டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞனை பரிசோதகர் கழுத்தை நெரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெர்மனியில் 28 வயது இளைஞன் ஒருவன் தனது தோழியுடன் ட்ராம் ஒன்றில் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் பரிசோதகர் வந்த நேரம் அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ட்ராமை விட்டு உடனடியாக இறங்குமாறு பரிசோதகர் கேட்டுக்கொள்ள இளைஞனும் அவனது தோழியும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ட்ராமை விட்டு இறங்கியதும் இளைஞனுக்கும் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/07/SS-ticket-checker.jpg)