கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் கலெக்டர காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது “மத்திய மாநில அரசின் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/10/202110030045142925_Should-be-kept-free-of-debris_SECVPF-1.jpg)