Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இனி நமக்கு பயம் வேண்டாம்…. நாடு முழுவதும் மகிழ்ச்சி…. மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிட்டால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.தொடர்ந்து கொரோனா பாதிப்பு உயர்ந்து கொண்டே சென்றாலும், குணமடைந்தவர்கள் வீதமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இந்த நேரத்துல அனுமதியா? வசமாக சிக்கிய பெற்றோர்கள்…. கடுப்பில் மாணவர்கள் …!!

தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி மகாதேவன், தனியார் கல்வி நிலையங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும்,  ஆசிரியர்கள் அல்லாத அலுவலர்களுக்கும் எப்படி ஊதியம் கொடுக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனுமதி…. அரசின் முடிவால் மாணவர்கள் அதிர்ச்சி …!!

தனியார் கல்லூரிகள் 3 தவணையாக கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து பழனியப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி மகாதேவன் ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்தார். கல்வி நிறுவனங்களில் கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு எப்படி ஊதியம் வழங்கப்படும் ? என்று கேள்வி எழுப்பியிருந்தார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் விவகாரம்…! ”எஸ்.ஐ உட்பட 5 பேருக்கு சிறை”… சிறிது நேரத்தில் உத்தரவு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் – நாடு முழுவதும் அதிரடி அறிவிப்பு ..!!

நாடு முழுவதும் 9ஆம் 12ஆம்  வகுப்பு வரை 190 பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது 2020 – 2021ஆம் கல்வியாண்டுக்கும் மட்டுமே பொருந்தும் என சிபிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து எந்த கேள்வியும் தேர்வுகளில் கேட்கப்படாது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல், இடைவெளி, தேர்வுகள் தொடர்பான மன அழுத்தத்தை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி ரெடியா இருக்கணும்…. நீங்க கொஞ்சம் அனுமதி தாங்க … கேரளா முதல்வருக்கு கடிதம் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய சுமார் 25 ஆயிரம் மீனவர்களுடைய வாழ்வாதாரம் கருதி கேரளாவில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு  அவர்களின் படகுகளை பழுது பார்க்க கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அப்படி மட்டும் செய்யாதீங்க…. புதிய முறை வேண்டாம்…. பிரதமருக்கு முதல்வர் கடிதம் …!!

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

+2 மாணவர்களுக்கு ஜூலை 27…! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

+2 தேர்வை தவறவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. கொரோனா பரவலால் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணத்தால் நிறைய பேர் தேர்வில் பங்கேற்க முடியாத சூழல் இருந்தது என்ற ஒரு புகார் எழுந்தது. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தேர்வை தவறவிட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27இல் தேர்வு …!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதியில் ஆண்டு தேர்வு மார்ச் 24-ம் தேதி நடத்தப்பட்டது. வேதியியல், புவியியல் மற்றும் கணக்குப்பதிவியல் இந்த பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 32,000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றைய தேர்வில் பங்கேற்கவில்லை. ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா காரணமாகவும் மாணவர்கள் நிறைய பேர் பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்ததையடுத்து இவர்களுக்கும் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு கட்டங்களில்தேர்வு ஒத்தி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நேற்று கூட 3 தப்பிச்சுது…. இன்று ஒண்ணு கூட தப்பல…. மொத்தமா சிக்கிய தமிழகம் ….!!

தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 25 அரசு மற்றும் 46 தனியார் கொரோனா பரிசோதனை மையம் என 98 உள்ளது. இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா மாதிரி சோதனை செய்யப்பட்டதால் மொத்த  பரிசோதனை  13,87,322ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,261 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 64 பேர் பலி… 1,700ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு ..!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,636 […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,261 பேருக்கு தொற்று… 72,000ஐ தாண்டிய பாதிப்பு …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

குட் நியூஸ்: இந்தியாவில் 61.53% பேர் குணம் – மத்திய சுகாதாரத்துறை …!!

இந்தியாவில்  கொரோனா பாதிக்கப்பட்டோரில் 61.53 விழுக்காடு பேர் குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 16853 பேர் புற்று நோயிலிருந்து குணமடைந்து இருப்பதாக தன்னுடைய செய்தி குறிப்பிடுகிறது என்று இதுவரை 61.5 3 விழுக்காடு வேறு குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் இதுவரை மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவரையில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை – மணப்பாறையில் பரபரப்பு …!!

திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த  அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி  மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டுக்குள்ள முடங்கி இருக்காங்க… எப்படி தெரியும் யுவரானர் ? மக்களை வச்சு செய்யும் அரசு ..!!

மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]

Categories
சற்றுமுன் சென்னை பல்சுவை மாநில செய்திகள்

தலையில் இடியாய் இறங்கிய செய்தி..! கவலையில் இல்லத்தரசிகள் …!!

தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து இருக்கின்றார்கள். கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பொருளாதார நடவடிக்கைகள் முடக்கப்பட்டு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இன்று சவரனுக்கு ஏற்பட்ட விலையேற்றம் இல்லத்தரசிகளை நடுங்க வைத்துள்ளது. தங்கம் வாங்க தினமும் ஆசைகளோடு, கனவுகளோடு இருக்கும் பெண்கள் கொரோனா காலத்தில்  கையில் பணமின்றி வீட்டிற்குள் இருந்து கொண்டிருந்த நிலையிலும் கூட தங்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு…. 3 மாதத்திற்கு இலவசம்… மத்திய அரசு ஒப்புதல் …!!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன்  திட்டத்துக்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தடை… அரசாணை வெளியீடு …. முதல்வர் அதிரடி …!!

சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்…. மாநில உரிமைகள் முக்கியம்… தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதல்வர் மத்திய எரிசக்தி துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த சட்டத்திற்கு தமிழக அரசை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி உடன் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர்  ஆர் கே சிங் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை  நடைபெற்றது.  மத்திய அரசின் 2020 மின்சாரம் வரைவு புதிய சட்டத்தால் தமிழக அரசு விவசாயிகளுக்கு கொடுத்து வரும் இலவச மின்சாரத் திட்டம், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் அதிரடி

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று  திமுகவின் சக்கரபாணி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சபாநாயகர் முடிவில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கோடிட்டு காட்டிய முக.ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடிதம் …!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதே போல மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார். தமிழகத்தில் நீட்தேர்வு நடத்தினால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ள முக.ஸ்டாலின் இடஒதுக்கீடு ரத்தால் சமூகநீதி எந்த அளவுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BIG BREAKING: அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதி ……!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகின்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையால் சிக்கி கொண்ட செங்கல்பட்டு…. மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று ..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் அண்டை மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்று கற்பனைக்கும் எட்டாத வகையில் அதிகரிக்கிது கொண்டே செல்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று பிற்பகல் வரை புதிதாக 239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 7000யை கடந்திருக்கின்றது. இதனால் தற்போதுவரை […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 335 பேர்…. 5000ஐ கடந்த பாதிப்பு…. மதுரையை முடக்கிய கொரோனா …!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5000த்தை கடந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஒரு நாள் மட்டும் 335 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா நோய்களினால் மொத்த எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் பார்த்தோமானால் 336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வரை 4674பேர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை யாக […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையை புரட்டி போட்ட கொரோனா…. ஷாக் கொடுத்த காலை நிலவரம் …!!

புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள்

காலையே ஷாக் கொடுத்த கொரோனா…. துவண்டு போன தூங்கா நகர் …!!

மதுரை மாவட்டத்தில் பதிவாகும் கொரோனா பாதிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இதுவரை மதுரை மாவட்டத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதிலும் – அரசாணை வெளியீடு…. சேலம் மக்களுக்கு ஷாக் …!!

தமிழகத்தில் 1089 இடங்கள் நோய் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பணிகள் மாநிலம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் நோய் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசனையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது . அந்தப் பகுதிகளை பொதுமக்கள் வெளியே செல்வதற்கும், அங்கு செய்யப்படும் கடைகள் திறந்து வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதன் அடிப்படையில் பார்க்கும் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் ஜூலை 13முதல் அதிரடி அறிவிப்பு …!!

அரசு பள்ளிகளில் வருகின்ற 13ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் தேவையா ? இல்லையா எனபது குறித்து பெற்றோர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் ஒரு பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் தங்களது பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவுக்கு மரணம் ….!!

சென்னையில் இன்று காலை வரை கொரோனாவுக்கு 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 71,230 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தலைநகரில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகின்றது.ஆனால் ஏனைய மாவட்டங்களில் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.42 லட்சமாக உயர்வு …!!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. உலக அளவில் அதிகமான கொரோனா பாதித்த நாடுகள் வரிசையில் 3ஆம் இந்தித்தில் இருக்கும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22752பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 7,42,417ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கு எகிறிக்கொண்டே சென்றாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் இரட்டை கொலை – மேலும் 5 காவலர்கள் கைது…. !!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மேலும் 5 காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை கொலை வழக்காக மாற்றி இது தொடார்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், இரண்டு உதவி காவல் ஆய்வாளர், இரண்டு காவலர்கள் என 5 பேரை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாத்தான்குளம் […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விஜய், அஜித், சூர்யாவுக்கு ஷாக் நியூஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

சினிமாவில் 1 ஆண்டுக்கு உத்தரவு …. ஷாக் ஆன தமிழ் நடிகர்கள் …!!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது . இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள்  உள்ளிட்டோரின் சம்பளத்திலும் 50 சதவீதம் குறைக்க தயாரிப்பாளர்கள் முடிவிடுத்துள்ளனர். சம்பளக் குறைப்பு அடுத்த ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது கொரோனா பாதிப்பு சூழல் சீரான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழப்பு… கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1,636 ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் இன்று 1,203 பேருக்கு கொரோனா…. மொத்தம் 71,000ஐ தாண்டியது …!!

