Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை…. இன்ஜினியரிங் மாணவருக்கு குவியும் பாராட்டுகள்…!!

யோகா போட்டியில் தங்கபதக்கம் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வீர மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொண்ட வீரமணிகண்டன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியிலும் வீர மணிகண்டன் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதனை பாராட்டி விருதுநகர் அத்லடிக் கிளப் செயலாளர் மணிமாறன் பரிசு வழங்கி வீர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதிய மினி லாரி…. 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது மினி லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சுப்பிரமணியன்(59)- நித்யா தேவி(46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அண்ணாமலை என்ற மகன் உள்ளார். இவருக்கு சிந்தியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தூத்துக்குடியில் இருக்கும் தனது மருமகள் சிந்தியாவை பார்ப்பதற்காக நித்யா தேவி, தனது மகள் மலையரசி(27) பேரக்குழந்தைகள் சிவகுரு(4),குருதேவ்(2) ஆகியோருடன் காரில் சென்றுள்ளார. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நலக்குறைவால் இறந்த சிறுமி…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மகள் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மேற்கு எஸ்.பி.ஐ காலனியில் செந்தில் முருகன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் செந்திலின் மகள் ஸ்ரீநிதி(11) உடல்நலக் குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் கேட்டு தகராறு…. மனைவியை வெட்டிய கணவர்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மனைவியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் வேல்முருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(47) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வேல்முருகன் கடந்த 2016-ஆம் ஆண்டு சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாதயாத்திரை சென்ற பெண்கள்…. அதிவேகமாக வந்து மோதிய வாகனம்…. கோர விபத்து…!!

பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே இருக்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி திருவிழா நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கயத்தார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இதனை எடுத்து தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே சென்றபோது மதுரை நோக்கி வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பாதயாத்திரையாக சென்ற சரஸ்வதி என்பவர் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த சரஸ்வதி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 13)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை(ஆகஸ்ட் 13) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம்: ராஜபாளையம் அருகே உள்ள தொட்டியபட்டி, ஆலங்குளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி மற்றும் ஆலங்குளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாடு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

பசுவையும் இரண்டு கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி கிராமத்தில் பாப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாப்பா வளர்த்து வந்த மாடு நேற்று முன்தினம் இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இந்த செய்தி கிராம மக்களிடையே வேகமாக பரவியது. இதனை அறிந்த பொதுமக்கள் இரண்டு கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குலதெய்வ கோவிலில் வைத்து மகளை கொலை செய்த தம்பதியினர்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு …!!

மகளை கொலை செய்த தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவில் இன்ஜினியரான முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது மகள் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆம் ஆண்டு குலதெய்வ கோவிலில் வைத்து தம்பதியினர் தங்களது மகளுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நாற்காலியில் இருந்து தவறி விழுந்து பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

நாற்காலியில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். பிறக்கும்போதே ஜனனியின் தலையில் நீர்க்கட்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பெரிய மருத்துவமனையில் ஜனனிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ஆம் தேதி வீட்டில் உள்ள நாற்காலி மீது ஏறி ஜனனி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் தவறி விழுந்ததால் ஜனனியின் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர்…. வெளியான சிசிடிவி கேமராவால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

வீட்டுக்குள் புகுந்து வாலிபர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே இருக்கும் இந்திரா நகரில் மாரியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் இரவு நேரத்தில் உறவினர்களுடன் பேசி விட்டு மாரியம்மாள் செல்போனை வீட்டில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது செல்போன் காணாமல் போனதை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சடைந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

துரத்தி கடித்த தெருநாய்கள்…. புள்ளிமானை மீட்ட பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

படுகாயமடைந்த புள்ளிமானுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரிபுரம் கிராமத்திற்குள் புள்ளிமான் ஒன்று நுழைந்தது. இந்நிலையில் தெரு நாய்கள் புள்ளிமானை துரத்தி கடித்து குதறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த புள்ளி மானை மீட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இன்று விடுமுறை….. ஆகஸ்ட் 13 வேலை நாள்….. எந்த மாவட்டம் தெரியுமா….????

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்காண திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. இன்று (ஆகஸ்ட் 1) பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை….. அதிரடி அறிவிப்பு….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகின்றது .இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா நாளை நடைபெறுகின்றது .இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ஓரினச்சேர்க்கையாளரிடம் பாகுபாடு காட்ட கூடாது”…. என் மனைவியை மீட்டுத் தாருங்கள்…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!!!

ஆணாக மாறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டு தருமாறு ஒருவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில்  24 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை மாற்றி ஆணாக மாறினார். இந்நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய  ஒரு இளம் பெண்ணும் காதலித்தோம். கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மகேஷ் குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்…. திருமணமான பெண் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி அம்பேத்கர் நகரில் கூலி தொழிலாளியான இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இதே அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளையராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இளையராஜாவுக்கு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு….. ஆகஸ்ட் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா வருகிற […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆகஸ்ட் 1 விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்காண திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கமிஷனரின் திடீர் உத்தரவு…. மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட பொருளால் பரபரப்பு….!!!

