சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மேட்டூர் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் காவிரி நகர் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. அந்த உழவர் சந்தைக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் விற்பதற்காக பொருட்களை எடுத்து வருவதுடன் சந்தையில் பொருட்கள் வாங்க மேட்டூர் மற்றும் கொளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் சந்தைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நேற்று நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இன்று முதல் […]
Tag: சந்தை அடைப்பு
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |