Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாருமில்லை… பெண்ணின் விபரீத முடிவு… கந்துவட்டி கொடுமையா? போலீஸ் விசாரணை..!!

சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக  பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு  இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த […]

Categories

Tech |