சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த […]
Tag: பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |