில்  சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று […]

Categories
சினிமா சேலம் மாவட்ட செய்திகள்

திரைப்படங்கள் எங்களைக் கொச்சைப்படுத்துகின்றன – தீர்மானம் போட்ட பிராமணர் சங்கம்!

தமிழ்த் திரைப்படங்களில் பிராமண சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் காட்சிகளை முழுமையாக தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சேலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்துக்கு சேலம் சின்னதிருப்பதி கிளை தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசும்போது, ‘தற்போது வெளிவரும் […]

Categories
கன்னியாகுமாரி சேலம் மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இருவரும் இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தறி குடோனில் தீ விபத்து – ரூ.70 லட்சம் வரை சேதம்

கருங்கல்பட்டி தறி குடோனில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சேலத்தில் கருங்கல்பட்டி காய்கறி மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். தறி தொழிலுக்கு தேவையான நூல்கள் உள்ளிட்ட உதிரி பொருட்கள் விற்கும் கடை நடத்திவரும் இவர், விற்பனைக்கு தேவையான பொருட்களை தனது வீட்டின் அருகேயுள்ள குடோனில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடோனை இரவு 9 மணியளவில் பூட்டிவிட்டு விஜயகுமார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, நேற்று அதிகாலை 4 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

 வாகன தணிக்கையின் போது ஆட்டோ ஓட்டுநரை மிரட்டி லஞ்சம் வாங்கிய கன்னங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகிய இருவரையும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம், தலைமை காவலர் கணேஷ் ஆகியோர் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில், கடந்த மாதம் 28ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்காடு மலை அடிவார பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதல்வர் தொகுதியிலேயே காவல் துறை செயல்பாடு சரியில்லை …!!

முதலமைச்சரின் மாவட்டத்திலேயே கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறிவருவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். சேலம் கோட்டை பகுதியில் இயங்கிவரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் 12 அரசு பள்ளிகளுக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்கக்கூடிய இருக்கைகளை எஸ்.ஆர். பார்த்திபன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேற்று பிறந்த நாள்… இன்று இறந்த நாள்… காதலி மரணம்…. கதறி அழுத காதலன்

காதலர் தினத்தை கொண்டாட சென்ற பெண் விபத்தில் உயிரிழந்தார். சேலம் மாவட்டம் ஏற்காடில்  இருக்கும் கேகே நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் துளசி தம்பதியினர். தம்பதியினரின் மகள் ஆர்த்தி நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளில் காரணமாகவும் இன்று காதலர் தினத்தை முன்னிட்டும் ஆர்த்தியும் அசோக்கும் பெங்களூரில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். பெங்களூரை […]

Categories
சேலம் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1200க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என்பதால், இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கான விளையாட்டு போட்டிகள் இன்றும் நாளையும் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு போட்டியினை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆண் குழந்தை பெத்து கொடு….. கணவன்…. மாமியார் டார்ச்சர்….. 2 குழந்தையை கொன்னுட்டு….. தாயும் தற்கொலை….!!

7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும்  சேர்ந்து திவ்யாவை தொந்தரவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய இரண்டடுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்!

புதிய இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்னும் சில வாரங்களில் அம்மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்துவரும் மாநகரமான சேலத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும், தமிழ்நாட்டுப் மிக நீளமான இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சேலம் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சேலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2016ஆம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மேம்பாலம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உலா வரும் சைக்கோ….. நள்ளிரவில்….. 3 முதியவர்கள் கொலை….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாநகருக்குள் சைக்கோ கொலையாளி உலா வருவதாக காவல்துறையினர் தெரிவித்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர் காவல் நிலையம் சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டம் மாதம் தோறும் நடைபெறும். போன வருடம் மட்டும் பொதுமக்களிடமிருந்து 4432 மனுக்கள் பெறப்பட்டு  விசாரணை சிறப்பாக நடைபெற்று பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அதில் 228 பேர் எங்களது மனுக்களை விசாரித்ததில் திருப்தி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டு கச்சேரியால்….. இருதரப்புக்கிடையே மோதல்….. 7 பேர் படுகாயம்….. 50 பேர் மீது வழக்கு…. சேலத்தில் பரபரப்பு….!!

சேலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம் அடைய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருட தைப்பூசம் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், தேர் நான்கு ரத வீதி வழியாக தினந்தோறும் சுற்றி இழுத்து வரப்பட்டு பின் சாமி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் என்ன பேசினார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்?

ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை  சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா  நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

‘உறுப்புகள் தானம் மூலம் 4 பேர்களின் உயிரில் எங்கள் மகனும் வாழ்கிறான்’ – சேலம் பெற்றோர் உருக்கம்..!!

