ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]
Category: சற்றுமுன்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,12,359லிருந்து 1,18,447ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 148 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,583ஆக ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 66,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 […]
ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வேதுறை அறிவித்திருக்கிறது. ரயில் சேவை என்பது கிட்டத்தட்ட தொடங்கி இருக்கக் கூடிய நிலையில் அந்த டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மட்டும்தான் பெறக்கூடிய முறை இருந்து வருகிறது. இது நிறைய பேருக்கு பெரும் சவாலான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆன்லைன் டிக்கெட் வாங்கிய முடியாத நிலை இருந்து வருவதால் அதனை சரிசெய்வதற்காக இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட்களை நேரடியாகவே சென்று வாங்கிக்கொள்ளலாம் என்ற […]
பாஜக தலைவர் முருகனை சந்தித்த திமுக திமுக துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் துணை பொதுசெயலாளர் வி.பி துரைசாமி கடந்த 18ஆம் தேதி பாஜக மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது திமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் வி.பி துரைசாமி பாஜகவில் இணைய போகிறார் என்றெல்லாம் பேசப்பட்டன. இந்தநிலையில் தான் பாஜக தலைவர் சந்திப்பு குறித்து வி.பி துரைசாமி விளக்கம் அளிக்கையில், இன்னும் பல பதவிகள் பெற்று நீண்ட காலம் வாழ […]
திமுகவின் முக்கியமான மாநில பொறுப்பாளர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி துரைசாமி பாஜகவின் மாநில தலைவர் முருகனை சந்தித்தார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் திமுகவில் எனக்கு எதிராக சதி நடைபெறுகிறது என்று பல்வேறு குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் தற்போது மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,000த்தை நெருங்குவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றோடு 4ஆவது ஊரடங்கு தொடங்கிய நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை நெருங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது. கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த […]
தமிழக அரசு கொரோனா கட்டுப்பட்டு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசின் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் தலைமையில் நிதி அமைச்சரும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நிதித்துறை சார்ந்த ஒரு முக்கியமான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் வெளிப்பாடாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒ ன்று வெளியாகியுள்ளது. அதில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்க அனுமதி கிடையாது, அரசு செலவில் வெளிநாடுகளுக்கு செல்ல […]
போலி சித்தமருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் ஏகே. விசுவநாதன் உத்தரவிட்டிருக்கிறார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சொல்லி, தவறான தகவல்களை கூறி பொதுமக்களை குழப்புவதாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் ஆறாம் தேதி திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். […]
விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த 20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு […]
நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் விமான சேவை முடக்கத்தான் விமான நிறுவனங்களின் வருவாய் 44% வரை சரிவடைந்துள்ளது இதனால் அடுத்த நிதியாண்டில் விமான நிறுவனங்களின் மொத்த கடன் 46,500 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் […]
சென்னையில் மட்டும் 134 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் 134 கர்ப்பிணிகள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எழும்பூரில் இருக்கும் தாய் சேய் நல மருத்துவமனையில் 64 கர்ப்பிணிகள் அங்கு சிகிச்சையில் இருந்தார்கள், அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் 34 கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். மவுண்ட் ரோடில் இருக்கக்கூடிய கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 55 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்ததில் 32 […]
நாளை முதல் 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் என்று ரயில்வேத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தான் தற்போது இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அமைச்சர் கொடுத்திருக்கிறார். அதில், நாடு முழுவதும் உள்ள 1.70 லட்சம் பொது சேவை மையங்களில் இந்த ரயில்களுக்கான டிக்கெட் நாளை […]
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி சின்ன துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்தனர். அதற்குப் பின்னர் 2 நாட்களுக்கு முன்பு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியும் அமைச்சர் கடம்பூர் ராஜீயை சந்தித்து, சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அடிப்படையில் தற்போது தமிழக முதல்வர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதில், முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் உள்ள அல்லது அரங்கிற்குள் மட்டும் படப்பிடிப்பு நடத்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 660 பேரும், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த 83 பேர் என மொத்தம் 743 பேர் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 557 பேர், செங்கல்பட்டில் 58 பேர், திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேருக்கு […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8000யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கொரோனா சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னையிலும் சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்னன்IAS நியமிக்கப்பட்டு அவரின் அதன் கீழ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய அண்டை மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உதயச்சந்திரன் […]
வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடரும் என விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பிரச்சனை மற்றும் ஊரடங்கு காரணமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் வரும் 25-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பல்வேறு விதமான போக்குவரத்துகளை […]
நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை […]
10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு பதிவாகியுள்ளது மக்களை நடுங்கச் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் […]
நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே பல்வேறு தளங்களையும், பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை முக்கிய நகரங்களில் […]
நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் ப்யூஸ்கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு என்பது மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதில் உள்ள கட்டுப்பாடுகள் பலவற்றை தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.அதில், வருகிற […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]
சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நேற்றோடு 4ஆவது ஊரடங்கு தொடங்கிய நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. முக்கிய […]
தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5000யை நெருங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 1,2 என 4ஆவது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும் கொரோனாவின் பரவல் குறைந்தபாடில்லை. குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு கொரோனாவின் கோர பிடியில் சிக்கியுள்ளன. நாடு முழுவதும் ல் லட்சத்துக்கும் அதிகமானோர் ஆயிரத்துக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 3,169 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதால் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12,00யை கடந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. குறிப்பாக தலைநகர் […]
தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இந்தியாவின் முக்கிய நகரமான டெல்லி, சென்னை, மும்பை போன்ற நகரங்களுக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை விளங்குகிறது. அங்குள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. இதனால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. குறிப்பாக தலைநகர் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் அதிமுக சில முன்னெடுப்புகளை செய்துள்ளது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான தயாரிப்பு பணிகளை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் தமிழகத்தை புரட்டிப் போட்டது கொரோனா வைரஸ். ஆனால் கொரோனாவுக்கு முன்பே திமுக ஐபேக் நிறுவனத்தோடு கைகோர்த்து தேர்தல் பணியை நடத்துவதாக அறிவித்தது. இதனையடுத்து கடந்த மூன்று மாதங்களாக கொரோனா குறித்த விஷயங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் […]
அதிமுகவில் உள்ள அனைத்து உள்ளாட்சி கழக செயலாளர் பொறுப்பும் இரத்து செய்யப்படுகின்றது என்று அதிமுக அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தற்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய அமைப்புகளுக்கு கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழகச் செயலாளர்கள் பொறுப்பும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சி கழகச் செயலாளர்களாக […]
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது என முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் இயக்குனர், துணை இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உடன் மருத்துவர்கள் மனோஜ் முரேக்கர், பிரதீப் கவுர் ஆகியோரும் நேரில் சந்தித்து பாராட்டு கூறியுள்ளனர். அமைச்சர் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
அலுவலகங்களுக்கான புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு புதிய வழிகாட்டுதலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. […]
சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகத்தில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்கள் ஊரடங்கு உத்தரவு காலம் முதலே கடந்த 40- 45 நாட்களாக , மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. சென்னை முழுவதும் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இந்த நிலைமைதான். இப்போது சென்னை அம்மா உணவகத்திற்க்கென்ற ஒரு அறிவிப்பை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியீட்டு இருக்கின்றார். சென்னையில் உள்ள 407 […]
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட […]
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜூன் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் […]
10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]
10ஆம் வகுப்பு தேர்வை நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]
ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா? என்பது குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தள்ளி வைக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவுகளுக்கு இடையே தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் […]
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைதாண்டியுள்ளது. மொத்த பாதிப்பு : இந்தியாவில் நேற்று […]
நாளை புதுவையில் மதுக்கடைகளை திறக்காது என்றேனு முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை கூடியது. இதில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இதனால் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடை திறந்து இருக்கு என்றும் புதுச்சேரி மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அமைச்சரவை முடிவு அனுப்பப்பட்ட பொது மதுவுக்கான கலால் வரி நிலுவையில் உள்ளதால் ஆளுநர் ஒப்புதல் […]
தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா மாநிலம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது ஊரடங்கு தொடங்கும் என்று தெரிவித்ததோடு, பல்வேறு தளர்வுகள் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தளர்வுகள் குறித்து மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என கூறி […]
தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 234 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 304 பேர் ஆண்கள், 232 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 7,647ஆண்கள் மற்றும் 4,110 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று புதிதாக 363 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை […]
தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலில் இருந்து சூப்பர் புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் மிக பலமான சூறாவளி காற்று […]
ஊரகப் பகுதிகளில் சலூன் கடை திறக்க அனுமதி திறக்க அனுமதிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படியில் எடுக்கப்பட்டு வருகின்றது. நோய்யின் தாக்கம் குறைய, குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது முடிதிருத்தும் தொழிலாளர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார். பெருநகர சென்னை […]