12ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே ஒவ்வொரு நாளும் 500க்கும் மேற்பட்டோர் என்ற அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி முதல் ஊரடங்கு நிறைவு பெற இருக்கின்ற நிலையில் தமிழக பல்வேறு விதமான தவறுகளை தமிழக அரசு கடந்த ஒரு வாரமாக காலமாகவே கொடுத்து வருகின்றனது. அந்தந்த மாவட்ட வாரியாக […]
Category: சற்றுமுன்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மே 12ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்கலாமா, வேண்டாமா என ஆட்சியர்களிடம் கருத்து கேட்க […]
இந்தியாவில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 62,000த்தை தாண்டியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 62 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இந்தியாவில் 59,662ஆக இருந்த கொரோனா பாதிப்பு 62, 939ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாத்தித்த 1981 பேர் உயிரிழந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது 2,109ஆக அதிகரித்துள்ளது. அதே போல 17,847 பேராக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,358ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்து 228 பேருக்கு […]
சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார். சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை […]
சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பிறந்து […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, திருவள்ளூர் – […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]
சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு – 40, அரியலூர் – 16, விழுப்புரம் – 67, பெரம்பலூர் – 31, […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]
சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
செங்கல்பட்டில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒற்றை இலக்கில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் கோயம்பேடு சந்தை தொடர்புடைய பலருக்கும் தொற்று உறுதியாகிக்கொண்டு இருப்பதால் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு கூடுதலாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு காய்கறி சந்தையோடு தொடர்புடையவர்கள். கோயம்பேடு சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி வந்தவர்கள், ஓட்டுநர்கள் என ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம். சென்னையை தவிர […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் […]
மே 11 முதல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாசிய கடைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் காலை 10.30 மணி […]
தமிழகத்தில் டீ கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாடு முழுதும் அதிகரித்து வரும் நிலையில் வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு வகைகளில் கட்டுப்பாடு தளர்வுகளை தொடர்ந்து அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு டீக்கடைகள், பெட்ரோல் பங்குகளுக்கு சில தளர்வுகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை தவிர பிற இடங்களில் வரும் 11 ஆம் தேதி முதல் […]
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல டாஸ்மார்க் மதுக்கடை என்பது […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மார்க் மதுக்கடைகளை முடியதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சமூக இடைவெளி என்பதை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், சமூக இடைவெளி என்பது கடைப்பிடிக்கப்பட்டு இருப்பதாகவும், எதிர்காலத்திலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சொல்லி இருக்கக்கூடிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்கவும் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு […]
பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]
நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்தது. அந்த போராட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அதில் சி ஏ ஏ சட்டத்திற்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் […]
மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மாநில மத்திய அரசு கடந்த மாதம் மின்சார சட்ட திருத்த மசோதா – 2020 ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவில் மாநில மின்சார வாரியங்களை பிரித்து வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. நாட்டின் உற்பத்தி செய்த மின்சாரத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் உரிமையை இந்த மசோதா அளிக்கிறது. மேலும் […]
தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகளை தமிழக அரசு ஆர்டர் செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா எவ்வளவு பேருக்கு பரவி இருக்கிறது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த சூழ்நிலையில் தற்போது தமிழ்நாடு பணியாளர் கழகம் சார்பில் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை ஹிட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது என்ற தகவல் கிடைத்திருக்கிறது. பிசிஆர் பரிசோதனையை பொருத்தவரை தமிழகத்தில் கடந்த பிப்ரவரி […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய பல வியூகங்களை வகுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறது. இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக அரசு மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறது. குறிப்பாக மதுக்கடைகள் தமிழகத்திற்கு பெரும் அளவு வருமானத்தை […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் […]
டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது தமிழக பெண்களுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் […]
தமிழகத்தில் இன்று மட்டும் 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. 1 மாதமாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை இல்லாத அளவாக நேற்றைய விற்பனை 172 கோடியாக இருந்தது. இரண்டாம் நாளான இன்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் இன்றைக்கு மட்டும் கிட்டத்தட்ட 125 கோடி […]
தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கலாம் என்று நேற்று முன்தினம் சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று தமிழக அரசு இடைக்கால மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் ஆதார் அட்டை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை மற்றையமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை 17 தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மக்கள் நீதி […]
கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார். மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால் உங்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிற வியாதியும் கிடையாது, 40 வயது குறைந்தவர்களாக இருக்கீறீர்கள் என்றால் உங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, ஸ்கிரீன்னிங் செய்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் வீட்டில் வைத்து கண்காணிக்க படுவார்கள் என்று மத்திய அரசு கொடுத்த வழிகாட்டலை […]
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில்சுமார் 2 கிலோ மீட்டர் வரை நின்று பலமணிநேரம் காத்திருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக இருந்த டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம். இந்தநிலையில் தற்போது டாஸ்மாக் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேரும், நெல்லையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 40ஆக அதிகரித்துள்ளது. கொரோனா இறப்பு […]
கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட மாநிலம் கேரளா. அதனைத் தொடர்ந்துதான் டெல்லி, தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கேரளாவில் கட்டுக்குள் இருந்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தை மாநில அரசுகளை படிப்படியாக குறைந்து தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எணிக்கை ஒற்றை இலக்கத்தை […]
ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும் ஜூலை மாதம் நடத்தலாம் […]
ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும் ஜூலை மாதம் நடத்தலாம் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலை இயங்கி வருகிறது. இந்த ரசாயன ஆலையில் நேற்று அதிகாலை திடீரென வாயுக்கசிவு ஏற்பட இதனால் ஆலையை சுற்றியுள்ள 10 கிராமங்களில் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். காற்றில் கலந்து பரவிய விஷ வாயுவால் கிராமத்தினருக்கு கண்கள் எரிச்சல் மற்றும் […]
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு வியாபாரி உட்பட 4 பேர் இன்று உயிரிழந்தனர். உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தமிழகத்தில் தற்போது மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. தினமும் எதிர்பார்க்காத வகையில் பாதிப்பு உள்ளது. இதில் சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் இன்று காலை அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளைமேட்டில் இருவர் பலி: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூளைமேட்டைச் சேர்ந்த […]
மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட […]
50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டம் நடத்தியாது. இதனையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு புதிய முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வகுத்துக் கொடுத்தது. அதில், ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மது வாங்குவோரின் பெயர், முகவரியை பதிவு செய்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பாட்டில் வீதம் மதுவை […]