சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டடத்திற்கு சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எழுமாத்தூரில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்ற இளைஞர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலையில் பணியை முடித்துவிட்டு பிகாஸ்திகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் பிகாஸ்திகா வீட்டிற்குள் இருந்து செல் போனில் ஃப்ரீ […]
Tag: ஈரோடு
பவானி அருகில் ஒன்பதாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அத்தியூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு 25 வயதுடைய அன்பரசு எனும் மகன் இருக்கிறார். அன்பரசு அந்தப் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார். அதன்பின் அம்மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூட்டி சென்று விட்டார். அன்பரசு மாணவியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து […]
ஈரோட்டில் 10ம் வகுப்பு சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(23). அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி விவாகரத்து பெற்று இவரிடமிருந்து சென்று விட்டார். அதன்பின் லோகேஷ் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய […]
சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் […]
லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் […]
பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது மனைவி தீபலட்சுமியுடன் அங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். கே.என்.கே சாலையில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் தீபலட்சுமியின் மூன்றரை பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சி சி டிவி காட்சிகளை ஆராய்ந்து திருப்பூர் […]
ஆம்புலன்ஸில் பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிவப்பா – அமுதா . அமுதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று அதிகாலை அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது குரும்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அமுதாவிற்கு அதிக வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவ உதவியாளராக இருந்த தேவராஜ் அமுதாவிற்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் அமுதாவிற்கு முதலில் […]
லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் […]
கடன் தொல்லை காரணமாக கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியை சேர்ந்த தம்பதியினர் விக்ரம் என்கிற கோதண்டராமன்- ராஜேஸ்வரி. இத்தம்பதியினருக்கு ஹர்ஷிதா, ரக்ஷிதா என்ற 2 பெண்குழந்தைகள் உள்ளனர் . விக்ரம் அப்பகுதியில் ஸ்டீம் அயனிங் கடை நடத்தி வந்துள்ளார். விக்ரம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடையை திறக்காமல் இருந்துள்ளார். தனிநபர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் […]
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]
கடலெண்ணெய் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஈரோடு அடுத்து இருக்கும் வாய்க்கால்மேடு பகுதியில் வசித்து வருபவர் தனசேகர். இவர் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கடலை எண்ணெய் உற்பத்தி ஆலை நடத்தி வருகின்றார். இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது திடீரென பாய்லரில் இருந்து தீ கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு பரவியதை தொடர்ந்து எண்ணெய் ஆலை […]
கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் கோவில் உள்ளது. இங்கு கரூர் மாவட்டத்தின் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணனின் 17 வயது மகன் கேசவதிதன் மற்றும் செல்ல முத்துவின் 30 வயது ராஜ்குமார் உட்பட 12 பேர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். இந்நிலையில் குளிப்பதற்காக அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கினர். அப்போது கேசவதிதன் […]
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை சின்ன குளத்தில் பரிசிலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோபி அருகே உள்ள ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அதே பகுதியில் உள்ள சின்ன குளத்தில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மாணிக்கம் கடந்த சனிக்கிழமை இரவு குளத்தில் மீன் பிடிக்க வலை விரிப்பதற்காக சென்றுள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் அவரை தேடி குளத்தின் கரை பகுதிக்கு வந்த தேடிப்பார்த்தும் […]
சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி 45 வயதுடைய காளய்யா. இவர் தன்னுடைய நிலத்தில் ராகி, மக்காச்சோளம் போன்ற தானியங்களை பயிரிட்டுள்ளார். இதனால் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக தோட்டத்தை சுற்றி மின்சார வேலிகள் அமைத்து இரவு நேரங்களில் அதில் மின்சாரத்தை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்ததால் மின்வேலியில் சிக்கி […]
தந்தை கண்முன்னே மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடில் உள்ள மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(30). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது .திருமணத்திற்கு முன்பாக சரவணனுக்கு அவருடைய தந்தை பல லட்ச ரூபாய் முதலீடு செய்து நகை கடை ஒன்று வைத்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சரவணன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு அவருடைய தந்தை இருக்கும் தொழிலை கவனிக்குமாறும் […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஈமு கோழிப்பண்ணை ஆரம்பித்து மக்களிடம் பல கோடி ரூபாய் ஏமாற்றிய இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பட்டக்காரன் பாளையத்தை சேர்ந்த கண்ணுச்சாமி மற்றும் மோகனசுந்தரம் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு ஆர். கே ஈமு பாம்ஸ் என்ற பண்ணையை துவங்கி நடத்தி வந்தனர்.தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் பெருகும் எனவும், பல்வேறு வகையில் லாபம் கிடைக்கும் எனறும் […]
கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை […]
சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. […]
அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். விஜய் ராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில். விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த […]
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மகன் கௌதமன் இவர் இன்ஜினியர் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சௌந்தர்யாவை இவர் நேற்று கோபியின் திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யாவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் […]
மகளை நம்பிக்கையுடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த பெற்றோரை வேண்டாம் என்று காதல் கணவருடன் மகள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு நித்யானந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அந்த பகுதியில் சதீஷ் என்பவர் நடத்தி வந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சதீஷின் அக்கா மகள் காயத்ரிக்கும், நித்யானந்தனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆனால் அவர்களின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]
ஈரோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியில் கணேசன் மற்றும் கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 25 வயதில் கீர்த்தனா என்ற மகளும், 23 வயதில் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இதனையடுத்து கணேசன் சூரம்பட்டி பகுதியில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் தனது தொழில் சம்பந்தமாக சிலரிடம் […]
ஈரோட்டில் பண தகராறு காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் கண்ணதாசன் வீதியில் ராதாகிருஷ்ணன் மற்றும் ஜீவா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். அவர்கள் தற்போது ஈரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து, சுப்பிரமணியம் என்பவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தை திரும்ப கொடுக்காததால் ஜீவா மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் […]
ஈரோடு மாவட்டத்தில் எடை கருவியை தொட்ட வடமாநில மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் முஜாப்பூர் மாவட்டத்தில் நாகேந்திர சைனி என்பவர் வசித்து வருகிறார். அவருடைய 15 வயது மகன் அஜய் குமார் ஈரோடு மாவட்டம் கிருஷ்ணா டாக்ஸி ரோடு பகுதியில் இருக்கின்ற ஒரு மளிகை கடையில் வேலை செய்து வருகிறான். நேற்று முன்தினம் வியாபார முடிந்த பின்னர் இரவு கடையை அடைப்பதற்கான பணியில் அங்கிருந்த ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எடைபோடும் […]
போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த […]
மூதாட்டி ஒருவர் எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சென்னிமலை பகுதியில் வசிப்பவர் கோபாலசாமி(80). இவரின் மனைவி சங்கரம்மாள்(70). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், வயதான இத்தம்பதியினர் தள்ளுவண்டியில் பஜ்ஜி மற்றும் போண்டா கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் சங்கரம்மாள் அங்குள்ள ஊர் பொதுக் […]
ஈரோடு உழவர் சந்தையில் மனித கை விரல்களைப் போன்ற உருவம் கொண்ட கேரட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றார்கள். ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் கோபி சாலையில் உழவர்சந்தை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு விவசாயிகள் குழு மூலமாக ரமேஷ் என்பவர் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். அவர் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உறவினர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கேரட் சாகுபடி செய்து வந்துள்ளார். அதில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்து நேற்று சத்தியமங்கலம் உழவர் சந்தைக்கு […]
ஈரோடு மாவட்டத்தில் தன்னை காதலிக்க பெண் ஒருவர் மறுப்பு கூறியதால் வாழப் பிடிக்காமல் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள தோரமங்கலம் காப்பரத்தான் பட்டியில் ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். விசைத்தறி உரிமையாளரான அவருக்கு 25 வயதில் கோவிந்தன் என்ற மகன் உள்ளார். அவர் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சேலத்தில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் பள்ளிபாளையத்தில் தங்கி லோகநாதன் என்பவர் […]
ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை டாக்சி டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கால் டாக்சி டிரைவர் தீனதயாளன் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது கணவரை இழந்து எட்டு வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு தீனதயாளனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு அவரை அந்தப் […]
கள்ளக்காதலன் தன்னுடன் வர கூறி வீடியோ எடுத்து மிரட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தளவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவண்ணா-குமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் எதிர்வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருடன் குமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. தினேஷ்க்கும் திருமணம் முடிந்து ஆறு மாத கைக்குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இவர்களது விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். தினேஷை சந்திக்கக்கூடாது […]
தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொண்டுள்ள இன்றைய கால உலகத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒன்று, இரண்டு ஸ்மார்ட் போன்களை கையில் வைத்துக்கொண்டு உலா வருகின்றனர். இணையதள கல்வி உட்பட ஏராளமான நல்ல விஷயங்களை மொபைல் போனில் பயன்படுத்தும் வேளையில் அதிலிருக்கும் கேமுக்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சத்தியமங்கலம் அருகே பப்ஜிக்கு அடிமையான 16 வயது அருண் என்ற சிறுவன் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
பப்ஜி கேமுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை […]
செஞ்சி அருகே குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகளில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செஞ்சி சத்தியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அய்யனார். இவருக்கு வனிதா(வயது 12), வினிதா(12), அபிநயா(14) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் இருவர் இரட்டை சகோதரிகள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் தங்கள் மாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு, அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததால் திடீரென 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி விட்டனர். […]
விஜயமங்கலத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் சித்தப்பாவை மகனே அடித்து கொன்றது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு (வயது 62) சுப்பிரமணி, மாரப்பன் என இரண்டு அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக கொங்கன்பாளையதில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர். ஆனால் மாரப்பனின் மகன் தினேஷ் மட்டும் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபுவும் அவரது தம்பியான பாபுவும், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆட்டு வியாபாரியான செல்வராஜ் பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்ட நிலையில் இருபது 500 ரூபாய் நோட்டுகளை சகோதரர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய 500 ரூபாய் நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என தெரிய வந்ததையடுத்து, செல்வராஜ் காவல் நிலையத்தில் […]
