Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால்  46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று மட்டும் 1,747பேர்…. 70,000யை தாண்டிய மொத்த பாதிப்பு….!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை  68,254 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் நவம்பர் வரை அதிரடி – பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

 தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலை இன்றி அரிசி என்பது வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் மாதம் வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார். அதனை கருத்தில் கொண்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை ….!!

தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட  வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார்.  சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியைத் தாண்டியது கொரோனா பரிசோதனை …!!

இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என ஜிஎம்ஆர்  தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும் பரிசோதனைகளை தினமும் அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மகராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட மூன்று […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் மகிழ்ச்சி …!!

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான குரூப்யை தேர்வு செய்யும்போது மொழிப் பாடங்கள் தவிர நான்கு முக்கிய பாடங்கள் இருக்கும்.இதில் மூன்று பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அடிப்படையிலான ஒரு அரசாணை கடந்த 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. உதாரணமாக வேதியியல், இயற்பியல், கணிதம், உயிரியல் என்ற நான்கு பாடங்களை படிக்க வரும் மாணவர்கள் படிக்கலாம் அல்லது கணிதத்தை விட்டோ அல்லது உயிரியல் விட்டோ ஏதோ மூன்று பாடங்களை […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆய்வாளர் ஸ்ரீதர் பயன்படுத்திய கார் யாருடையது ? விசாரணையில் புதிய திருப்பம் …!!

சாத்தான்குளம் தந்தை – மகன்  மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பயன்படுத்திய கார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிபிசிஐ காவலில் எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் இன்று மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவலில் எடுக்க சிபிசிஐடி இன்று மனு தாக்கல் செய்யவில்லை என சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் நேற்று உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் ராஜாராம், மணிமாறன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: என்எல்சி விபத்து : உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு…!!

என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக சம்பவ இடத்திலேயே அருண்குமார், பத்மநாபன், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், நாகராஜன், ராமராஜ் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீக்காயங்களுடன்  உடனடியாக மீட்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் முற்றிலுமாக குணமடைந்து விடுவார்கள் என்று நம்பிக்கை எழுந்த நிலையில் ஒவ்வொருவராக உயிரிழந்திருக்கின்றார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று …!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைப் பொறுத்தவரை கொரோனா என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் உட்பட 5 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் விசாரணை …!!

தந்தை – மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றார்கள். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக கடந்த ஜூன் 19-ம் தேதி பணியில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பத்து பேரிடம் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற உள்ளது. அந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன தணிக்கையில் ஈடுபட்டவர்கள் அன்றைய பணிகளில் இருந்ததாக சிபிசிஐடி போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. பிரண்ட்ஸ் ஆப் […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் முக்கிய அறிவிப்பு….! மகிழ்ச்சியால் திணறும் மாணவர்கள் ….!!

எம்சிஏ படிப்பை மூன்று ஆண்டில் இருந்து 2 ஆண்டாக மாற்ற்றியது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம். பல்கலைக்கழக அனுமதி குழு ( யுஜிசி ) ஒப்புதலையடுத்து 2020 – 2021 ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் படிப்பாக மாற்றம்.எம்சிஏ வில் சேர பிசிஏ, பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்திருக்க வேண்டும். பிகாம், பிஸ்சி, பிஏ, படித்தவர்கள் பிளஸ் 2வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். எம்.சி.ஏ படிப்பு இரண்டாண்டாக […]

Categories
சற்றுமுன் சென்னை திருப்பத்தூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிக்கிய மதுரை…. தப்பிய திருப்பத்தூர்….. மீளும் சென்னை….. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று …. !!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து 4ஆவது நாளாக 4000 தாண்டிய கொரோனா ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 2,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தமிழகத்தில் 62,778 பேர் மீண்டுள்ளனர். இதனால் 46,860 பேர் தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் சென்னையில் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 60 பேர் பலி….. கொரோனா உயிரிழப்பு 1,500யை தாண்டியது …!!

கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவை நடுங்கச் செய்து வருகிறது கொரோனா வைரஸ். இதன் தாக்கத்தால் நாடு முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதன் கோர பிடிக்கு தமிழகமும் தப்ப வில்லை. நாட்டிலேயே அதிக தொற்று கண்டறியப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. நேற்று வரை 1,07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 1,450 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 4,150 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,186 பேர் குணமடைந்தனர்….. வீடு திரும்பியோர் எண்ணிக்கை 62,778 …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து நேற்று 4,280 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று 1,731 பேருக்கு தொற்று….. மொத்த பாதிப்பு 68,254ஆக எகிறியது …!!

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்குவதால், அங்கு இருக்கும் 15 மண்டலங்களிலும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையை பொறுத்தவரை 66,538 பேருக்கு தொற்று உறுதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4,150 பேர் பாதிப்பு …. மொத்த எண்ணிக்கை 1,11,151ஆக உயர்வு …!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஒரு பக்கம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்பில் ஒரு லட்சம் கடந்த தமிழ்நாடு இந்தியாவிலே அதிகம்  பாதிப்பை சந்தித்த 2ஆவது மாநிலமாக உள்ளது. நேற்றைய நிலவரம் படி 1,07,001 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 60,592 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1450 […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று …!!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது.  நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக  உள்ள சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3700 கடந்திருக்கிறது. நேற்று வரை 3423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3703 உயர்ந்திருக்கிறது. இதுவரை மருத்துவமனையில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு … பலி எண்ணிக்கை 1000ஐ கடந்தது ….!!

