குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை உடல் கிடந்ததை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவான காட்சிகளை சோதனை செய்தபோது மூதாட்டி ஒருவர் […]
Tag: குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற மூதாட்டி பிடிபட்டார்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |