நாளை கொண்டாட இருக்கும் ஆசிரியர் தின நாளுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதன் தனி சிறப்பு என்னவென்றால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் மற்ற ஆசிரியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தங்களின் நலன் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி உழைக்கும் அனைத்து […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/09/Screenshot_2020-09-04-11-46-44.png)