Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவுக்கு 625 பேர் மரணம்… சென்னையில் 500ஐ தாண்டிய பலி …!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 2ஆவது நாளாக 2000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய 4 மாவட்டங்களின் சென்னை பெருநகர எல்லை பகுதியில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு அதிகாரி என்ற முறையில் IAS அதிகாரிகளை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் மாதம் மட்டும் 10% கடந்து விட்டது… வெளிப்படையா சொல்லுங்க… ஸ்டாலின் கேள்வி ..!!

ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தை கடந்து இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தோழமைக் கட்சிகளோடு அவ்வப்போது காணொளி வாயிலாக ஆலோசனைகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழக அரசுக்கு அவருடைய பரிந்துரைகளையும், கோரிக்கைகளையும், அதேசமயம் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.  அதே சமயத்தில் தற்போது அவர் கூறியிருப்பது, தமிழகத்தில் பரிசோதனையை போதிய அளவில் மேற்கொள்ளாதது […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் ரவுண்ட்ஸ் இருப்பாங்க – சென்னைக்கு சீல் …!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் கடுமையாக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நள்ளிரவு 12 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாட்கள் ( ஜூன் 30ஆம் தேதி வரை ) பொதுமுடக்கம் பிறப்பிக்கப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னனை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் கூறுகையில்,கடந்த ஊரடங்கில் அறிவுரை சொல்லி அனுப்பினோம். இருந்தும் பலர் கடைபிடிக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மணிப்பூரில் ஆட்சி காலி…. உரிமை கோரும் காங்கிரஸ்… ஷாக் ஆன பாஜக …!!

பாஜக ஆட்சி நடந்து கொண்டு இருந்த மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்து இருந்தார்கள். தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை மற்ற கட்சிகள் விலகிக்கொள்வதாக அறிவித்ததை அடுத்து தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரி இருக்கின்றது., அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஒக்ரம் இபோபி சிங் அம்மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்டுல்லா அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தேவையின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – சென்னையில் கடும் கட்டுப்பாடு ..!!

நாளை பொதுமுடக்கம் கடுமையாக பின்பற்றப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், தேவையின்றி வெளியே சென்றால் வாகனம் பறிமுதல். இந்த முறை விதிகளை மீறுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும். சென்னையில் ட்ரான் கேமராக்கள் […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பீலா ராஜேஷ்சுக்கு அடுத்த பொறுப்பு…. உத்தரவு போட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

33 மாவட்டத்துக்கும் போங்க…”மாஸ் உத்தரவு போட்ட எடப்பாடி” அதிரடியான அறிவிப்பு வெளியீடு …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளின் கண்காணிப்பு அதிகாரிகளாக இவர்கள் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே  மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணிகள் நிறுத்தம் – தமிழக மக்கள் ஷாக் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 நாள் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடியே 23 லட்சம் பயனாளர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்த பணியாளர் கடந்த 15ம் தேதி முதல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீன உணவுகளை புறக்கணியுங்கள் – மத்திய அமைச்சர் அதிரடி …!!

சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். தொடர்ந்து பதற்றத்தை தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சீனா அத்துமீறலை பல்வேறு தரப்பினரும் கண்டித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஒரு வேண்டுகோளை முன் வைத்திருக்கிறார்.இந்திய ஹோட்டல்களில் சீன உணவுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படவேண்டும். சீன உணவுகளை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் மீது நடவடிக்கை…. கோர்ட்க்கு போன திமுக…. பின் வாங்கியது ? பரபரப்பு தகவல் …!!

தமிழக முதல்வர், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.12ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களில் இணையதள வசதிக்கு 2019ஆம் ஆண்டு டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டது. ஆயிரத்து 950 கோடி மதிப்பிலான இந்த டெண்டரில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் மே மதமே புகார் அளித்தும், எந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியை சூப்பர் ஆக பயன்படுத்துறோம் – மோடி பெருமிதம் …!!

வணிக ரீதியிலான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்க ஏலத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நிலக்கரி துறை வளர்ச்சிக்கு போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.  நிலக்கரி சுரங்க ஏறத்தாழ ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று தெரிவித்தார். மேலும் சுயசார்பு இந்தியாவாக மாற இறக்குமதியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிலை வரவேண்டும் என தெரிவித்த பிரதமர் கொரோனா நெருக்கடி நிலையை இந்தியா நல்ல வாய்ப்பாக மாற்றி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மனசாட்சியின்றி புகுந்து விளையாடுறாங்கனு சொல்லுறாங்க – விளக்கம் கேட்கிறார் TTV தினகரன் …!!

