Categories
தேசிய செய்திகள்

JUST NOW: மீண்டும் கொரோனா….. பிரதமர் அவசர ஆலோசனை…!!!!

புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவ தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்து தொடர்பாகவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு: முதல்வர் அவசர ஆலோசனை…!!!

மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

இன்று காலை 10.30 மணிக்கு…. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அவசர ஆலோசனை… வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோவை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை 1,91,79,96,905 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது மாநில வாரியாக கொரோனா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி, ராகுல் அவசர ஆலோசனை….. அரசியலில் பரபரப்பு….!!!!

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ராகுல்காந்தி, தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தோல்வி அடைந்த பிறகு சோனியா காந்தி மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது டெல்லியில் உள்ள ஜன்பத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி திடீரென்று ஆலோசனையில் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை…. வெளியான தகவல்…!!!

உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனிடையே, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இந்தியர்களை மீட்பதற்காக சென்றுள்ள ஏர் இந்தியா விமானம் NOTAM எனப்படும் வான் தாக்குதல் எச்சரிக்கையை குறிப்பிட்டு நடுவழியில் தவித்து வருகிறது. இந்நிலையில்,உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்தும், உக்ரைன் மீதான போர் பதற்றம் குறித்தும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவின் ஏவுகணை சோதனை… ஐ.நா. நாளை அவசர ஆலோசனை…!!

வடகொரியாவின் தொலை தூர ஏவுகணை சோதனை குறித்து நாளை ஐ.நா. பாதுகாப்பு சபையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வட கொரியா அண்மையில் நடத்திய  நீண்ட தூர ஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நாளை அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளது. வடகொரியா ஏவுகணை அமெரிக்காவின்  ஒரு பகுதியை தாக்கும் திறன் கொண்டது என்பதனால் ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு அமெரிக்கா  அழைப்பு விடுத்துள்ளது. மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  நீண்ட தூரம் பாய்ந்து துல்லியமாக தாக்கக்கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா?…. அக்டோபர் 21-ல் முக்கிய ஆலோசனை…!!!!

தமிழகத்தில் ஒன்று வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக நவம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது குறித்து அக்டோபர் 21ல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்… மோடி அவசர ஆலோசனை…!!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இன்று டெல்லியில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த மந்திரி சபையை கூட்டினார். அதன்படி காலையில் மோடி தலைமையில் மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு?….. தமிழக அரசு தகவல்….!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 7-ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு?…. பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் அவசர ஆலோசனை… சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி 12 மணிக்கு முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் […]

Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… திடீரென அவசர ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 10 மணிக்கு அவசர ஆலோசனை… ஓபிஎஸ் – ஈபிஎஸ் திடீர் அறிவிப்பு…!!!

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவசர ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரம் அடைந்துவரும் விவசாயிகளின் போராட்டம் – அவசர ஆலோசனை

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உள்துறை பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் பாஜக தலைவர் திரு. ஜேபி நட்டா இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி ஷாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் புராரி மைதானத்தில் போராட்டத்தை நடத்த மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அரியானா எல்லையில் […]

Categories
உலக செய்திகள்

அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசி… சீனா ஒப்புதல்…!!!

பொதுமக்களின் அவசர பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக, பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளன. அந்த தடுப்பூசிகளில் பல இறுதி கட்டத்தில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் பிறப்பிடமாக உள்ள சீனாவில், பல்வேறு நிறுவனங்கள் பொருளை தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன. அதில் கடந்த மாதம் 22ஆம் தேதி கொரோனா அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியுள்ளது. உள்ளூர் நிறுவனங்கள் மூலம் தயார் செய்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை என தகவல்!!

இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் 1-9 வரை ”ஆல் பாஸ்” முதல்வர் அதிரடி உத்தரவு ….!!

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது  தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கல்யாண வீட்டில் 30 பேருக்கு மேல் கூட கூடாது – தமிழக அரசு உத்தரவு …!!

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்யாண வீடுகளில் 30 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்து வருகிறது. நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட நிலையில் மாவட்ட எல்லைகளையும் மூட மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த 144 தடை உத்தரவு குறித்த விளக்கம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை – அரசு அதிரடி உத்தரவு …!!

தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு …!!

தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 உத்தரவு குறித்த […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : தமிழகத்தில் பிளஸ் +1 தேர்வு ஒத்திவைப்பு …..!!

தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : அதிகாரிகளுடன் முதல்வர் அவரச ஆலோசனை …!!

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதனால்  ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு […]

Categories

Tech |