Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 1930 மூட்டைகள்…. சரக்கு ரயிலில் வந்து இறங்கியது… குடோன்களுக்கு ஏற்றி சென்ற தொழிலாளர்கள்….!!

சேலம் மாவடத்திலுள்ள செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையத்திற்கு சிமெண்ட் மூட்டைகள் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில் நிலைய மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களிலிருந்து பருப்பு, கோதுமை, தானியங்கள் உள்ளிட்டவை  சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படும். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ரயில் நிலைய மார்க்கெட்டிற்க்கு 1300 டன் சிமெண்ட் மூடைகள் சரக்கு ரயில் மூலமாக  கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கரூரிலிருந்து சேலத்திற்கு  630 டன் சிமெண்ட்  மூடைகள் […]

Categories

Tech |