சண்டையை தீர்க்க நினைத்த நாட்டாமையை மர்ம நபர்கள் அடித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் ராஜபாளையம் பகுதியில் உள்ள குன்னக்குடி கிராமத்திற்கு அடுத்துள்ள செந்தட்டியபுரம் கிராமத்தில் வசிப்பவர் வள்ளிநாயகம். இவர் ஒரு விவசாயி மற்றும் அந்த ஊர் நாட்டாமையாகவும் இருந்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பொங்கல் விழாவின் போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் வள்ளிநாயகம் தலையிட்டு இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து வைத்துள்ளார். அதில் ஒரு தரப்பினர் தாக்க […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/01/bihar_crime_news_madhubani_crime_news_rape_rape_and_murder_in_madhubani_madhubani_police_bihar__1597759836-1024x768-1.jpg)