நகராட்சி நிர்வாக அதிகாரிகள் திடீரென கடைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் சில ஹோட்டல்களில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக கமிஷனர் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது காமராஜர் சாலை அருகே உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சியை உணவுக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. அரசு பள்ளி ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்…. பெரும் பரபரப்பு….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள புதுசுவரங்குடி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 268 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் தாமோதரன் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவது,பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் பள்ளி மாணவிகள் மன உளைச்சல் அடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை” தீயணைப்பு வீரர் தற்கொலை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சின்னகாமன்பட்டியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தீயணைப்பு துறை பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் கரூரில் இருக்கும் தீயணைப்பு துறை பயிற்சி மையத்தில் ராஜேஷ் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 10 நாட்கள் பயிற்சியில் ஈடுபட்ட ராஜேஷ் தனது அண்ணன் ரஞ்சித் என்பவரை வரவழைத்துள்ளார். பின்னர் எனக்கு இந்த பணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏ.டி.எம் எந்திரத்தை கடப்பாரையால் உடைத்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இங்கு காவலாளி நியமிக்கப்படவில்லை. நேற்று காலை ஏ.டி.எம் மையத்தின் கதவு திறந்து கிடந்ததால் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கடப்பாறை கம்பியால் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை….. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. விருதுநகரில் பரபரப்பு சம்பவம்…!!

மர்ம நபர்கள் கணவன், மனைவி இருவரையும் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் சங்கர பாண்டியன்(72)-ஜோதிமணி(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இருவரும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் ஆவர். இவரது மகன் சதீஷ் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். நேற்று சங்கரபாண்டியனின் வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பின் நடந்த சோகம்…!!

பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி எம்.துரைசாமிபுரத்தில் கார்த்தீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பூவிழி என்ற பெண் குழந்தையும், கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மசாலா பாக்கெட் பாலித்தீன் கவரின் ஒரு பகுதியை கலைக்கதிர் விழுங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் சிவகாசியில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தோப்பில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜேந்திரன்(70) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராஜேந்திரன் அவருக்கு சொந்தமான தோப்பில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரனை அவரது மகன் மனோஜ் குமார் என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜ் குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமியாபுரத்தில் பட்டாசு தொழிலாளியான காளியப்பன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நாராயணபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் காளியப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த காளியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழுத்து அறுக்கப்பட்டு கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

லாரி புக்கிங் ஏஜெண்டை ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமீர்பாளையம் முனியசாமி கோவிலின் பின்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காற்றாலை இறக்கை ஏற்றி சென்ற லாரி…. சேதமடைந்த பேருந்தின் பின்பகுதி…. பரபரப்பு சம்பவம்…!!

லாரி மோதியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இருந்து காற்றாலை இறக்கையை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை யோகநந்தன்(45) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருப்புக்கோட்டை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி உரசியதால் பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள்…. திடீரென ஏற்பட்ட மண்சரிவு…. பரபரப்பு சம்பவம்…!!

மண் சரிந்து விழுந்ததால் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகர் முக்கிரந்தால் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழியில் பதிக்கப்பட்ட குழாய்களை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குழாய்களை இணைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணமூர்த்தி(50), சக்திவேல்(40) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென மண் சரிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென மயங்கி விழுந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பட்டதாரி வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவிரி நகரில் பாபு ரெட்டி(64) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ்குமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த ஒரு வருடமாக வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சதீஷ்குமாரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் சதீஷ்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து சதீஷ்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர வாகன சோதனை…. 163 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

புகையிலை பொருட்களை கடத்தி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு பையில் 163 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(32) என்பதும், அவருடன் வந்தவர் ராஜபாளையத்தை சேர்ந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரத்தம் வடிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. கணவன்-மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் தம்பதியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியில் ராஜகோபால்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நூற்பாலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு குருபாக்கியம்(68) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன்கள் இருவரும் திருமணமாகி கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக கணவன் மனைவி இருவரும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிவேகமாக வந்த கார்…. தனியார் நிறுவன காவலாளி பலி…. விருதுநகரில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூரில் கருப்பையா(65) என்பவர் ரவசித்து வந்துள்ளார். இவர் தனியார் நற்பாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா எட்டூர்வட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து வேகமாக வந்த கார் கருப்பையா மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!

கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ அழகியநல்லூர் கிராமத்தில் மருதுபாண்டியன்(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் தனது தாயார் முத்து(50), தம்பி அஜித்குமார்(26), தங்கை ஈஸ்வரி(22) ஆகியோருடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கார் அழகியநல்லூர் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவனுக்கு நடந்த கொடுமை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளபட்டியில் கூலித் தொழிலாளியான மாரி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு மாரிசெல்வம் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மாரிசெல்வத்தை கைது செய்தனர். இந்த விளக்கினை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மீது மோதி வேன்…. படுகாயமடைந்த 8 பேர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசிகாபுரம் விலக்கு பகுதியில் தனியார் மில் மேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேன் சாலையில் திரும்ப முயன்ற போது ராஜபாளையம் நோக்கி சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தாரிக், அவரது நண்பர் ஹக்கீம், மினி வேனில் பயணித்த வள்ளி, சித்தம்மாள், மணிகண்டன், கணபதியம்மாள், தேசியம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 8 பேரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் அழித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற மீன்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாநகராட்சி நிர்வாகம் அடங்கிய குழுவினர் நேற்று மீன் மார்க்கெட்டில் திடீரென சோதனை நடத்தினர். இதனை அடுத்து அழுகிய நிலையில் இருந்த 80 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அங்கேயே அழித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதல் திருமணம் செய்த வாலிபர்….. மனைவியால் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரேஷ்(22) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு நரேஷ் சிவசந்தியா என்ற பெண்ணை பெற்றோர் சம்பந்தத்துடன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசந்தியா கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தனது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அமீர்பாளையத்தில் கட்டிட தொழிலாளியான வைரமுத்து(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வைரமுத்துவை கைது செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

75 லட்சம் வரை மானியத்துடன் தொழிற்கடன்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. உடனே போங்க….!!!

தமிழகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும் முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிர்வாகத்தை தொடங்கும் நோக்கத்திலும்”புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்”தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 21 வயதுக்கு மேல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு வந்த தந்தை…. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வெல்லம்சாமியார் தெருவில் ஸ்ரீமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் இருக்கும் ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டுக்கு திரும்பி வந்த ஸ்ரீமுருகன் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அண்ணன் தம்பிக்கிடையே தகராறு…. விவசாயி வெட்டி படுகொலை…. விருதுநகரில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமுத்திரம்(65), மாரிமுத்து(59) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் தங்கசாமிக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தை பிரித்ததில் அண்ணன் தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விவசாயியான மாரிமுத்து ஜேசிபி எந்திரம் மூலம் எலுமிச்சை செடிகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது சமுத்திரம் அங்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சமுத்திரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கள்ளக்காதலுக்காக கணவனை கொன்ற மனைவி…. உடலை சாலையில் வீசிவிட்டு விபத்து போல் நாடகம்…. விருதுநகரில் பரபரப்பு….!!!

கள்ள காதலுக்காக கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள புளியங்குளத்தில் முத்துராமலிங்கம் (45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த வருடம் மின்வாரிய துறையில் வேலை கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கம் காரேந்தல் பேருந்து நிலையத்தின் அருகே பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துராமலிங்கத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

பிளாஸ்டிக் குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பிளாஸ்டிக் கவர் கம்பெனி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பிளாஸ்டிக் கவர் குனூனில் திடீரென தீ பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சடைந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென தீப்பிடித்து எரிந்த ஜெனரேட்டர்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…. போலீஸ் விசாரணை…!!

அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி காரனேசன் காலணியில் ஒரு அச்சகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அச்சகத்தில் இருந்த ஜெனரேட்டர் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்து அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அச்சகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த சிவகாசி கிழக்கு போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“திருவிழாவிற்காக போடப்பட்ட பாடல் ” 5 பேரை பாட்டிலால் குத்திய வாலிபர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

போதையில் வாலிபர் ஒருவர் 5 பேரை மது பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஒலிபெருக்கியில் பாட்டு போட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த்(31) என்பவர் அங்கு சென்று ஒலிபெருக்கியில் போடப்பட்ட பாட்டை நிறுத்துமாறு தகராறு செய்துள்ளார். மேலும் ஆனந்த் மது பாட்டிலை உடைத்து அங்கு நின்று கொண்டிருந்த சேகர், சுந்தரமூர்த்தி, ராம்குமார், முத்தையா, கருப்பசாமி ஆகிய 5 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனுக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய பணம்…. காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. பெரும் சோகம்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரன் என்பவரை காயத்ரி காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு மகனுக்கு வலிப்பு நோய் இருப்பதால் காயத்ரி பல்வேறு இடங்களில் கடன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியூருக்கு சென்ற மகன்…. மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்…!!

தாய் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் வேல்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு லோகேஷ்ராஜ் என்ற மகனும், காவியபிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் லோகேஷ்ராஜ் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் தனியார் பள்ளியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வனிதா ராணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயங்கரமாக மோதிய பேருந்து…. வேலைக்கு சென்ற பெண் பலியான சோகம்…. கோர விபத்து…!!

பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி தெற்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூராக்காள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சூராக்காள் பட்டாசு ஆலைக்கு பேருந்தில் சென்றுள்ளார். இதனை அடுத்து எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக பேருந்து சூராக்காள் மீது மோதியது. இதனால் உடல் நசுங்கி படுகாயம் […]

Categories

Tech |