Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்ட உரிமையாளர்… “போதையில் கொன்று விட்டேன்”… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இளைஞர்..!!

வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவரே காரணம்”…. மனமுடைந்து தற்கொலை செய்த தையல்காரர்…!!

என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம்  என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில்  பரணிபுத்மர் பகுதியை அடுத்து   சீனிவாசா  நகரில் உள்ள திலகாவுக்கு  சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக  டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று  ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால்  இவர்களுக்குள்  வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால்  வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories

Tech |