தலைநகர் சென்னையில் மட்டும் இன்று புதிதாக 1,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின்  மையமாக தலைநகர் சென்னை இருந்து வருகிறது. அதிகபட்ச பாதிப்பை சந்தித்த தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, ஐந்து அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இருந்தும் கொரோனாவின் பரவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மட்டும் 4545 பேர் மீண்டனர்.. ! இதுவரை இல்லாத அளவாக மாஸ் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதித்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது, மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 1,18,594ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று மேலும் 3616 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக இரண்டாவது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

புயல் வந்துச்சு…. வெள்ளம் வந்துச்சு…. திமுக எவ்வளவு கொடுத்துச்சு ? முதல்வர் கேள்வி ..!!

திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் கையில தான் இருக்கு…. நாங்க வீடு வீடா செல்கின்றோம்…. முதல்வர் வேண்டுகோள் …!!

ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து இருந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று தினம்தோறும் சுகாதாரத் துறை மூலமாக வெளியிடப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் நோய் பரவலை தடுக்க வேண்டும், அதேவேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் அரசின் கடமை . முழுக்க ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்களுக்கும் தெரியாது…. எனக்கும் தெரியாது… படிப்படியாக குறையும்…. முதல்வர் பேச்சு …!!

கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக கொரோனா குறைந்துள்ளது. பிரமாவட்டங்களில் அந்த பலன் படிப்படியாகத்தான் கிடைக்கும். சென்னையில் குறைந்து இருக்கின்றது, மற்ற மாவட்டங்களில் ஏறியிருக்கிறது. இந்த நோய் எப்படி என்று உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. இன்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கின்ற நோய். 210 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. நோய்களை தடுப்பதற்கு நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 9 -12ம் வகுப்புக்கு அறிவிப்பு …. குஷி ஆன மாணவர்கள் …!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக பள்ளிகள் திறப்பது தற்போது சாத்தியமில்லை, பிறகுதான் திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ள நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியிருக்கிறார். கல்வியாளர்களின் பரிந்துரைப்படி 30 %  பாடத்திட்டத்தை குறைக்க முடிவு  […]

Categories
சற்றுமுன்

மீண்டும் உச்சம்.. ரூ.37,000ஐ தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, 37,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பின் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. அதே சமயம்  பெரும்பாலான இடங்களில் நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் தங்கம் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதன்முறையாக தங்கத்தின் விலை சவரனுக்கு 36,000 ரூபாயை  தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஜூன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நான் சொல்லி இருந்தேன்… இப்போதாவது செஞ்சீங்களே…. ட்விட் போட்டு கொண்டாடும் ஸ்டாலின் …!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் இறுதிக்குகள் தேர்வு நடத்த வேண்டும் – யூஜிசி அதிரடி உத்தரவு …!!

கொரோனவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சகம்  உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் நாடு முழுவதும் இறுதி தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் யூஜிசி வழிகாட்டுதல்படி கட்டாயம் நடத்த வேண்டும். இறுதித்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ளலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப் பட்டு இருந்த நிலையில்,  […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

உத்தரவு போட்டது தப்பா…! எதுக்குப்பா இப்படி பண்ணுறீங்க ? புலம்பும் எடப்பாடி …!!

தமிழக அரசுக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது தமிழக அரசை கவலை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பு காண நான்கு முதன்மை பாடங்கள் 3 ஆக குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கனவு சிதைக்கப்படும் என்றலெல்லாம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டதில், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

என்கிட்ட சொல்லல… இது ஞாயம்தானா? முதல்வரே பாருங்க…. திருமா வேதனை …!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl — Thol. […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

#BREAKING: நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – ஷாக் கொடுத்த மத்திய அரசு …!!

பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த காலங்களில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? அல்லது வேண்டாமா என்பது சம்பந்தமான பரிந்துரை வழங்குங்கள் என்று ஒரு குழுவானது அமைக்கப்பட்டிருந்தது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில்  அமைக்கப் பட்டிருந்த இந்த குழு முக்கிய பரிந்துரைகளை பல்கலைக்கழக […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துரத்தும் கொரோனா…. மிரளும் தூத்துக்குடி…. இன்று மட்டும் 109பேர் பாதிப்பு …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 70,017 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

11 மாவட்டம்…. உயிரிழந்த 61பேர்…. சோகத்தில் தமிழகம் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்   தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு […]

Categories

Tech |