சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டிருந்தபோது கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கரம் ஊராட்சியில் குப்பன் துறை என்ற கிராமம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் மழை வேண்டி இரண்யா நாடகம் நடத்துவது வழக்கம். அந்த நாடகத்தில் அந்த ஊரை சேர்ந்த ராஐய்யன் என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த நாடகத்தில் 25க்கும் மேற்பட்டவர் நடிப்பார்கள். இந்த நாடகத்தில் நரசிம்மன் வேடத்திலும் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/07/sogam.png)