Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நள்ளிரவில்….. கொரோனா நோயாளி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ந்து போன மருத்துவர்..!!

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு தனி கட்டிடத்தில் வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் குணா தயாகர். இவருக்கு 45 வயது ஆகிறது. கொரானா  தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் […]

Categories
உலக செய்திகள்

இப்படியே போனா அவ்ளோ தா… அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம்… வெளியான முக்கிய தகவல்….!!!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு கொரோனா காரணமாக இந்த வருடத்தில் உலகம் முழுக்க வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக உயரும் என்று கூறியிருக்கிறது. கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து உலக நாடுகளில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் தங்களின் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் வருடங்களில் உலகம் முழுக்க வேலைவாய்ப்பின்மை முன்பு இருந்ததை விட வெகுவாக அதிகரிக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறியிருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் சுமார் 20.7 கோடி மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கு திடீர் ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு சற்றுமுன் […]

Categories
விளையாட்டு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறியதாவது, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த காலம் கடந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். RT-PCR பரிசோதனை […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகருக்கு கொரோனா பாசிடிவ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாள பிரபல நடிகரான துல்கர் சல்மானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தந்தை மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு covid-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் தான் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தலைநகர் டெல்லிக்கு செல்ல முடியாது ? விமான போக்குவரத்து நிறுத்தம் …!!

கொரோனா பரவலின் காரணமாக டெல்லிக்கும், மதுரைக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து டெல்லிக்கு செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்து சேவை  தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல்,மாலை என இரண்டு நேரங்களிலும் மதுரையில் டெல்லிக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டத்தைப் போல  பெங்களூரு, ஹைதராபாத்திற்கு காலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு நிம்மதி செய்தி…. படிப்படியாக குறையும் பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததன் பலனாக அதிகரிக்கும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது குறைந்திருக்கும் நிலையில், சென்னையிலும் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று 62 ஆயிரத்து 500 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று 62 […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து தமிழக முக்கிய அமைச்சர்களுக்கு கொரோனா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வனத்துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று  உறுதியானதை அடுத்து இவர்கள் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டார்கள். மேலும் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை?…. அரசின் முடிவு என்ன?…. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 31-ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என விசாரிக்கையில் அதற்கான வாய்ப்பு இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி ஊரடங்கில் தளர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா?…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருக்கிறது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் வார கடைசி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். அதாவது கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50 சதவீதம் ஊழியர்களுடன் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முக்கிய துறை அமைச்சருக்கு கொரோனா….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையில் கொரோனா தொற்றால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து […]

Categories
உலக செய்திகள்

“அய்யய்யோ!”…. பிரதமர் வீட்டில் கொரோனா…. நெருங்கிய வட்டாரங்கள் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

கடந்த வாரம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குடும்பத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது யார் ? என்ற விவரம் குறித்து அலுவலகம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கொரோனாவால் போரிஸ் ஜான்சனின் மகள் ரோமி மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போரிஸ்-கேரி ஜான்சன் தம்பதியினரின் 6 வார மகளான ரோமி கொரோனா பெருந்தோற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தற்போது தொற்றிலிருந்து அவர் விடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. இந்த ஒரு நாட்டை தவிர…. ஆபத்தில் உலக நாடுகள்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த வாரம் கொரோனா தொற்று பாதிப்பு ஆப்பிரிக்காவை தவிர மற்ற நாடுகளில் கணிசமாக அதிகரித்தது. அதாவது ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பு மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் அதற்கு மாறாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆயிரமாக பதிவாகியுள்ளது. அதேபோல் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்…. இதுவரை இல்லாத புதிய உச்சம்…. சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இருந்தாலும் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,45,796 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 39 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்ததால் மொத்த உயிரிழந்தோர் […]

Categories
உலக செய்திகள்

OMG : கொரோனாவிடம் ஆட்டம் காட்டிய பாடகி…. பின் நேர்ந்த சோகம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!!!

செக் குடியரசு நாட்டில் தடுப்பூசியை எதிர்க்கும் பாடகி ஒருவர் கொரோனா தொற்றை வேண்டுமென்றே தனக்கு வர வைத்த நிலையில் அவர் மரணமடைந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. செக் குடியரசு நாட்டில் வசிக்கும் ஹனா ஹொர்கா என்ற கிராமிய பாடகி கொரோனா தடுப்பூசியை எதிர்பவர். எனவே, இவர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை. எனினும் இவரின் கணவர் மற்றும் மகன் இருவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். இவரின் மகன், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு தாயை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார். ஆனால், தடுப்பூசி எடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில்…. மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சி தகவல்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள், கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலில் இருக்கிறது. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் டூ மாவட்டம் செல்லும் பேருந்துகளுக்கு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தொற்றால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் இறுதியில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்பதால் பேருந்து சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் முதல்வர் முக.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு சிறிது காலம் முற்றிலும் பேருந்து சேவை நிறுத்துவது […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா 3வது அலை”…. எப்போது உச்சம் தொடும்?…. ஐஐடி விஞ்ஞானி கணிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருவதால் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயத்தில் இந்த அலை எப்போது உச்சம் தொடும் என்று கேள்வி எழுத்துள்ளது. இது குறித்து பேராசிரியரும், கொரோனா சூத்ரா மாதிரியுடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளருமான கான்பூர் ஐஐடி விஞ்ஞானி மணீந்திர அகர்வால் கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா மூன்றாவது அலை முன்பே உச்சம் தொட்டு விட்டது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அதிகம் பாதிக்கும் மாவட்டங்களில் முழு ஊரடங்கு?…. தமிழகத்தில் புதிய பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி இரவுநேர ஊரடங்கும், வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 வாரங்களில் கொரோனா உச்சம்….. ஆய்வறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இன்று ஒரே நாளில் 34,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில்… “3,17,532 பேருக்கு கொரோனா”…. மத்திய சுகாதாரத்துறை தகவல்.!!

இந்தியாவில் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று 2,82,970 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 3,17,532 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,79,01,241 இல் இருந்து 3,82,18,773 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,87,202லிருந்து 4,87,693ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 2,23,990 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா”…. மார்ச் 11ஆம் தேதி முடிவுக்கு வரும்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 11ஆம் தேதி கொரோனா என்டெமிக் என்ற நிலையை எட்ட வாய்ப்பு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. என்டெமிக் என்பது மனிதர்களின் வாழ்வில் குறிப்பிட்ட கிருமி ஒரு அங்கமாக மாறுவதை கூறுவார்கள். உதாரணமாக மலேரியா, காலரா போன்ற நோய்கள் என்டெமிக் என்ற நிலையை கிருமிகள் ஆகும். புதிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

WARNING: “இங்கெல்லாம்” கொரோனா வெயிட் பண்ணுது… யாரும் எட்டி கூட பார்க்காதீங்க… பிரபல நாட்டின் பரபரப்பு தகவல்…!!

கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை அமெரிக்கா பயணப் பட்டியலில் மிகவும் ஆபத்தான பகுதியில் சேர்த்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டுவருகிறார்கள். அதன்படி அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்கா கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இஸ்ரேல், ஆஸ்திரேலியா உட்பட 22 நாடுகளை பயணப் பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. சீனாவில் மீண்டும் அபாயம்?…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. ஆனால் சீனாவில் மட்டும் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு புதிதாக 87 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55 பேர் வெளிநாடு பயணம் […]

Categories
மாநில செய்திகள்

அடப்பாவிங்களா…. இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசியா?…. தமிழகத்தில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்று தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயம்…. இளைஞர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்த ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். விஜய் ஆசாரி என்பவர் நேற்று குடும்ப பிரச்சனை காரணமாக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு கட்டிடத்தின் 4-வது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாட குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்பு…. பிரபல நாட்டில் அதிகரித்த தொற்று…!!!

ஜெர்மனியில் கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க அதிகமான நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. எனவே, பல நாடுகளும், கடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று எதிர்பாராத வகையில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது அந்நாட்டில் கடந்த ஒரே நாளில் 1,12, 323 […]

Categories
தேசிய செய்திகள்

இறந்தவர்களின் உடலில் 9 நாள் வரை இருக்கும் கொரோனா…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!

கொரோனா பாதித்து இறந்தவர்களின் உடலில் சுமார் 9 நாட்கள் வரையிலும் வைரஸ் உயிருடன் இருக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை பரிசீலித்த நீதிபதிகள் கூறியபோது, இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவுவதை தடுத்தல், பார்சி இன மக்களின் இறுதி சடங்குகளை கடைபிடித்தல் ஆகிய இரண்டையும் சமப்படுத்தும் வகையில் புதிய வழியை கண்டறிந்து அதை மத்திய அரசு சமர்ப்பிக்க […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால்…. ஊரடங்கு அவசியமில்லை…. -உலக சுகாதார மையம்…!!!

உலக சுகாதார மையம், கொரோனோ கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், மக்கள் நடமாடுவதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும் கடும் விதிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுடன் வாழ பழகுங்க!”…. மரணத்தை தடுக்க இதுதான் வழி?…. தொற்றுநோய் நிபுணர் பரபரப்பு பேட்டி….!!!!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மேலும் உலக நாடுகள் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தொற்று நோய் பிரிவு தலைவர் பஹீம் யூனுஸ் “நாம் அனைவரும் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி பரபரப்பாக பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆபத்தான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல் […]

Categories
உலக செய்திகள்

OMG : தடுப்பூசி போடவில்லை என்றால்?…. மிகப்பெரிய ஆபத்து?…. ஐ.நா. எச்சரிக்கை….!!!!