சாலை விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் – ராணி தம்பதி. இவர்களுக்கு ரவீந்திரன், சுரேந்தர் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் இளையமகன் சுரேந்தர் தனது பெற்றோர்களை சமயபுரம் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக, சேலம் பேருந்து நிலையத்திலிருந்து வழி அனுப்பி வைத்துவிட்டு, நேற்று இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிய சுரேந்தரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் சேலம் மாவட்ட செய்திகள்

எத்தனை நாள் திட்டம் டா டேய்…… ரூ1,00,00,000…. தங்க… வைர நகைகள்…. ஆம்னி பஸ்சில் அசால்ட் திருட்டு….!!

சேலம் அருகே  ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள்  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் பணம் பெற்று சிகிச்சை… வீடியோவால் சிக்கிய ஊழியர்கள்..!!

சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பத்மாவதி நிறுவன ஊழியர்கள் பணத்தை வாங்கி கொண்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனையில் டீன் அலுவலகம் அமைந்துள்ள வார்டுகளில் செவிலியர்கள் சரியாக பணியில் ஈடுபடவில்லை. இதையடுத்து  அங்கு புதிதாக துப்புரவு மற்றும் பாதுகாப்பு பணியில் பத்மாவதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஊசி போடுவது, குளுக்கோஸ் […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும்

பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சித்து அதனையடுத்து பலரும் காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கைகளை ஏற்று இன்று சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1000 கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா

சேலத்தில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலக தரமிக்க ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கால்நடை பூங்காக்களை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் அமைக்க இருக்கும் பூங்காவிற்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். […]

Categories
கிரிக்கெட் சேலம் மாவட்ட செய்திகள் விளையாட்டு

சேலம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியில் தோனி…

சேலம் புதிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் தோனி பங்குபெறுவார். சேலத்தில் 8 கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் காலை ஒன்பது மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார் புதிய மைதான திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் கூறியிருப்பதாவது “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அதுமட்டுமின்றி நடக்கும்  போட்டிகள் அனைத்திலும் தோனி நிச்சயம் பங்கேற்பார்” என தெரிவித்துள்ளார்.

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய கிரிக்கெட் மைதானம்…முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட் கலந்து கொண்டார்..!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்வில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கலந்து கொண்டிருக்கிறார். வாழப்பாடி அருகே சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்திருக்கிறார். தொடர்ந்து இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அந்த திறப்பு விழாவில் பேசினார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் உயிரிழப்பு… தாய் தற்கொலை முயற்சி

சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாலிதீன் பைக்கு துணி பை – மாணவர்கள் அசத்தல்

சேலம் மாவட்டம் மாவட்டம் வாழப்பாடி துணிப்பை வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வைகை இயற்கை பாதுகாவலன் இயக்கம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலித்தின் தீமைகளை பற்றி எடுத்துக்கூறி துணிப்பைகளை வழங்கி வருகின்றனர் தகவலறிந்த மாணவர்களை சந்தித்த வாழப்பாடி தாசில்தார் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாணவன் கபிலன் கூறுகையில் “இது பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டும் அல்ல […]

Categories
சேலம் மாநில செய்திகள்

அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் காலமானார்..!

மாநில அரசுமருத்துவர் கூட்டமையின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன்சேலத்தில் மாரடைப்பால் காலமானார். தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உஷார் : காதலனுக்காக  ரயில் நிலையத்திலேயே காத்திருந்த வடமாநில பெண் …  நிகழ்ந்த துயர சம்பவம் ..!  

காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண் ஒருவரை, காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். தனியாக வந்த அந்தப் பெண்னை பார்த்த கருப்பூர் காவல்துறையினர், அவரை அழைத்து விசாரித்தனர். அதில், அந்த பெண்ணின் பெயர் ரீபா (எ) ராணி என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர்களை குறிவைத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி அட்டகாசத்தால்… சேலத்தில் பரபரப்பு..!

பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் முதியவர் அங்கமுத்து என்பவர் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகரில் நள்ளிரவில் சாலையோரம் உறங்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சூரமங்கலம் அருகில் உள்ள காசகாரனூரில் உள்ள கடை முன்பு உறங்கிய வடமாநில முதியவர், தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவரின் சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் (பிப். 04) வெளியானது. இதேபோல, […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘அதிமுககாரங்களான எங்களையே இப்டி பண்றாங்கன்னா…’ – கதறி அழுததில் மயக்கமடைந்த பெண்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காக மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த மக்களைக் காவல் துறையினரைக் கொண்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய அலுவலர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் மெய்யனூர் இட்டேரி பகுதியின் மயானத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். சுமார் மூன்று தலைமுறைகளாக வசித்துவந்த இடத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான கட்டடம் கட்டுவதாகக் கூறி, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் வசித்துவந்த பகுதியிலிருந்து வெளியேற்றி, அருகேயுள்ள இடத்தில் வசித்துக்கொள்ளும்படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் வணிக வளாகத்தில் முதியவர் மீது கல்லைப் போட்டுக் கொலை: காவல் துறை வலைவீச்சு

