Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடித்துக் கொண்டிருந்தபோதே….. உயிரிழந்த நாடக கலைஞர்….. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!!!

சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கனும்….. கோவில் திருவிழாவில் சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…!!

சத்தியமங்கலம் கோவிலில் திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து  கோவிலில் கம்பம் நடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை […]

Categories
மாநில செய்திகள்

கோவை – பெங்களூர் சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்….!!! நீதிபதி அதிரடி உத்தரவு…!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் கோவை-பெங்களூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலர் எஸ்.பி சொக்கலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்த போக்குவரத்து தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

“சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம்” …. உள்ளூர் மக்களுக்கு அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!!

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலையில் அந்த பகுதி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் தவிர வேறு வாகனத்திற்கு அனுமதியில்லை என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்ரவா்த்தி போன்றோர் அடங்கிய அமா்வு சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் இந்த பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை தொடரும்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வருடங்களில் மட்டும் 8 சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உட்பட 155 விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்துள்ளது. இவ்வாறு வன விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதை தடுப்பதற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியே செல்லும் நெடுஞ்சாலையில் இரவு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும் என்று ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் (பிப்.. 10) மாலை 6- காலை 6 மணி வரை…. இந்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு தடை…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (பிப்.10) இன்று முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விவகாரத்தில் சொக்கலிங்கம் என்பவா்  தாக்கல் செய்துள்ள மனுவில், 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை ஆகிய விலங்குகளும் இருக்கின்றன. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“சத்தியமங்கலம் சரணாலயம்”…. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல…. உயா்நீதிமன்றம் உத்தரவு…..!!!!!

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை (பிப்.10) முதல் மாலை 6- காலை 6 மணி வரையிலும் வாகன போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இவ்விவகாரத்தில் சொக்கலிங்கம் என்பவா்  தாக்கல் செய்துள்ள மனுவில், 2013ஆம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஈரோட்டில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமின்றி சிறுத்தை, யானை, மான், காட்டெருமை ஆகிய விலங்குகளும் இருக்கின்றன. இந்த சரணாலயத்தின் […]

Categories
அரசியல்

எந்த வார்டிலும் களமிறங்காத தேமுதிக…. தொண்டர்கள் வருத்தம்…!!!

தேமுதிக சார்பாக கோபி, சத்தியமங்கலம், பவானி நகராட்சிகளில் ஒரு வேட்பாளர் கூட போட்டியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்புமனுத்தாக்கல் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதில், சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் போட்டியிடுவதற்கு, அ.தி.மு.க, தி.மு.க, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாமக மற்றும் பல கட்சிகளில் இருந்து மொத்தமாக 142 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், தேமுதிக, சத்தியமங்கலம் நகராட்சியில் இருக்கும் 27 வார்டுகளில் எதிலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகராட்சி கமிஷனர் இடமாற்றம்…. புதிதாக பொறுப்பேற்ற அதிகாரி…. வெளிவந்த அறிவிப்பு….!!

கம்பம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த அதிகாரியை சத்தியமங்கலத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கமிஷனராக சரவணகுமார் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமாரை சத்தியமங்கலம் நகராட்சி கமிஷனராக இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து அவருக்கு பதிலாக மணப்பாறை நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவரை கம்பம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர்ச்சியாக பெய்யும் மழை…. 11 ரூபாயாக விலை உயர்வு…. தொழிலாளர்களின் கோரிக்கை….!!

சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் செங்கல் விலை உயர்ந்து 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொண்டப்பநாய்க்கன்பாளையம், டி.ஜி.புதூர், அத்தியப்பகவுண்டன்புதூர், இண்டியம்பாளையம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான செங்கல் சூளைகள் இருக்கிறது. இங்கு இருந்து செங்கல்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்வதால் செங்கல் உற்பத்தியானது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கு” மாணவிக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கொண்டப்ப நாயக்கன்பாளையம் வடக்கு தோட்டம் பகுதியில் பழனிச்சாமி-ஜோதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழரசி, தாரணி ஆகிய 2 மகள்களும், அய்யப்பன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் மாணவி தாரணி பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5 நாட்களாக தாரணி அசதியாக இருந்தார். இதனையடுத்து அவரது தந்தை தாரணியிடம் ஏன் அசதியாக இருக்கிறாய் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. மாணவனுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது கொத்துக்காடு பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிவாசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இண்டியம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரிவாசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துக் கொண்டு இருந்தார். இதனால் அவரது பெற்றோர் ஹரிவாசனை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 ஆண்டுகளாக சிகிச்சை…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

