Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்…. கைது செய்யப்பட்ட தம்பதிகள்…. பறிமுதல் செய்யப்பட்ட படகு….!!

சட்டவிரோதமாக கடத்தலுக்கு பயன்படுத்திய படகினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலை, கடல் அட்டை, விரலிமஞ்சள், வெங்காய விதை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் ஆட்கள் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மங்களூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடியாக 40 பேரை கைது  செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான செஸ் போட்டி…. வெற்றிப்பெற்ற குழந்தைகள்…. பரிசு வழங்கிய அதிகாரி….!!

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை அதிகாரி பரிசு வழங்கி பாராட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 9, 11, 13, 15, 19 – வயதிற்கு உட்பட்ட போட்டியாளர்கள் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு என மொத்தம் 6 பிரிவுகளாக கலந்து கொண்டனர். இந்த போட்டிக்கு சர்வதேச நடுவரான ஆனந்தராம் நடுவராக இருந்துள்ளார். இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் காமராஜ் கல்லூரி செயலாளர் சோமு, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சாலையோர பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வர்த்தக ரெட்டி பட்டிபிரிவு சாலைக்கு அருகில்  இருக்கும் பள்ளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததுள்ளது . இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு…. மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. ஆசியர்களுக்கு நினைவு பரிசு….!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள வானரமுட்டியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1996-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரை படித்த  மாணவர்களுக்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  இந்த நிகழ்ச்சியானது பள்ளியின் முதல்வர் கிரேனா ராஜாத்தியின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜோசப் ஜெபராஜ், பேராசிரியர்கள் கலைச்செல்வி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய ஓட்டுனர்…. போலீஸ் நடவடிக்கை…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அவர்களின் ஆணையின்படி ஸ்ரீவைகுண்டம் காவல்துறை அதிகாரிகள் நாலுமாவடி பணிக்கநாடார் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை சந்தேகத்தின்பெயரில் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் லோடு ஆட்டோவின் ஓட்டுநர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும்  சுடலைமணி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் நாலுமாவடி பணிக்கநாடார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீன்பிடிக்க சென்ற பொதுமக்கள்…. மிதந்து வந்த 3 சிலைகள்…. போலீஸ் விசாரணை….!!

பொதுமக்கள் மீன்பிடிக்க சென்ற ஓடையில் சிலைகள் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்கோட்டை பகுதியில் கோரம்பள்ளம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டிற்கு செல்லும் உப்பாற்று ஓடையில்  மீன் பிடிப்பதற்காக பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது உப்பாற்று ஓடையில் 3 அம்மன் சிலைகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கப்பல்ல வேலை வாங்கித்தரேன்” பல லட்ச ரூபாய் மோசடி…. ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கைது…!!

வெளிநாட்டு கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினருக்கு வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்தது குறித்த புகார் வந்துள்ளது. அதன்படி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர் பகுதியில் வசிக்கும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரான மைக்கேல்ராஜ் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்பின் மைக்கேல்ராஜிடம்  மேற்கொண்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடற்கரை தூய்மை நாள்…. அகற்றப்பட்ட 1 டன் கழிவுகள்…. கடலோர காவல்படையினரின் சிறப்பான செயல்…!!

உலக கடற்கரை தூய்மை நாளில் கடற்கரையில் 1 டன் கழிவுகள்  அகற்றப்பட்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் “உலக கடற்கரை தூய்மை நாள் ” செப்டம்பர்  மூன்றாவது சனிக்கிழமையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட கடலோர காவல்படையினர் கடந்த 30 ஆண்டுகளாக கடற்கரையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வருடமும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர காவல்படை பிரிவு டி.ஐ.ஜி. அரவிந்த் சர்மா தலைமையில் 120 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி…. இடிந்து விழுந்த சுவர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள் ….!!

சுவர் இடிபாடுகளில் மாட்டி வெளிமாநில பணியாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பல வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை விரிவாக்க பணிகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தத் திட்டத்தின்கீழ் சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில்  ஜார்க்கண்ட் மாநில பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளை ஒட்டி பள்ளம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே கோர விபத்து… “4 பெண்கள் பரிதாப பலி”… 14 பேர் படுகாயம்…!!

