Categories
தேசிய செய்திகள்

அட!…. என்னப்பா இது…. 250 பெண்களை வரன் பார்க்க 14,000 இளைஞர்கள்….. ஆண்களுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா…..!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் ஆதி சிஞ்சனகிரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்கலிகா மணமக்கள் மாநாடு என்ற பெயரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 14,000 ஆண்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்களில் 250 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 14000 ஆண்களும் ஒரே இடத்தில் திரண்ட நிலையில் 13,750 பேருக்கு மணமகள் […]

Categories
தேசிய செய்திகள்

“மணமகளுக்காக வந்த 11,000 ஆண்கள்”…. ஆனா விண்ணப்பித்ததோ 250 பெண்கள்….. விவசாயியை ரிஜெக்ட் செய்ததால் பரபரப்பு…..!!!!

மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதி சுஞ்சனகிரி மடத்தில் உள்ள ஒல்லிகர் சமுதாய சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இங்குள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இதேபோன்று திருமண வயதில் இருக்கும் பெண்களும் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 11,750 ஆண்கள் பதிவு செய்திருக்க, 250 பெண்கள் மட்டுமே பதிவு […]

Categories

Tech |