உடல்நல குறைவினால் அவதிப்பட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் உள்ள பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக சுரேஷ் உடல் நலம் குறைவினால் அவதிப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக சுரேஷ் தூக்க மாத்திரை சாப்பிட்டு அதிக நேரம் உறங்குவதை வழக்கமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுத்தை நடமாடுது…! எச்சரிக்கையா இருங்க…. ஈரோடு வனத்துறை அலர்ட் …!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர் . சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான விலங்குகள் உள்ளன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனவிலங்குகள் அவ்வப்போது சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தாளவாடியிலிருந்து நெய் தாளபுரம் நோக்கி இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சிக்ல்லி வனப்பகுதியில் சாலையோரம் உள்ள புதரில் சிறுத்தை ஒன்று மறைந்து நின்று உள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட  வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில்  கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு  இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் காய்கறி மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அண்ணே … இதெல்லாம் ஓவர்…! முதியவரை கொடூரமாக தாக்கிய நடத்துனர்…. சத்தியமங்கலம் பேருந்தில் பரபரப்பு …!!

சத்தியமங்கலத்தில் இருந்து ஈரோடு சென்ற பேருந்தில் பயணச்சீட்டு வழங்கும் போது சில்லரை கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் வயதான பயணி ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது வாக்கு வாதத்தில் அந்த முதியவரை தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடத்துனர் கெட்டவார்த்தை போட்டு திட்டினார். இதை பார்த்த சக பயணிகள் நடத்துனர் அண்ணே … இதெல்லாம் ஓவர் என்று சொல்லி சமாதானம் செய்கின்றார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையின் அலட்சியம்… குடும்ப கட்டுப்பாடு பண்ண 10 மாதத்தில்..” 5 மாத கர்ப்பமான இளம்பெண்”..!!

சத்தியமங்கலம் அருகே குடும்ப கட்டுப்பாடு செய்த ஒரு பெண் மீண்டும் கர்ப்பம் ஆனதால் நஷ்ட ஈடு வழங்க முறையிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த செண்பக புதூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி வைஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இருப்பினும் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது, அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததாகத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்த பரபரப்பு சம்பவம் …..!!

தொழில்நுட்பத்தை தனதாக்கிக் கொண்டுள்ள இன்றைய கால உலகத்தில் பள்ளி படிக்கும் மாணவர்கள் ஒன்று, இரண்டு ஸ்மார்ட் போன்களை கையில் வைத்துக்கொண்டு உலா வருகின்றனர். இணையதள கல்வி உட்பட ஏராளமான நல்ல விஷயங்களை மொபைல் போனில்  பயன்படுத்தும்  வேளையில் அதிலிருக்கும் கேமுக்கு அடிமையாகி உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வும் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, சத்தியமங்கலம் அருகே பப்ஜிக்கு அடிமையான 16 வயது அருண் என்ற சிறுவன் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நியாய விலை கடையில் திருட்டு மோசடி சுற்றி வளைத்து பிடித்த மக்கள்..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் திருட்டுத்தனமாக மண்ணெண்ணெய் விற்பனை செய்த பெண் விற்பனையாளரை அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். சத்தியமங்கலத்தை ராஜன் நகர் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு அமைந்துள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் வழங்காமல் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடையின் பின்புறம் பல லிட்டர் மண்ணெண்ணெயை தனிநபருக்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டதை கண்ட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டெம்போ மீது மோதிய பைக்… “தாய், மகன் உயிரிழப்பு”… வேலை முடிந்து திரும்பியபோது ஏற்பட்ட சோகம்..!!

சத்தியமங்கலம் அருகே டெம்போ மீது பைக் மோதிய விபத்தில், தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து, கோபி சாலை வழியாக அரிசி லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மறுபுறம் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தாளவாடிக்கு தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் சத்தியமங்கலத்திலிருந்து கட்டட வேலையை முடித்துக்கொண்டு,பைக்கில் சின்னம்மாள் என்ற பெண்ணும், அவரின் மகன் சாமிநாதனும் அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாள்”… கேக் வெட்டி மகிழ்ந்த பொதுமக்கள்…!!

பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை கட்டும் பணி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு இன்றோடு 65 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் அணையின் 66ஆவது பிறந்தநாளை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அணையின் பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி சமைத்த கும்பல்…. சுற்றிவளைத்த வனத்துறையினர்…. 1,20,000 ரூபாய் அபராதம்….!!

புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த நான்கு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்துள்ள சுஜ்ஜல்குட்டையில் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுஜ்ஜல் குட்டை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி இறைச்சியை ஒரு கும்பல் சமைத்து கொண்டிருப்பதை பார்த்து வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து விசாரிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச புலிகள் தினம் இன்று கடைப்பிடிப்பு….!!!

இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி நாடு முழுவதும் அது தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே இந்தியாவில்தான் புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது எனினும் வேட்டையாடுதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் அவற்றின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை அடுத்து அதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தின் மிகப் பெரிய பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகம் ஆகும் இந்த புலிகள் காப்பகம் மட்டும்தான் பீடபூமி, மலைப்பகுதி, சமவெளிப்பகுதி நீரோடை […]

Categories

Tech |