கொரோனா தொற்றால்  சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் 23 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 64 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மொத்தமாக தமிழகத்தில் 1385 பேர் இதுவரைக்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்திருக்கிறார்கள். குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 32 பேர் சிகிச்சை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் சித்ரவதை – காவலர் முத்துராஜ் கைது …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 4 பேரை கைது செய்து பிறகு, இந்த வழக்கில் நபராக முத்துராஜ் என்ற தலைமைக் காவலரை தேடிவந்தனர். இன்று காலை கூட சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் தெரிவிக்கும்போது இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்வோம் என்று தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் தற்போது விளாத்திகுளம் டிஎஸ்பி படையினர் தேடப்பட்டு வந்த முத்துராஜ் பைக்கை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

நீட் தேர்வு செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!!

நீட் தேர்வு ,ஜெஇஇ மெயின் தேர்வும் எப்போது நடைபெறும் என்ற கேள்வி  நாடு முழுவதும் எழுந்திருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் என்பது கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ரத்து எல்லாம் செய்யப்படவில்லை. அது நடக்கும் ஆனால் செப்டம்பர் 13ம் தேதி நடக்கும் என கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால். ஏற்கனவே மே மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு…. தேவைப்பட்டால் களத்தில் சந்திப்போம்… மோடி அதிரடி பேச்சு ….!!

இந்தியா – சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் பகுதியில் ஆய்வு செய்த பிரதமர் மோடி வீரர்களிடம் பேசும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ராணுவ வீரர்களின் துணிச்சல் முன்மாதிரியானது. இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சலை ஒரு போதும் நாடு மறக்காது. இந்திய ராணுவத்திற்கு உலகில் யாரையும் எதிர்கொள்ளும் சக்தி உண்டு. இந்திய ராணுவ வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. மலையின் சிகரங்களைவிட இந்திய வீரர்களின் துணிச்சல் உயரமானது.இந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எதிரிகள் நம்மை கண்டு பயப்படுகிறார்கள்….! எல்லையில் மாஸ் காட்டிய மோடி …!!

இந்திய ராணுவ வீரர்கள் மன உறுதி மழையைப் போல் பலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் நிம்மு பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசி வருகின்றார். அதில், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மழையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் லடாக் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சர்ப்ரைஸ் விசிட் எதற்காக ?…. என்ன செய்ய போகிறார் மோடி ? அடுத்தது என்ன ? வெளியான தகவல் …!!

எல்லையில் பார்வையிட்டு, ஆய்வு செய்யும் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கின்றார்  என்று தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கிற்கு சென்றார். எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் பிரதமர் மோடி அங்கு சென்று அங்குள்ள பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள், விமானப்படை வீரர்கள் இந்தோ – திபெத் எல்லை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோரை சந்தித்தார். லே என்கின்ற இடத்தில் தற்போது […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிசிடிவி பதிவு கிடைச்சு இருக்கு…. பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்…. சிபிசிஐடி ஐ.ஜி தகவல் …!!

சாத்தான்குளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்ஸிடம் விசாரணை செய்வோம் என்று சிபிசிசிடி போலீஸ் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில்  சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் பிடிபட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டு நீதிமன்ற சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர். தற்போது காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் முத்துராஜ் என்பவரை தேடி வருகின்றோம். இன்னும் 2 நாட்களில் அவர் பிடிபடுவார் என தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவல்துறை கட்டுப்பாட்டில் சாத்தான்குளம் காவல் நிலையம்…! நீதிமன்றம் அதிரடி உத்தரவு …

  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கவும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையினர் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடயங்களை பாதுகாக்கவும் தடவியல் அறிவியல் துறை அதிகாரிகள் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் தேடப்படும் குற்றவாளி….. யாரும் அப்ரூவல் ஆகவில்லை…. சிபிசிஐடி பரபரப்பு தகவல் …!!

சிபிசிஐடி போலீசார் காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருக்கின்றார்கள். சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகு இரண்டு நாட்களிலேயே வழக்கில் சம்பந்தமுடைய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கனேஷ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறையில் அடைக்கப்படுளர்கள்.  இவர்களுக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் தகவலாக இன்று நேற்று […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவுக்கு ஷாக் கொடுத்த தமிழக பாஜக…. தேர்தல் கால அதிரடி நடவடிக்கை ….!!

பாரதிய ஜனதா கட்சியில் புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக பாஜகவின் புதிய மாநில தலைவராக முருகன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன் பின்னராக நிர்வாகிகள் மாற்றி அமைக்கப் படுவது கட்சியில் ஒரு நடைமுறையாகும். அதன் படி தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. மாநில துணை தலைவர்கள் 10 பேரும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடி ஏன் எல்லை சென்றார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில்  ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காவலர் முருகன்…..”தேடப்படும் குற்றவாளி” சிபிசிஐடி அறிவிப்பு …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார்.  அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி…. மாநில துணை தலைவர் பொறுப்பு …!!

திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிக்கு மாநில துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. இவர் எம்.எல்.ஏ, எம்.பி, துணை சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த வி.பி.துரைசாமி கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். சில  மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தமிழக புதிய தலைவராக முருகன் நியமிக்கப்பட்டதையடுத்து, அவரை தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு தன் மகனுடன் சென்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

யாருக்கும் சொல்லல… சர்ப்ரைஸ் கொடுத்த மோடி…. எல்லையில் தீடீர் விசிட் …!!

இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போலீசார் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு ….!!

சாத்தான்குளம் தந்தை-மகன் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை பல்வேறு  உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. அதன்படி தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கோவில்பட்டி நீதித்துறை நடுவரின் இறுதி விசாரணை அறிக்கையை சிபிசிஐடி டிஎஸ்பியி டம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க எடுக்கப்படும் நலத்திட்டங்களை 5 ஆண்டுகள் தொடரவேண்டும். மன அழுத்தத்தை குறைக்கும் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.போலீசார் உளவியல் ரீதியாக உடல் ரீதியாக உறுதியாக இருந்தால் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு…! ”3 காவலர்களுக்கு சிறை” நீதிபதி அதிரடி உத்தரவு …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக 3 காவலர்களுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கு விசாரணை விரைவாக நடைபெற வேண்டும், தாமதம் கூடாது என்ற அடிப்படையில் ஜூன் 30-ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையை கையிலெடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீதிமன்றம் அதிரடி….! ஆய்வாளர் உட்பட 3பேருக்கு… 15 நாட்கள் சிறை …!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் ….!!

சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளன. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை: ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு …!!

அறந்தாங்கியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை…. 3 பேருக்கு மருத்துவ பரிசோதனை …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசும் போது, நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கபட்டுள்ளது. சிடி ஸ்கேன், மொபைல்  எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் அடங்கிய மருத்துவமனை உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் அரசு கூறிய ஆலோசனை என்ன ? அனைத்து குடும்பங்களுக்கும் முககவசம் வழங்க வேண்டும் என  மு க ஸ்டாலின் யோசனை கூறினார். தமிழகத்தில் இதுவரை 46 லட்சம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 56,021 பேர் குணமடைந்தனர் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் இதுவரை 56,021பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 % குணமடைந்தோர் வீதம் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கம். சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே […]

Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 153 பேருக்கு கொரோனா…. 5700யை தாண்டிய பாதிப்பு …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் புதிதாக 153 பேருக்குகொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை இன்று ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டோரின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5700 தாண்டி இருக்கிறது. இதுவரை கொரோனாவால் 5701 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100யை நெருங்க இருக்கின்றது. இதுவரை 94 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். இன்று மட்டும் 5 பேர் உயிரிழப்பதாக சுகாதார துறை சார்பாக […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள்

நெஞ்சை பதறச் செய்கிறது… சட்டப்படி கடுமையான நடவடிக்கை…. முதல்வர் ட்விட் …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கில் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் காவலர் ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று… சேலத்தில் 1000-ஐ கடந்த பாதிப்பு ….!!

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1000யை தாண்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்திருக்கிறது. இன்றைய தினம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

50,000 படுக்கைகள் கொண்ட மையங்கள் தயார் – அமைச்சர் அதிரடி தகவல் …

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களை தனிமைப்படுத்த 50,000 படுகைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சுமார் பத்தாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலையும் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடுத்திருக்கிறார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாய்லர் வெடித்து விபத்து…. ”ரூபாய் 30 லட்சம் இழப்பீடு” அறிவித்தது என்.எல்.சி …!!

நேற்று என்.எல்.சியில் பயிலர் வெடித்து விபத்தானத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது என்.எல்.சி நிர்வாகம் நிவாரணம் தொடர்பான அறிவிப்பை வெளிட்டுள்ளது. அதில் உயிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும், பாய்லர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.5 லட்சம்  வழங்கப்படும் என்றும் என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 4000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. இன்று இன்று ஒரே நாளில் 161பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆவடி 37 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 23 பேருக்கும், பூந்தமல்லியில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி இருக்கிறது. கடந்த கடந்த மாதம் இதேநாளில் […]

Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் 3000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

மதுரை மாவட்டத்தில் இன்று 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3000யை தாண்டியுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நகராக மதுரை பார்க்கபடுகிறது. சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் மதுரை மாவட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.  மதுரை மாவட்ட நிர்வாகம் அதிகமானோர் உள்ளே வந்ததால் அவர்கள் முறையாக பரிசோதனை செய்யாமல் மாவட்டத்திற்கு அனுமதித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மே மாதம் இறுதிவரை 269 பேர் மட்டும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 – தமிழக முதல்வர் உத்தரவு …!!

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான  தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டு வாடகை – தமிழக அரசுக்கு காலக்கெடு…. அதிரடி காட்டிய நீதிமன்றம்…..!!

கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]

Categories

Tech |