Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழை”…. செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதோடு சில இடங்களில் கன மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் பிறகு தமிழகத்தில் பருவமழை தொடர்பான அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை வாசிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள்

மருதாநதி அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு….. உபரி நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி….!!!

கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரித்ததால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதி உள்ளது. இங்கு மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 74 அடி ஆகும். ஆனால் பாதுகாப்பு கருதி 72 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அணையின் மேற்படிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 72 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானி சாகர் அணை” 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்…. பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!

அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணை அமைந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரியில் மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரால் கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள 2,50,000 […]

Categories

Tech |