கொரோனா தடுப்பூசி பெறுவதில், பணக்கார நாடுகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்பதை அனைவரும் அறிந்துவிட்டனர். எனவே தடுப்பூசி செலுத்தினால் தான் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. எனவே உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறது. இதனால் அனைத்து நாடுகளும் போட்டி போட்டு வருகிறது. இதில் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகள் தடுப்பூசிகளை […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/07/202107191034062540_In-purchasing-vaccines-World-nations-compete-Rich_SECVPF.jpg)