தூத்துக்குடி சில்லாநத்தம் பிரதான சாலையில் வேன் – தண்ணீர் லாரி மோதி கொண்ட விபத்தில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களையெல்லாம் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வேன்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி, இன்று காலை, பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகில் வேன் வந்து கொண்டிருந்த போது, சில்லாநத்தம் பிரதான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் தகராறு…. மீனவருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு…!!

மீனவரை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் மீனவரான இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இருதயராஜை அந்தோணி என்பவர் மதுபோதையில் அவதூறாக பேசியதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனையடுத்து மதுபோதையில் அந்தோணி தகாத வார்த்தைகளால் இருதயராஜை திட்டியதால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அந்தோணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருதயராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த இருதயராஜை அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சண்முகத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற கைதி…. தேடி அலைந்த போலீசார்…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாலமுருகன் என்பவர் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த 23-ஆம் தேதி சிறையில் இருந்த பாலமுருகனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதால் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பாலமுருகனுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர்களான மணிகண்டன், விக்னேஷ், பசுபதி, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூங்கிய ஆட்டோ டிரைவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. தூத்துக்குடியில் சோகம்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சன்னதுபுதுக்குடி பகுதியில் ஆட்டோ டிரைவரான காளிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு  மகாலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காளிராஜுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த காளிராஜ் தனது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“எக்ஸாம்கு நான் சொல்லி தரேன்” காரில் நடந்த சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அடைக்கலாபுரம் பகுதியில் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறேன் என ஜாக்சன் 22 வயது பட்டதாரி இளம்பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜான்சன் அந்த பெண்ணை காரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற முதியவர்… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கடலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சிவலிங்கம் கிணற்றுக்கு பக்கத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிவலிங்கம் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… காவலாளிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராமசந்திரபுரம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் இரவு நேரத்தில் வழக்கம் போல வேலைக்கு தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதன் பிறகு அருகில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதோட மதிப்பு 2 கோடி ரூபாய்… அரிய வகை மெழுகு போன்ற பொருள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

2 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலம் உமிழ கூடிய மெழுகு போன்ற பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது ஒரு பையில் மெழுகு போன்ற பொருள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மெழுகு போன்ற பொருள் திமிங்கலம் வாயிலிருந்து உமிழ கூடிய அம்பர்கீரிஸ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அவனை சகோதரனாக நினைத்தேன்” மாணவியை மிரட்டிய வாலிபர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் பகுதியில் பாலமுருகன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் அதே பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சகோதரர் போல பழகி வந்துள்ளார். இதனையடுத்து தனது காதலை தெரிவித்ததால் பாலமுருகனிடம் பேசுவதை அந்த மாணவி நிறுத்தி விட்டார். இதனால் கோபமடைந்த பாலமுருகன் எனது செல்போனில் இருக்கும் உனது வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என அந்த மாணவியை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குமார் தனது உறவினரான பேச்சியம்மாள் என்ற மூதாட்டி உடன் மோட்டார் சைக்கிளில் கயத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் சாலைப்புதூர் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து மூதாட்டியான பேச்சியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார். அதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அங்கே வைத்து விடுவோம்” 1 டன் எடையுள்ள சிலைகள் மீட்பு… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 டன் எடையுள்ள நந்தி சிலை மற்றும் பெண் கற் சிலையை அதிகாரிகள் மீட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் பூந்தலை உடையார் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் அதே பகுதியில் வசிக்கும் வள்ளிநாதன் என்பவர் மீன்பிடிக்க சென்ற போது, ஆற்றிற்குள் நந்தி சிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வள்ளிநாதன் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சாதூர்யமாக செயல்பட்ட டிரைவர்… சட்டென கவிழ்ந்த லாரி… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் பகுதியில் மாடசாமி என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாரில் இருந்து லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு உடன்குடி நோக்கி புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரது லாரி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் புளியங்குளம் வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே தனியார் கெமிக்கல் ஆலையிலிருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து இரண்டு கார்கள் ஆசிட் ஏற்றி சென்ற […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேடி பார்த்தும் கிடைக்கல… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நித்திஷ் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஆலந்தலை தூண்டில் வளைவு பாலம் கட்டும் பகுதியில் நித்திஷின் உடல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்பதான் குழந்தை பிறந்துச்சு… வாழ்கையை வெறுத்த தொழிலாளி… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் மாணிக்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது தாய் வீட்டில் இருக்கும் முத்துமாரி தொலைபேசி மூலம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வேலை வேற நடக்குதா…? சோதனையில் சிக்கிய பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதூர் பஜார் பகுதியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகாலிங்கம் என்பவர் தனது கடையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோட்டிலோவன் பட்டி ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்த அந்த வாலிபர் லிங்கம்பட்டி கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது இங்க எப்படி வந்துச்சு…? காணாமல் தவித்த தொழிலாளி… கைது செய்த காவல்துறையினர்…!!

