“ஜெய் பீம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை வைத்து அதிகளவில் திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றார். இவர் திரைப்படங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்டுடியோ கிரீன், ஆதனா ஆர்ட்ஸ் மற்றும் புளு கோஸ்ட் பிக்சர்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார். கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். கொரோனா காரணத்தினால் நேரடியாக […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/11/22-6362632061bc1.jpeg)