உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சகர் கோட்பாலி என்ற பகுதியில் உள்ள காந்தி மைதானம் அருகே விலங்குகள் நல உரிமை ஆர்வலரான விக்கேந்திரன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மனோஜ் குமார் கையில் எலியை வைத்துக்கொண்டு கொடுமைப் படுத்தி வந்துள்ளார். அவரிடம் சென்று இப்படி செய்ய வேண்டாம் அது பாவம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விக்கேந்திரான். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத அந்த இளைஞர் மேலும் மேலும் அந்த எலியை துன்புறுத்தியுள்ளார். பின்னர் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/11/tqer.jpg)