வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளருகளுக்காக காட்சிப்படுத்தப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரியவகை வெளிநாட்டு நட்சத்திர ஆமைகள் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்து கொள்ளக்கேடுகரை சாலையில் உள்ள வடநிமிலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டு களிப்பதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பண்ணையில் அல்ட்ராப்ரா என்ற அரியவகை 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் 225 கிலோ எடை வரை […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/12/tortoise-staten-islandjpg.jpg)