Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய முயற்சி… விபத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி… அமலுக்கு வருவதாக அறிவிப்பு…!!

விபத்தை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயலியானது தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் என அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம் சார்பில் ஐராடு என்ற புதிய செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு விபத்திற்கான காரணங்கள், உயிரிழப்பு மற்றும் வாகன விவரங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து ஆவணங்களாக சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்த செயலியானது நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை […]

Categories

Tech |