ரெப்போ வண்டி விகிதம் எந்த மாற்றமுமின்றி 4 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சக்தி காந்ததாஸ் நிதிக் கொள்கை தொடர்பான மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் 2020-21 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 9.5 சதமாக குறையும் என தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டின் நான்காவது கால ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என்று […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/10/das-878471-1598507942.jpg)