Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வானத்தில் இருந்து விழுந்துச்சா…? மர்மமான பொருள் மீட்பு…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

வானத்தில் இருந்து வித்தியாசமாக கீழே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடகுபட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக வெங்கடேசன் அங்குள்ள வயல்வெளிக்கு சென்ற போது ஏதோ ஒரு மர்ம பொருள் மண்ணில் புதைந்த நிற்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் 3 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதனால கட்ட முடியல… சோதனையில் தெரியவந்த உண்மை… அதிகாரிகளின் சரமாரியான கேள்வி…!!

டாஸ்மாக் கடையில் சோதனை செய்தபோது 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களின் இருப்பு குறைவாக காணப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால்பாண்டியன் பேட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் இருக்கும் மதுபாட்டில்களை ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி ஊழியர்கள் விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தாசில்தார் மல்லிகா மற்றும் வருவாய் துறையினர் அந்த டாஸ்மாக் கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 22 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை…. பாஸ்வேர்ட் சொன்னால்தான் திறக்கும்…. அதிகாரிகளின் தீவிர விசாரணை…!!

22 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன கந்திலி அருகே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மினி வேனில் 22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் இந்த நகைகளை திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை […]

Categories

Tech |