திருச்செந்தூா், காயல்பட்டினம், ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் நாளை மறுநாள் ( டிச. 21-ஆம் தேதி) மின் தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட ஆறுமுகனேரி, குரும்பூா், காயல்பட்டினம், ஆத்தூா் மற்றும் திருச்செந்தூா் உபமின் நிலையங்களில் டிச. 21-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை புன்னக்காயல், ஆத்தூா், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியா் காலனி, […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/12/est.jpg)