உலக நாடுகளுக்கு கொரோனா, உருமாறிய டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மேலும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனாவால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் பொருளாதாரமும் சீர்குலையும், அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்று ஐநா பொதுச் செயலாளர் குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே நாட்டில் ஒருவர் தடுப்பூசி போட தவறினால் கூட புதிய மாறுபாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது கொரோனா மீண்டும் மாறுபாடு அடையும் என்று எச்சரித்துள்ளார். ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் இருக்கும் கொரோனா…. “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைங்க”…. ஐகோர்ட்டில் வழக்கு..!!

கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற மருத்துவர் நக்கீரன் தரப்பில் வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அலுவலகங்களில் இனி…. சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் அலுவலகங்களில் வேலைப்பார்க்கும் போது முக‌க்கவசம் அணியாதவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பணியாளர்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை…. மாநில அரசுகளுக்கு…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை மாநில அரசுகள் குறைக்க வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் பல மாநிலங்கள் கொரோனா பரிசோதனைகளை குறைத்து இருப்பதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆகவே கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊரடங்கில் பல கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தொற்று”… புதிய தொழில்நுட்பம் வந்துட்டு…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதற்காக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டாலும், மீண்டும் தொற்று பாதிப்புக்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். தற்போது கொரோனா உருமாற்றம் குறித்த ஆராய்ச்சிகளும், அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த யுவி-சி என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (சிஎஸ்ஐஆர்-சிஎஸ்ஐஓ) மூலம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. தொடர் இருமல் இருக்கா?… உடனே இப்படி பண்ணுங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று சிகிச்சை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, லேசான கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் வீட்டு தனிமையில் இருந்து கொள்ள அனுமதிக்கலாம். இதையடுத்து மிதமான பாதிப்பு இருப்பவர்களை கொரோனா வார்டுகளிலும், தீவிர பாதிப்பு உள்ளவர்களை அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க வேண்டும். மூச்சுத் திணறல் இல்லாதவர்கள் லேசான பாதிப்பு உடையவர்களாக கருத வேண்டும். மேலும் அதிக காய்ச்சல், 5 நாட்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், சுவாச பிரச்னை […]

Categories
உலக செய்திகள்

OMG : அசுர வேகத்தில்…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. சுகாதாரத்துறை சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

இத்தாலியில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் இரண்டும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் இத்தாலியில் புதிதாக 2,28,179 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 18 ஆயிரத்து 425-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 434 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே 63,14,444 பேர் […]

Categories
மாநில செய்திகள்

உச்சத்தில் கொரோனா…. தினசரி பாதிப்பு 23,888 பேர்…. வெளியான தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாழும் 20 முதல் 29 வயது இளைஞர்களுக்கு…. அரசு எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 30 சதவீதமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக 20 முதல் 29 வயதுடைய 20.89 சதவீதம் பேருக்கும், 30-39 வயதுடையவர்கள் 20.45 சதவீதம் பேரும், 50-59 வயதுடையவர்கள் 15.95 சதவீதம் பேரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு வரும் 22ஆம் தேதி முதல்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக மத்திய அரசானது அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரையிலும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்கள்…. தடுப்பூசி போடலையா?…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் கொரோனா 3-வது அலையில் உயிரிழப்புகள் அதிகளவில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்பான […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

“கொரோனா பரிசோதனை”…. போலியான போன் நம்பரை தரும் நோயாளிகள்…. சென்னை மாநகராட்சி புகார்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு இணையான அளவுக்கு பரிசோதனைகளும் நாளுக்குநாள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அதிர்ச்சியான தகவல்கள் பரிசோதனையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் ஏராளமான கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் எண்ணை கூறாமல் தவறான எண்ணை பரிசோதனை செய்பவர்களிடம் கூறுகின்றனர். இதனால் தவறான செல்போன் எண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மாநகராட்சிகளில் ஓங்கும் பெண்கள் கை…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எதிர்க்கட்சித் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவுக்கு” சிறந்த வழி இதுதான்… தொடங்கிய உச்சிமாநாடு கூட்டம்…. சீன அதிபரின் அதிரடி பேச்சு…!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து மனித குலம் மீள்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று உலக சுகாதார மன்றத்தின் உச்சி மாநாடு கூட்டத்தில் காணொளி மூலம் சீன அதிபர் கூறியுள்ளார். உலகப் பொருளாதார மன்றத்தின் உச்சிமாநாடு கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. இதில் காணொளியின் மூலம் பேசிய சீன அதிபர் ஜின்பிங் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை வெல்வதற்கு கூட்டு முயற்சிகள் தான் ஒரே வழி என்று கூறியுள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிராக […]

Categories

Tech |