நள்ளிரவில் முதியவர் தலையில் கல்லை போட்டுக் கொலைசெய்த கொலையாளிகளை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு வாடகைப் பணம் செலுத்தாமல் செயல்பட்டுவந்ததால் கடைகள் அனைத்துக்கும் கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே இருப்பதால் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி இந்த வணிக வளாகத்தைப் பயன்படுத்திவந்தனர். இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாய நிலங்களை சேதப்படுத்திய வனத்துறையினர், தரையில் விழுந்து கதறிய மக்கள்!

சேலம் அருகே வனத்துறையையொட்டி உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை வனத்துறையினர் கட்டாயமாக வெளியேற்றி, அவர்களது வீடுகள், விவசாய நிலங்களை சேதப்படுத்தியது தொடர்பாக மாவட்ட சார்பு நீதிபதி நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் தரையில் விழுந்து கதறி அழுததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரால்நத்தம் ஊராட்சியில், ஜல்லுத்துமலை அடிவாரப் பகுதியில் வனத்துறையையொட்டி உள்ள பகுதியான சூரியூர் என்ற இடத்தில் மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த மக்களை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையம் அருகிலேயே மூதாட்டியிடம் நகையைப் பறித்த பலே திருடர்கள்..!

காவல் நிலையம் அருகில் சென்றுகொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த, 12 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் கென்னடி நகர் பகுதியில் வசித்துவரும் சந்திரா (72) என்ற மூதாட்டி, தனது வீட்டிலிருந்து சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள உழவர் சந்தையில் காய், கனிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்துவந்த இரண்டு நபர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இயற்கையை பாதுகாக்க….. பசுமை மர வடிவம்…. ஒரே இடத்தில் சங்கமித்த 3,500 மாணவர்கள்….!!

மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.  சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

30-ஆம் தேதி திருமணம்… சேலத்தில் மணமகன் கைது… சாட்சியாக அத்தான்மார்கள்.. பரபரப்பை கிளப்பிய பேனர்..!!

மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள்.    அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருவிழா அன்று கோவிலை இடிக்க முடிவு…. பொதுப்பணித்துறை திட்டவட்டம்…. கொந்தளிப்பில் பக்தர்கள்….!!

சேலத்தில் பூட்டு முனியப்பன் கோவிலை  இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் அஸ்தம்பட்டி அருகே ஐயப்பன் திருமாளிகை பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற பூட்டு முனியப்பன் கோவிலில்  எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி மனதில் வேண்டிக்கொண்டு கோவிலில் பூட்டு போட்டு சென்றால் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதுதான் அந்த கோவிலின் பெயர் காரணம். சேலம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை  சேர்ந்த பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாரம் ஒருமுறை வருவார்…. சும்மா இருக்க மாட்டார்…. 11 வயது சிறுமி…. தந்தை மீது பாலியல் புகார்…!!

சேலம்  அருகே தந்தையே தனது  சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் வசித்துவரும் 42 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக  பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சேலம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்கள் இருவருக்கும் 13 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். 13 வயது மகள் […]

Categories
அரசியல் சேலம் மாவட்ட செய்திகள்

“2011ல் எங்க ஆட்சி” எம்எல்ஏ உளறலால் தொண்டர்கள் அதிர்ச்சி…

திமுகவை விட பெரிய ரவுடி என்று அதிமுக எம்எல்ஏ ராஜா மேடையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகுடஞ்சாவடி எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எம்எல்ஏ ராஜா திமுக தோல்வியடைந்தால் அதற்கு அதிமுகவின் தகுதியைப் பற்றி பேசுவதா என கேள்வி எழுப்பியதோடு கையை வெட்டி விடுவேன் என எச்சரிக்கை விடுத்தார். தம்மிடம் திமுக அடங்கியிருக்க வேண்டும் என கூறிய அவர், 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைக்கும் என கூறியதால் அதிர்ச்சி […]

Categories
கிருஷ்ணகிரி சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து- தாய், மகன் உயிரிழப்பு!

ஓசூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய கோர விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சேலம் அன்னதானப்பட்டியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவர், தனது மகன் அனிலுடன் பெங்களூருவிலிருந்து ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக சொந்த ஊரான சேலத்திற்கு வந்துள்ளார். பின்பு, பெங்களூரூ திரும்பிக்கொண்டிருந்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வேலையில்லாதவர்களுக்கு உதவி தொகை….. ஜனவரி 31 வரை காலஅவகாசம்…. சேலம் கலக்டெர் தகவல்…..!!

வேலைவாய்பில்லா இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை பெறவேண்டுமானால் ஜனவரி மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சேலம்  மாவட்ட ஆட்சியர் தெரிவித்த்துள்ளார். தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அரசாணையின்படி படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை இரட்டிப்பாகி உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300 பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 400, பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு ரூபாய் 600 […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதலமைச்சருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு …!!

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருவதையொட்டி அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 21ஆம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலமாக, சேலம் வரவுள்ளார். இதனால், அவருக்கு இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பு வழங்கும்படி, சம்பந்தப்பட்ட விமான நிலையங்கள், காவல் கண்காணிப்பு மண்டல காவல் துறை ஆகியவற்றிற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முதலமைச்சரின் உயிருக்கு ஆபத்து உள்ளதால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் பயங்கரம் … தந்தையின் கழுத்தை கொடூரமாக அறுத்த மகன் …!!!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே தந்தையை கழுத்தறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். ஆண்டிபட்டியை  சேர்ந்த பூபதி என்ற இளைஞன் தந்தை பழனிசாமி ,மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையே தனிக்குடித்தனம் செல்லும் படி தந்தை பழனிசாமி தொடர்ந்து வற்புறுத்தியதால், ஆறு மாதங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் தனிக்குடித்தனம் சென்றுள்ளார். அதன்பின்னர் சொத்தை பிரித்து தரக்கோரி பூபதி கூறியதால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சினை நீடித்து வந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஸ்டார்ச்… ஜவ்வரிசி கொள்முதல் விலை உயர்வு…. கைகொடுத்த மரவள்ளி கிழங்கு விளைச்சல்….. விவசாயிகள் மகிழ்ச்சி…!!

சேலத்தில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட அதிலிருந்து உற்பத்தியாகும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆகியவை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருவதால் வடமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விலை அதிகரித்து டிசம்பர் மாதம் ஸ்டார்ச் 90 கிலோ அரிசி மூட்டை 4,150 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

”சொத்து வேணும் எனக்கு கொடுங்க” அப்பாவை கொலை செய்த மகன் ….!!

சொத்துத் தகராறில் தந்தையை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலம் சிவதாபுரம் அருகே ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு வசந்தா என்கின்ற மகளும், பூபதி என்கின்ற மகனும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில் பூபதிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று(ஜன.19) அதிகாலை இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தை எழுதி கொடு….. தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் அருகே நிலத்தை எழுதி தருமாறு கேட்டு முதியவரை கழுத்தை அறுத்து கொன்றதாக அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியை அடுத்த ஆண்டியா பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 62 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார்.  இவரது மகன் பூபதி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், தந்தை வசம் உள்ள நிலத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றி தந்தை பழனிச்சாமியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வங்காநரி ஜல்லிக்கட்டு” தடை மீறல்….. 7 ஆண்டு சிறை…… 11 பேர் மீது வழக்கு….!!

சேலத்தில் தடையை மீறி  வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்களில் 11 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி அருகே ஒவ்வொரு ஆண்டும் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது போல் வங்காநரிகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் வங்காநரி பாதுகாக்க பட  வேண்டிய உயிரினம் என்பதால், இந்த போட்டிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் ஊர் மக்கள் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வருவதும் அவர்கள் மீது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எருதாட்டப் போட்டியில் மாடுமுட்டி ஒருவர் உயிரிழப்பு

எடப்பாடி அருகே நடைபெற்ற எருதாட்டப் போட்டியில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வேம்பனேரி ஐய்யனாரப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருதாட்டத்தைக் காண சென்ற கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (22) காளை முட்டி படுகாயமடைந்தார். இந்நிலையில், உடனடியாக அவர் எடப்பாடி அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எருதாட்டத்தில் செல்ஃபி” காளை முட்டி வாலிபர் மரணம்….. சேலத்தில் சோகம்…!!

சேலத்தில் எருதாட்டத்தை  காண சென்ற வாலிபரை காளை முட்டி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை அடுத்த வேப்பங்கொட்டை அய்யனாரப்பன் கோவில் முன்பு பிரசித்தி பெற்ற விளையாட்டான  எருதாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டை காண்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அந்த வகையில் எடப்பாடி பகுதியை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த உத்தர குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை காண வந்துள்ளார். அப்போது காளை  ஒன்று […]

Categories

Tech |