Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… 100% வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு  100% வாக்குபதிவை உறுதிபடுத்தும் வண்ணம்  தனியார் அமைப்பினர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக மூர்த்தி தலைமையில் மாரத்தான் போட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக மாரத்தான் ஓட்டம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை  மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியின் மூலம் கிடைக்கும் தொகையில் உடல் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் என நிகழ்ச்சி […]

Categories

Tech |