Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

Breaking: வலிமை சூட்டிங்கில் அஜித் காயம் – அதிர்ச்சி தகவல் …!!

நடிகர் அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் திரைப்படம்  ‘வலிமை’. இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்க போனி கப்பூர் தயாரிக்கிறார். அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம் சுமார் 60% அளவிற்கு நிறைவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வில் வலிமை படத்தின் சூட்டிங் ஐதரபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் […]

Categories
உலக செய்திகள்

29 ஆண்டுகளாக கொரில்லாவை வளர்த்து வந்த பெண்… உணவு கொடுக்கும் போது கடித்து துவம்சம் செய்த பயங்கரம்..!!

பிறந்ததில் இருந்த வளர்த்த பெண்மணியை கொரில்லா கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிடில் அமையப் பெற்றிருந்த உயிரியல் பூங்காவில் மலபோ என்ற கொரில்லாவை 29 வருடங்களாக பெண்ணொருவர் வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் மலபோவுக்கு உணவு கொடுக்க அந்தப் பெண் சென்றிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று கதவுகளையும் அந்த கொரில்லா உடைத்தெறிந்து விட்டு அந்தப் பெண்ணை கடித்துக் குதறி உள்ளது. 200 கிலோ எடை கொண்ட அந்த கொரியாவிடம் சிக்கிய […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வாயில் காயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழப்பு.. மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டதாக தகவல்..!!

கோவையில் வாயில் காயம்பட்டதால் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர். அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடம்…!!

கோவை அருகே வாயில் காயமடைந்த யானை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. யானைக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனைக்கட்டி அருகே மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வந்த நிலையில் திடீரென யானை படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று காலை முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ […]

Categories

Tech |