தமிழ் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/01/768-512-5862504-thumbnail-3x2-tanjore-temple-issue-p-maniyarasan.jpg)