ஆடுகளை திருடிய குற்றத்திற்காக காவல்துறையினர் முதியவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் வளர்த்த 11 ஆடுகள் கொட்டகையில் இருந்து திருடு போனது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் பல்வேறு இடங்களில் தனது ஆடுகளை தேடி பார்த்துள்ளார். இதனை அடுத்து வானரமுட்டி கிராமத்தில் வசிக்கும் தங்கம் என்பவரது வீட்டில் தனது 11 ஆடுகள் இருந்ததை கார்த்திக் பார்த்துள்ளார். அதன் பின் தங்கத்திடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுத்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாக நிக்குறாங்க… சகோதரர்கள் செய்த வேலை… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தலைவன்வடலி பகுதியில் ஆத்தூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் பாலத்தில் காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சகோதரர்களான காளிமுத்து மற்றும் மாரிமுத்து என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கற்றாழை ஜூசுக்கு சண்டையா…? அதிர்ச்சியடைந்த தாயார்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் மண்ணெண்ணெய் குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னக்காயல் தொகுதியில் அமலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜபஸ்டிபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் இவர்களது மூத்த மகள் ஜெபின் ஷா தலையில் தேய்ப்பதற்காக எடுத்து வைத்திருந்த கற்றாழை ஜூஸ் கீழே கொட்டி விட்டது. இதனால் அக்கா தங்கைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது ஜெபின் ஷா கோபத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல தான் சந்தேகமாக இருக்கு… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் கோவங்காடு பகுதியில் வசிக்கும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாங்க கரெக்டா பாலோ பண்றோம்… அலைமோதிய கூட்டம்… பலத்த போலீஸ் கண்காணிப்பு…!!

முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மது பிரியர்கள் மதுவினை வாங்கி சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் 35 நாட்களுக்குப் பிறகு அரசின் உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதனால கட்ட முடியல… சோதனையில் தெரியவந்த உண்மை… அதிகாரிகளின் சரமாரியான கேள்வி…!!

டாஸ்மாக் கடையில் சோதனை செய்தபோது 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களின் இருப்பு குறைவாக காணப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால்பாண்டியன் பேட்டையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் இருக்கும் மதுபாட்டில்களை ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி ஊழியர்கள் விற்பனை செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தாசில்தார் மல்லிகா மற்றும் வருவாய் துறையினர் அந்த டாஸ்மாக் கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபாடு கிராமத்தில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேந்திரன் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் இருக்கும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது, சுரேந்திரன் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தண்ணீரில் மூழ்கி பலியான சுரேந்திரனின் உடலை மீட்டனர். அதன்பின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 500 கிலோ… வசமாக சிக்கிய இருவர்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

லோடு ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எள்ளுவிளை பேருந்து நிறுத்தம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அந்த லோடு ஆட்டோவில் தடைசெய்யப்பட்ட 500 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த லோடு ஆட்டோவில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றாங்க… அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள்… CCTV கேமராவில் பதிவான காட்சிகள்…!!

மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வாகனங்களின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அன்னை தெரசா நகர், பாரதி நகர், ராஜீவ் நகர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டின் முன்பு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் காலையில் இந்த வாகனங்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“40 நாட்கள் கழித்து பாருங்க” நூதன முறையில் பெண்களிடம் மோசடி… அடுத்தடுத்து வரும் புகார்கள்…!!

பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகையை மோசடி செய்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி பகுதியில் வசிக்கும் அய்யனாரின் மனைவியான பேச்சியம்மாள் என்ற பெண்ணிடம் தங்க நகையை வைத்து பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினை தீரும் என்று கூறி முத்துராமலிங்கம் பூஜை நடத்தியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செல்ல திட்டமிட்டதால்… வெளிநாட்டுக்காரர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்ட விரோதமாக படகில் இலங்கைக்கு செல்ல முயன்ற வெளிநாட்டுக்காரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திரேஸ்புரம் கடற்கரைப்பகுதியில் வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கியூ பிரிவு காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அந்த விசாரணையில் அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான ஓ.சி.ஐ அட்டையை வைத்திருந்ததையும், கோவாவில் இருந்து விமானம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து போக மாட்டோம்” குழு தலைவிக்கு மிரட்டல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தனியார் நிறுவன ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு தலைவியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருக்கும் சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று சித்ரா தனது 21 பெண் உறுப்பினர்களுக்கும் பிரித்து அளித்துள்ளார். அதன்பின் தவணைத் தொகை வசூலித்து சித்ரா அந்த நிதி நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அந்த நோய் வந்ததால்… அச்சத்தில் தவிக்கும் தொழிலாளிகள்… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

அம்மை நோயால் தினமும் 45 ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடந்தான்குளம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் முத்துக்குமார் என்பவரும் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தினமும் 4, 5 ஆடுகள் பரிதாபமாக இறந்து விடுகிறது. இவ்வாறாக சந்திரனுக்கு சொந்தமான 53 ஆடுகளும், முத்துக்குமாருக்கு சொந்தமான 40 ஆடுகளும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… வீட்டில் செய்த வேலை… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் காயல் பட்டணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முகைதீன் அஸ்ரப், அப்துல் காதர், அப்துல் கபூர் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனிப்படை காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உன் நல்லதுக்கு தானே சொன்னேன்” கதறி அழுத தாய்… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

மது குடிக்க பணம் தராமல் தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடுவக்குறிச்சி சண்முகபுரம் பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன் அடிக்கடி பணம் கேட்டு தனது பெற்றோரை தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபமடைந்த ஹரிஹரனின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஹரிஹரன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோதாமல் இருப்பதற்காக… அடுத்தடுத்து நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் தந்தை, மகன் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை, மகன் இருவரும்  புதுப்பட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதால் தந்தை, மகன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அந்த சமயம் அவ்வழியாக சென்ற வேன் அவர்கள் மீது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சும்மா இருக்க கூடாது” தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

தந்தை கண்டித்ததால் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் காந்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வ அந்தோனி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தி தனது மகன் செல்வ அந்தோணியை வீட்டில் சும்மா இருக்க கூடாது என்று கண்டித்து தோட்டத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் தான் எனக்கு எல்லாமே…. கணவன்-மனைவிக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்டதால் கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்த முத்துமாரி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான் சும்மாதானே போனேன்… வாலிபர்களின் மூர்க்கத்தனமாக செயல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிவாளை காட்டி மிரட்டி கூலித் தொழிலாளியிடம் இருந்து 3 வாலிபர்கள் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முருகன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் உள்ள ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்வழியாக வந்த 3 வாலிபர்கள் முருகனை வழி மறித்துள்ளனர். அதன்பின் அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி முருகன் வைத்திருந்த 3500 ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவ்ளோ வாகனங்களா…? தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

தேவையில்லாமல் வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் 64 முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கஷ்டப்பட்டு வேலை பாக்குறாங்க… வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்… போலீஸ் சூப்பிரண்டின் முயற்சி…!!

கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக வேலை பார்க்கும் காவல்துறையினருக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்துள்ளார். அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கோவில் காவல் நிலையம், போக்குவரத்து காவல் துறையினர், ஊர்க்காவல் படை என மொத்தம் 125 பேருக்கு காய்கறிகள், எண்ணெய், அரிசி, மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். […]

Categories

Tech |