Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற நபர்…. முதியவரின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியை தாக்கிய முதியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சடையம்பாளையம் கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராசம்மாள்(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சனை சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதில் ராசம்மாள் தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துசாமி தனது […]

Categories

Tech |