கொரோனா தடுப்பு பணி தற்காலிக ஊழியர்கள் நியமன முறைகேடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து  அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் TTV.தினகரன் கேள்வி எழுப்பி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில்,  கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மருத்துவ பணியாளர் நியமனத்தில் என்ன நடக்கிறது ? டிடிவி கேள்வி

கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி  நடந்துள்ளது என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேசும் போது, ஜூலை முதல் வாரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகம் தயாராகும். புத்தகங்கள் தயாரானது மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்க ஆலோசனை  நடக்கிறது. சூழ்நிலையை பொறுத்து பருவ தேர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 21 பேர் உயிரிழப்பு ….!!

சென்னையில் மட்டும் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே நேற்று இரவு முதல் இன்று காலை வரை 12 உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன. ஒரு சிலர் மட்டும் கொரோனாவால் இறந்து இருக்கின்றார்கள். பெரும்பாலோனோருக்கு கொரோனவோடு சேர்த்து இன்னும் பிற நோய்கள் இருப்பதாக தகவல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 2,176 பேருக்கு கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 2,094 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 1,367 பேர் ஆண்கள், 805 பேர் பெண்கள், 2 திருநங்கை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 30,961 ஆண்களும்,19,212 பெண்களும், 20 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

முப்படைகளும் தயாராக இருங்கள் – ராஜ்நாத்சிங் உத்தரவு …!!

இந்தியா – சீனா வீரர்கள் இடையே லடாக் பகுதியில் மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே நேற்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படை தளபதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சீனா நடத்திய தாக்குதலில் மேலும் நான்கு வீரர்கள் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டு  இருக்கும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எனக்கு கொரோனா இல்லை – வி.பி. கலைராஜன் விளக்கம் …!!

திமுக இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா என்பது வெறும் வதந்தி என்று முடிவாகியுள்ளது. திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் வி.பி. கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றது என்ற தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. ஏனென்றால் சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்தது. இந்த நிலையில் தான் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உயர் அதிகாரி உட்பட 35 சீன வீரர்கள் பலி – அமெரிக்க உளவுத்துறை தகவல் ..!!

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : சீன தரப்பில் அதிக வீரர்கள் உயிரிழப்பு ?

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓ.பி.சி இட ஒதுக்கீடு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு …..!!

மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக  அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மத்திய அரசு […]

Categories
கல்வி சற்றுமுன்

பிளஸ்-2 தேர்வு – தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் – இந்தியா தக்க பதிலடி …!!

இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி சீனா தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பதட்டத்தை தணிப்பதற்கு இந்திய மற்றும் சீன உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் வீரர்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருப்பது எல்லையில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் நவ்காம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

குட் நியூஸ் : வேலை வாய்ப்புக்காக புதிய இணையதளம் தொடக்கம் …!!

தமிழகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய சேவை ஒன்றினை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனர்களில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளம் முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என்று  சொல்லப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் – மேலும் 4 வீரர்கள் கவலைக்கிடம் …!!

சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா  வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக நிர்வாகி வி.பி.கலைராஜனுக்கு கொரோனா – கழகத்தினர் அதிர்ச்சி …!!

திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள கலைராஜன் தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். கலைராஜனுக்கு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் கொரோனவால் தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது திமுக நிர்வாகிக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதனால் திமுகவினர் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2,004 பேர் பலி….! ”உலகளவில் முதலிடம்” சோகத்தில் இந்தியா …!!

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர்  எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவில் பலி எண்ணிக்‍கை 10 ஆயிரத்தை தாண்டியது …!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படி நாடு முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது. மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகல் : இந்திய ராணுவம்

கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் – ராணுவம் உறுதி …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு : அறிவியலுக்கு 75, பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண் கணக்கீடு …!!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.  உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.  பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை ஒப்படைக்க […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: இந்தியா – சீனா மோதல் : 43 சீன வீரர்கள் மரணம், படுகாயம் …!!

இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 43 சீனா வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா  ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: சீனாவுடன் மோதல்: 20 இந்தியா ராணுவத்தினர் மரணம் …!!

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: சீனாவுடன் மோதல் – 10 இந்திய வீரர்கள் வீரமரணம் ?

இந்தியா – சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 10 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துளர்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இருப்பதாக தகவல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லையில் நடந்தது என்ன ? பிரதமரிடம் ராஜ்நாத்சிங் விளக்கம் …!!

இந்தியா – சீனா எல்லையில் நடைபெற்ற மோதல் குறித்து பிரதமர் மோடியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகின்றார். இந்தியா – சீனா வீரர்களிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 3 பேரும், சீனா தரப்பில் 5 வீரர்களும் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இரு நாட்டு எல்லைக்கும் இடையே பதற்றமான  நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சற்றுமுன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து லடாக் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

22ஆம் தேதி முதல் வீடு தேடி வருகிறது ரூ.1000 …!!

 பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ள 4 மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனை  கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக நேற்று மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப்பின் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 12 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சீன வீரர்கள் 5 பேர் பலி” அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு …!!

இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டதில் சீன நாட்டு வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியில் அமைந்துள்ள லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் நேற்றிரவு இந்திய ராணுவத்திற்கும், சீன ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியத் தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், 2 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளார்கள். இதில் இந்தியா கொடுத்த பதிலடியில் சீன தரப்பில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீன […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

சீனா தாக்குதல் : ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை…!!

இந்திய வீரர்கள் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்திய ராணுவத்தினர் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அதிகாரி உட்பட மூன்று பீர் வீர மரணம் அடைந்தனர். இதனால் இந்தியா – சீனா எல்லை பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் தான் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துடன் அவசர ஆலோசனையில்  ஈடுபட்டிருக்கிறார். எல்லையில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

தன்னிச்சையா முடிவு எடுக்காதீங்க – இந்தியாவுக்கு சீனா வலியுறுத்தல் …!!

லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு வீரரர்கள்வீர வீரமரணம் அடைந்தனர். எல்லை பிரச்சனைக்காக இந்தியா – சீனா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் அத்துமீறிய சீனப் படைகள் வெளியேறும் போது நடந்த மோதலில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டது.பதற்றத்தை  தணிக்க இரு தரப்பைச் சேர்ந்த மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை என தகவல் வெளியாகியுள்ளது.. இந்நிலையில் லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா தன்னிச்சையாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

#Breaking: சீன ராணுவம் தாக்குதல் – இந்தியா வீரர்கள் வீர மரணம் …!!

ஜூம்மு காஷ்மீர் லடாக்கில் சீனாவுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில்  சமீபத்திலேயே பதற்றம் இருந்ததை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது நமக்கு நன்றாகவே தெரியும். அந்த பேச்சுவார்த்தையின் போது காஷ்மீர் கல்வான் பள்ளத்தாக்கு பகுதி மற்றும் அங்குள்ள பாங்காங் ஏரி ஆகியவற்றில் இருந்து இந்திய படைகள், சீனப் படைகள் விலகிச் செல்ல வேண்டும். ஒருவருடன் ஒருவர் அந்த இடத்தில் மோதலில் ஈடுபட கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேடு : லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க  உத்தரவு …!!

பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் வழங்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த டெண்டரை இரண்டு நிறுவனங்களுக்கு  மட்டும் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று 22 மரணம்…. தமிழகத்தில் 500 கடந்த பாதிப்பு, தலைநகரில் 400ஐ கடந்தது …!!

சென்னையில் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக சென்னையில் பார்க்கும் போது அதிகப்படியாக கொரோனா பாதித்த நபர்களும் தினசரி கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நேற்றுவரை வெளியான நிலவரப்படி 33 ஆயிரத்து 244 நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 15,389 நபர்கள்  நலம் பெற்று வீடு திரும்பி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வழக்கு போட்ட அதிமுக…. மத்திய அரசுக்கு 2 வாரம் கெடு… நீதிமன்றம் அதிரடி …!!

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 % ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஓபிசி பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அகில இந்திய அளவில் மருத்துவம் மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2018ஆம் […]

Categories
Uncategorized சற்றுமுன் மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு 178 பலி… மராட்டியத்தை சிதைக்கும் கொரோனா …!!

 மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 178 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்து கொண்டிருக்க,  குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையும் அதற்கு இணையாக இருந்து வருவது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்தமாக 3,38,851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 9,697 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,73,707 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு – புதிய திருப்பம் …!!

தமிழக முதல்வரின் கடிதம் மூலமாக அதிமுக 11 எம்.எல்.எக்களின் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரவரி 18ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்று நம்பிக்கை வாய்க்கெடுப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்கள் அரசின் கொறோரா உத்தரவை மீறிவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதன் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த […]

Categories
சற்றுமுன் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தி.மலை : வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதியில்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெளிமாவட்ட நபர்கள் வர அனுமதியில்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தொற்று இருப்பதனால் தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் பொதுமுடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

1 %  தாண்டிய உயிரிழப்பு … மொத்தம் 479 பேர் மரணம்… இன்று 44 பேர் என அறிவிப்பு ….!!

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1 சதவீதத்தை கடந்துள்ளது மக்களுக்கு அச்ச உணர்வை ஏறப்டுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இன்று 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 46,504ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 16ஆவது நாளாக பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 13ஆம் நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. […]

Categories

Tech |