Categories
தேசிய செய்திகள்

Boyfriendஐ மாற்றுவது போல…… ஒரு முதல்வரை போய் இப்படி…. சர்ச்சை…!!!!

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா, தான் வெளிநாடு […]

Categories
மாநில செய்திகள்

“பா.ஜ.கவினர் தரம் தாழ்ந்து போய் விட்டனர்” பிடிஆர் கார் மீதான தாக்குதலுக்கு சீமான் கடும் கண்டனம்….!!!!

அமைச்சர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்குசீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ‌ மதுரையை சேர்ந்த இராணுவ வீரர் லட்சுமணன் காஷ்மீரில் வீர மரணம் அடைந்தார். இவருடைய உடல் மதுரைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் மதுரைக்கு சென்றார். இவர் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது திடீரென சிலர் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க அரசின் அலட்சியமே காரணம்…. மின் கட்டண உயர்வுக்கு இந்திய தேசிய லீக் கட்சியினர் கடும் கண்டனம்….!!!

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் ஜகுருத்தீன் அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் எதிர்பார்த்ததை தவிர மற்ற அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறது. அதன் பிறகு தற்போது தமிழக அரசு மின்வாரிய துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக மின்கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதோடு மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், மத்திய அரசு மானியத்தை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோவிலில் திடீர் பரபரப்பு…. எச்சரிக்கை விடுத்த தேவஸ்தானம்…. அப்படி என்ன நடந்தது தெரியுமா?….!!!!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள தேவஸ்தானம் கோவில் நற்காரியங்கள் மட்டும் இன்றி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள எஸ்சி/ எஸ்டி/ பிசி மற்றும் மீனவ சமூகத்தைச் சேர்ந்த மக்களை ஸ்ரீவாரி தரிசனத்துக்கு அழைத்து வந்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனிடையில் இதனை தவறாக சித்தரிக்கும் நோக்கில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் சிரிய அகதியை தாக்கிய நபர்… துரிங்கியா ஆளுநர் கடும் கண்டனம்… வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஜெர்மனியில் ட்ராமில் பயணம் செய்துகொண்டிருந்த சிரிய அகதி இளைஞரை தாக்கிய ஜெர்மனியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நகரத்திலுள்ள Erfurt பகுதியில் ட்ராம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 39 வயதான ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் சிரிய அகதியான 17 வயதான இளைஞரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரின் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரமடைந்த ஜெர்மனியை சேர்ந்த நபர் திடீரென அந்த இளைஞரை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அந்த ஜெர்மனியர் இளைஞரின் […]

Categories
தேசிய செய்திகள்

டி.ஆர்.பி முறைகேடு – Republic தொலைக்காட்சிக்கு BARC கண்டனம்

டி.ஆர்.பி முறைகேடு தொடர்பான புகாரில் தங்களது தனிப்பட்ட உரையாடலை சித்தரித்து ஒளிபரப்பியதாக Republic தொலைகாட்சிக்கு BARC அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள Republic சேனல் மராத்தியை சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபட்டு செயற்கையாக பார்வையாளர்களையும் வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக டி.ஆர்.பி ரேட்டிங்கை மதிப்பிடும் BroadCast Audience Research Council என்ற அமைப்பு புகார் அளித்தது. இந்த மோசடி தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தங்களது தொலைக்காட்சி […]

Categories

Tech |