Categories
பல்சுவை

“மனிதன் இறந்த பிறகும் கூட முடியும், நகமும் வளருமா”….? உண்மை என்ன…? அறிவியல் கூறும் உண்மை…!!!

இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]

Categories
உலக செய்திகள்

நகங்களில் ஒளித்து வைக்கும் மைக்ரோ சிப்…. புதிய கண்டுபிடிப்பு…..!!!

தற்போது என்எப்சி தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த விரல் நகங்களில் பதித்து வைத்துக் கொள்ளும் வகையில் மைக்ரோசிப் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சிப் தற்போது துபாயில் விரல் நகங்களில் நெயில் பாலிஷ் மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு மற்றும் வருகை பதிவேடு போன்ற பலவற்றை செய்ய முடியும்.

Categories
லைப் ஸ்டைல்

இது உண்மையா..? மனிதன் இறந்த பிறகும் கூட முடியும், நகமும் வளருமா..?

இறந்த பிறகும் ஒருவரின் நகங்களும், முடியும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவான கூற்று. இது குறித்து பல கதைகள் இருந்தபோதிலும், மிகக் குறைந்த அறிவியல் ஆராய்ச்சிகளை நடந்துள்ளது. உண்மையில் ஒரு மனிதன் இறந்த பிறகு அவரது உடலின் வெவ்வேறு பாகங்களில் உள்ள செல்கள், வெவ்வேறு நேரங்களில் செயல்படுவதை நிறுத்துகின்றன. இதயம் வேலை செய்வதை நிறுத்தும்போது மூளைக்கு ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்படுகிறது. மூளை செயல்படாவிட்டால் மூளை செல்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன. ஒரு நபரின் உறுப்புகள் […]

Categories

Tech |