10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி கொடுப்பதாக கூறி 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அந்தியூர் அடுத்திருக்கும் தவுட்டுபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் பவானி நகர கூட்டுறவு வங்கியில் […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை பெட்ரோல் ஊற்றிக் எரித்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் லட்சுமி தம்பதியினர். லட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதாகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமிக்கும் சுதாகருக்குமிடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதாகர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
ஈரோட்டில் முதுநிலை கொதிகலன்கள் உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் 30 லட்சம் ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும், அறுபதாயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசி ஆலைகள் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பாய்லர்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பு புதுப்பித்தல் தொடர்பான சான்றுகள் வழங்கும் பொதுப்பணித்துறையின் முதுநிலை கொதிகலன் உதவி இயக்குனர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இந்த பணிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக […]
வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காலங்களில் பொது மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது. இயற்கை பேரிடர் காலங்களில் காயமடைந்தவர்களை எந்தெந்த முறைகளில் மீட்பது, கட்டட இடர்பாடுகளில் உயிர் சேதம் ஏற்படாதவாறு பாதுகாப்பாக எப்படி தப்பித்து கொள்வது, தீ விபத்துகள் ஏற்படும் போதும் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அக்கரைப்பேட்டையில் […]
மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் தமிழ்தாசன் மேரி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கின்றனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தமிழ்தாசன் மரணமடைந்ததால் மேரி தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். 5 மகள்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில் மற்ற மூன்று பேரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேரியின் 19 வயதான கடைசி மகளை 38 […]
கூலி விவசாயிகளை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் உள்ள கோபிச்செட்டிபாளையம் அருகே அமைந்த வெள்ளைமேடு கிராமத்தில் இருந்து 11 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 3 சிறுவர்கள் ஆகியோர் விவசாய கூலி தொழிலுக்காக நம்பியூர் பகுதியில் நிலக்கடலை பறிக்க சென்றுள்ளனர். அவர்களை அழைத்து செல்வதற்கு வெங்கமேடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான மினி சரக்கு வாகனம் உபயோகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஏற்றி சென்ற வாகனம் […]
எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து அவர் கணவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் பெற்றோர் எதிர்ப்பை மீறி தன்னுடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து 10 தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்க மறுத்ததால் அசோக் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் சௌந்தர்யாவின் பெற்றோர் தம்பதியினரை தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று […]
பெரியார் சிலை அவமதிப்புக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை, அண்ணாமலை பாஜகவுக்கு ஆதரவு அலை. தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான அலை உருவாகி வருவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலை அவமதிப்பு நிகழ்வுக்கும் பாஜகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலைகள் மீது காவி சாயம் பூசுவது பாஜகவின் நோக்கம் இல்லை என்றும், சில விஷ கிருமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்களைப் பொருத்தவரையில் வன்மம் அரசியல் செய்யாதவர்கள் எனவும் கூறினார். வருகிற தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு விழுக்காடு கொண்ட கட்சியாக பாஜக மாறப்போகிறது என அண்ணாமலை தெரிவித்தார். அதே போல எந்த ஒரு தலைவரும் அவமானப் […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் திருட்டுத்தனமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்த பெண் விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். சத்தியமங்கலத்தை ராஜன் நகர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காமல் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையின் பின்புறம் பல லிட்டர் மண்ணெண்ணெயை தனிநபருக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை கண்ட […]
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சீட்டு நடத்தி இரண்டு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த ஆளை சிறைபிடித்து பொதுமக்கள் அவரை காவல் துறையில் ஒப்படைத்தனர். தாளவாடியைச் சேர்ந்த செல்லமுத்து அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் 50க்கும் மேற்பட்ட ஆட்கள் குழுவாக இணைந்து சீட்டு பணம் கட்டியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாகக் கூறிய செல்லமுத்து, அதன்பின்னர் திரும்பவில்லை. பல முறை முயன்றும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த நிலையில் இன்று […]
அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசுப் பேருந்து நிலையத்தில் இருந்து, ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து (எண் 42), லக்காபுரம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த 2 பைக்குகள் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.. இதனையடுத்து சம்பவ […]
பெருந்துறை அருகே உள்ள ஒரு முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி பகுதியிலுள்ள, முட்புதரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு ரத்த காயங்களுடன் அழுகிய நிலையிலிருந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]
ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குப்பை வண்டியில் உணவு வினியோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவு உறுதி செய்யப்படுகிறது. அதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குறைவான பாதிப்புடைய குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 51 பேர் அந்தியூர் அருகே இருக்கின்ற பருவாச்சி செம்புளிச்சாம் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் […]