இலங்கை மக்களின் அவல நிலை பற்றி டி.ராஜேந்தர் பாடிய ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான டி.ராஜேந்தர் தற்போது இலங்கை மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடலை கவிஞர் அஷ்மின் எழுதியுள்ளார். மேலும் ஜெ.சமீல் இசையமைத்துள்ளார். நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க எனும் நெஞ்சை உருக்கும் பாடல் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி ராஜேந்தர் கூறியுள்ளதாவது, இலங்கை மக்கள் படும் கஷ்டத்திற்காக மத்திய அரசு இந்தியா […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/04/download-93-3.jpg)